தற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகி ன்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளு க்கு பத்துவயதாகும் பொழுதே சில விஷ யங்களை சொல்லி கொடுக்க வேண்டு ம். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
* மாதவிலக்கு காலத்தில் உணவில் கவ னிக்கப்பட வேண்டி யவை என்ன?
பூப்படைந்த காலத்தில் இருந்து ஒன்றிர ண்டு வருடங்கள் வரை சத்துணவு மிக அவசியம். புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்காக பால், முட் டை, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க
வேண்டும். ஹீமோகுளோபின் குறை வாக உள்ள வர்களுக்கு இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் அவசியம். மாதவிலக்கு நாட்களில் பீட்ரூட், திராட்சை, கேரட், மாதுளை போன்ற வைகளை சாப்பிடவேண்டும்.
* ஒரு நாள் எத்தனை சானிட்டரி பேடு பயன்படுத்த வேண்டி யதிருக்கும்?
சராசரியாக ஒரு நாள் 80 மி.லி. உதிரம் மாதவிலக்கில் வெ ளியேறும். அப்படிப்பட்ட தருணங் களில் 4 பேடுகள் வரை பயன்படு த்த வேண்டியதிருக்கும். 8 மணி நேரத்திற்கு மேலாக ஒரே பேடு பயன்படுத்தக்கூடாது. பயன்படுத் தினால், தொற்று ஏற்பட்டு ஆரோ க்கிய சீர்கேடு உருவாகும்.
* மாதவிலக்கில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட என்ன காரண ம்?
மூளையில் உள்ள ஹார்மோ ன்களில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே அதிக உதிரப்போ க்குக்கு காரணம். பெரும்பா லும் இந்த பிரச்சினைக்கு இ ரும்பு சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலே போதுமானது. ஆ னால் கருப்பையில் ஏற்படும் நோய்களா லும் அதிக உதிரப் போக்கு ஏற்படும். ஆக வே அதிக உதிரப்போக்கு இருந்தால் டாக் டரிடம் ஆலோச னை பெறுவது சிறந்தது.
* மாதவிலக்கு காலத்தில் மார்புகள் கன த்துடன் வலிப்பது ஏன்?
மாதவிலக்கின் ஒரு வாரத்திற்கு முன்போ, மாத வில க்கு காலங்களிலோ மார்பு கனத்து வலிக்கும். சில நாட்களி ல் சரியாகி விடும். இதற்கு அப்போது சுரக்கும் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை தான் காரணம். அதனால் இந்த வலியை ப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.