மனநிலையில்இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல பணிகளை மட்டும் வாழ்வில் செய்யமுற்படுவர். அதன்மூலம் அவன் தனக்கே நன்மையைத் தேடிக்கொள்கி றான்.
* தீமையைச் செய்வதால், நமக்கு நாமே தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதால்
நமக்கு நாமே நன்மை தேடிக் கொண்டவர்களாகி றோம்.
* சித்தாந்தங்களையும், தத் துவங்களையும் தெரிந்து கொள்வதால் என்ன நன் மை விளையப்போகிறது! நல்லவர்களாக வாழுங்க ள். மற்றவர்களுக்கு நன் மை செய்து வாழ்வைப் பயனுடையதாக்குங்கள்.
* சுயநல எண்ணம் சிறிதும் இல்லா மல், பணம், புகழ் என்னும் எதிர்பா ர்ப்பு வைக்காமல் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே ஒருவன் தொண்டு செய்தால், உல கத்தையே மாற்றி அமைக்கும் சக்தி அவனிடமிருந்து வெளிப்ப டும்.
* நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொ ண்டே இருப்பது சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவமாகும். சுயநல எண்ணம் எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு ஒருவன் கடவுளை நெருங்க முடியும்.
-விவேகானந்தர்
Reblogged this on Gr8fullsoul.