ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் உயிரைப்பலிவாங்கி ய கிரிக்கெட் பந்து-மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச் சித் தகவல்
‘‘மிகவும் அரிதானவிதத்தில், ஹியுஸ் கழுத்து பகுதியி ல் பந்து தாக்கியதால், அதிகமான
ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் அடைந்தார்,’’ என, டாக்டர் பீட்டர் புருக்னர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் மு தல் தர போட்டி ‘ ஷெ பீல்டு ஷீல் டு’ தொடர். இதில் நியூசவுத் வேல் ஸ் வேகப்பந்து வீச்சாளர் சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’, தெற்கு ஆ ஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், 25, தலையில் பலமாக தாக்கியது.
உடனடியாக நிலை குலைந்த இவர், நினை வு இழந்து (கோமா) கீழே சரிந்தார். செயின் ட் வின்சன்ட் மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்ட இவருக்கு, தலையி ல் ‘ஆப்பரேஷன்’ செய்யப்பட்டது. மூளைக்கு ஏற்படும் அதிர்ச்சியை தடுக்கும் வ கையில், தொடர்ந்து ‘ கோமா’ நிலையில் வைக்கப்பட்டிருந்தார்.
48 மணி நேரத்துக்குப் பின் தான் எதுவும் சொல்ல முடியும் என, டாக்டர்கள் தெரி வித்தனர். மூளையில் தொட ர்ந்து ரத்தக் கசிவு இருந்த நிலையில், மருத்துவ கரு விகள் உதவியுடன் தாக்கு ப்பிடித்து வந்தார். ஆனால் , இவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சிகிச்சை பலனளிக்காத நிலையில், நினைவுதிரு ம் பாமலேயே, ஹியுஸ் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து ஆஸ்திரே லியஅணி டாக்டர் பீட்டர் புருக்னர் கூறுகையில், ‘‘ ஹியுஸ் மரணச் செய்தியை அறிவிப்பது சோகமாக உள்ளது. மிகவும் அரிதான வித த்தில், இவரது கழுத்து பகுதியி ல் பந்து தாக்கியுள்ளது. இதில், தமனியில் பிளவு ஏற்பட, மூ ளையில்அதிகமான ரத்தக்கசி வு ஏற்பட்டு மரணத்தை சந்தி த்துள்ளார். கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்தஇவருக்கு,கடைசிவரை நினைவு திரும்பவில்லை. இறக்கும்முன் அவரது குடும்பத்தின ர் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர்,’ என் றார்.
kanneer anjali