முதல் குழந்தையைப் பெற்ற இளம்தாய்மார்கள் அறிய வேண்டிய அவசியத் தகவல்
நீங்கள் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால்,
புதிய தாய்மார்கள் செய்யக் கூடிய மிகப் பெரிய தவறுகள் என்னவென்று பார்க்கலாம்.
• புதிதாக குழந்தை பெற்றவர் கள் மிகவும் ஆர்வத்துடன் த ங்களுடைய காலில் நிற்கவும் மற்றும் பணிகளை செய்யவும் விரும்புவது தான் இந்த தவறுக்கு காரணமாகும். எனவே, நீங்கள் புதிதாக குழ ந்தை பெற்றவராக இருந்தால், உங்களுடைய உடலு க்குத் தேவையான ஓய்வை அளிக்கத் தவறா தீர்கள்.
• குழந்தை விழித்திருந்த போது நகத்தை வெட்ட கூடா து. குழந்தை தூங்கும் போது நகத்தை வெட்டுவது எளிது என்பதை முதல் குழந்தை பெற்ற தாய்மார்கள் உணர்வதில்லை. நீங்கள் ஒரு புதிய அன்னையாக இருந்தால், அங்கே இங்கே என்று கைகளை விசிறிக் கொண்டிருக்கும் செல்லப்பாப்பாவின் விரல் நகங்க ளை பிடிப்பது எவ்வளவு வேலை தரும் என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
• குழந்தையை பராமரிப்பது மகிவும் கடினமாக விஷயம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வே ளையில், ஒரு தாயைத் தவிர குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்பவர்கள் யாருமில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்கள் எதையாவது தவ றாக செய்து விட்டு, நான் ஒரு மோசமான தாய் என்று நினைத்து கவலை கொள்ள வேண்டாம். உங்களுடைய கணவரைப் போலவே, குழந் தைக்கும் உங்களுடைய நம்பிக்கை மிகவும் தேவைப்படும்.
• குழந்தை பிறந்த வேளையில் அவரும் ஒரு பெற்றோ ர் – தந்தை என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை. அதனால், ஒரு புதிய அன்னையாக தோற்றம் கொண்டி ருந்த நான், அவரும் ஒரு புதிய அப்பா என்பதையும், அவருக்கும் அன்பும், அரவ ணைப்பும் தரத் தெரியும் என் பதையும் மறந்து விட்டேன்.
பெரும்பாலான புதிய தாய்மா ர்கள் செய்யும் பரவலான தவ றாக இது உள்ளது. எனினும், இது எளிதில் சரி செய்யக் கூடிய தவறாக உள்ளதால் கவலை வேண்டாம். என வே, எப்பொழுதெல்லாம் முடிகிறதோ, அப்பொழுதெ ல்லாம் அவருடைய அரவணைப்பையும், பராமரிப் பையும் குழந்தையின்பேரில் நீங்கள் திருப்பிவிடலாம்.
• புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களுடைய குழந்தையை மற்றவர்களிட ம் கொடுத்தும் அமைதிப்படு த்த வேண்டும். குழந்தையை வாரத்திற்கு ஒருமுறை மற்றவர்களிடமும் கொடுத்து ஆற்றுப்படுத்துங்கள், அதன் மூலம் அவன் ஒரே ஆளி டம் இருந்து பழகமாட்டான். ஒரே ஒரு மனிதருடன் மட்டுமே உங்க ளுடைய குழந்தை அமைதியாக இருந்து பழகி விட்டால், அவர் இல்லாதபோது மற்ற வர்களிடம் குழந்தையை அமைதியா க இருக்க வைப்பது பெரும்பாடாகி விடும்.
=> மருத்துவர் ஷாகுல்
Reblogged this on My blog- K. Hariharan.