பொதுவாக உணர்வு பூர்வமான விஷயங்களை, உதாரண மாக பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர் களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன் ற உணர்வுகளை சாந்தப்படுத்த வேண்டும் அல்லது வெளியே ற்ற வேண்டும். சாந்தபடுத்துதல் என் றால் நட்போடு அணுகுதல் என்று அர்த்தம். ஆனால் சாந்தபடுத்துத லை விட வெளியேற்றுவதே நல் லது. இதில் ஒரு முறைதான் சிரித்து வெளியே
ற்றுதல் என்பது.
பொதுவாக பாலியல் உணர்வுகளை சற்று வெறுமனே பார்த் துக் கொண்டிரு ந்தாலே அது வேகமாக மேலே கிளம்பி, பிறகு மெல்ல சாந்தமாகி விடு ம். உதாரமான ஒருசிறு வயது பையன் மிகவும் துடிப்பாக விளையாட்டுப் பொருட்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறான்
அல் லது கெட்ட வார்த்தைகளை பேசிக் கொண்டு இருக்கிறான் என்று வை த்துக்கொள்ளுங்கள். இவர்களை நீங்கள் மூர்க்கமாக அடக்க நினை த்தால் என்ன ஆகும்? அது மேலும் மேலும் கூடிக்கொண்டே தான் போ கும் அல்லது அது அடங்கியதுபோ ல நடிக்கும்.
ஆனால் இப்படி விளையா டும்பொழுதும், பேசும்பொழு தும், அவனை சற்று வெறும னே, எதுவும் கூறாமல் உற்று ப் பார்த்துக்கொண்டே இருங் கள். அவன் சற்று போக்கிரி த்தனமாக விளையாடுவான். இல்லை மேலும் அசிங்கமா கப் பேசக்கூடும். அந்த எல் லையை அடைந்தவுடன் அவன் கீழே இறங்கித்தான் வரவே ண்டும் இல்லையா?
ஆகவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாலுணர்வை க் கண்டிக்காமல், அடக் காமல் அதன் போக்கை மனக் கண்ணுள் சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருங்கள். இப்ப டித்தான் அதைச் சாந்த படுத்த முடியும். இப்படிச் சாந்தபடுத்திய பாலுண ர்வுச் சக்தி வேறு வகை யில் மெல்ல மாறிவிடும் & விளையாட்டு, டி,வி. பார்த்தல் போன்றவைசகளில்.
அப்படியும் சாந்தபடுத்த முடி யவில்லை என்றால் அதன் போக்கிலேயே நீங்களும் செ ன்று சுய இன்பம் மூலமாக அதை வெளியேற்றி விடுங்க ள்! சில காலம் சென்று அது தானே சாந்தநிலைக்கு வந்து விடும். தேவை உங்களுக்கு விழிப்புணர்வு தான். எதிலும் இயந்திரத்தனமாக செயல்படாதீர்கள். குற்றஉணர்வு தேவை இல்லாதது.
இது விதை2விருட்சம்இணையத்தின்பதிவு அல்ல