கடந்த 02-03-2014 அன்று சென்னை பெரியார்த் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாயக்கர்கள் காலம் எத்தகையது ? ? என்ற வரலாற்றுச் செய்தியை,
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். அவரது சுவை யான வரலாற்றுப் பேச்சு அடங்கிய வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு . . .