Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள் ள வேண்டாம். பணம் குறை ந்த வட்டிக்கு வெளியே கிடைக் கும் – ஸ்காட்லாந்து பொன் மொழி
Ø துன்பம் துன்பம் என்று சலித் துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட் டைகளோடு அதுவும் பத்தாவ து ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும்,
நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். -கவியரசு கண்ணதாசன்
Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட் டவில்லை; தீமை யையும் விரட்டுகிற து. – வால்டேர்
Ø அழகான பெண், கண்களுக்கு ஆனந் தமளிக்கிறாள். குணமான பெண் இதய த்திற்கு குதூகல மளிக்கிறாள். முதலா மவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் -நெப்போலியன்
Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களா கிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். – ஆஸ்கார் ஒயில்ட்
Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று ந ம்பிக் கொண்டிருப்பவர்கள் –பெர்னாட்ஷா
Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. – ஹாபர்ட்.
Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! – பாலஸ்தீனப் பழமொழி
Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந் தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. -ப்ரெட்ரிக் நீட்சே
Ø நீங்கள் போருக்குச் செல்லும் போது ஒரு தடவை பிரார்த்த னை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெ ண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்த னை செய்யுங்கள். – வின்ஸ்டர் லூ யிஸ்
Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்
Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாச மாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்
Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ் கிறான்
Ø வெற்றியின் ரகசியம்-எடுத்த கரிய த்தில் நிலையாக இருத்தல்
Ø பணம் இருந்தால் உன்னை உனக் குத் தெரியாது. பணம் இல்லாவிட் டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனை ப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்ப தும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன் றே!
Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல் லை
Ø நாக்கு கொடிய மிருக ம். அதை எப்போதும் கட் டியே வை!
Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.
Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றிகொண்டு வாழும் வாழக்கை.
Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப் பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திற க்கப்படும் கதவை தவற விடுகிறோம் .
==> சந்தியா சத்தியராஜ்
WONDERFUL LINES, WONDERFUL MEANING.