
கெட்டி அவல் – ஒரு கப்
புளித்த மோர் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
எண்ணெய்-தேவையான அளவு.
செய்முறை:
அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊற
வைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்
ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க் கவும்.

பச்சைமிளகாயை பொடியாக அரிந் து மாவில் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்து நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும்.
விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழி ந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும்.
~ பசுமை இந்தியா!