கலைஞர் TV-யில் பேச வேண்டுமா?- உங்களுக்கோர் அரிய வாய்ப்பு!
கலைஞர் TV-யில் பேச வேண்டுமா?- உங்களுக்கோர் அரிய வாய்ப்பு!
தொலைக்காட்சியின் மூலம் உங்கள் முகத்தை, உங்களது பேச்சினை இந்த உலகமே பார்த்து, கேட்டிட உங்களுக்கோர்
அரிய வாய்ப்பு.
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகு ம் நெஞ்சு பொறுக்குதில்லையே என்கிற தலைப்பில் பல்வேறு சமூக பிரச்சனைகளை கையிலெடுத்து, பாதிக்கப்பட்டவர்களையும் கலந்துகொள்ளச் செய்து உரிய நீதியை கிடை க்கப்போராடும் நிகழ்ச்சியாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, 120 வாரங்களுக்குமேல் தனது வெற்றி பயண த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாநிலங்களிலிருந் தும் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை ஆணித்தரமாக பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான தயாரிப்பு ஏற்பாடுகளையும், நிகழ்ச்சி மக்களுக்கேற்ற, அந்தந்ததுறை சார்ந்த பிரமுகர்களை வரவழைத்து பேச வைப்பதிலும் திரு. கிருஷ்ணகுமார் திறம்பட செய்து வருகிறார்.
இந்நிகழ்ச்சியை வழக்கறிஞர் ஜான்தன்ராஜ் அவர்கள் சீரிய முறையில் தொகுத்தளித்து வருகிறார். திரு. தம்பித்துறையும் மிகச்சிறப்பாக இயக்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மாதந்தோறும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள படப்பிடிப்பு அரங்கில் நடை பெற்று வருகின்றது. இந் நிகழ்ச்சியில் நீங்களும் கலந்துகொண்டு, உங்களது கருத்துக்களை எடுத்து வைக்கவும், அல்லது பாதிக்கப்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து ரைக்கவும் ஓர் அரிய வாய்ப்பினை கலைஞர் தொலைக்காட்சி அளிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள்
99628 89800
93814 60335
99520 30221
டிசம்பர் 10-11 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் நெஞ்சு பொறுக்கு தில்லையே! நிகழ்ச்சிகளின் வீரியமிக்க தலைப்புக்கள்
படப்பிடிப்பு நாள்– 19.12.15 – சனிக்கிழமை-காலை -09.30 மணிக்கு
தலைப்பு 1- . இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை விவசாயிகள் மன நிறைவோடு கொண்டாடும் சூழ்நிலையில் இருக்கிறார்களா? இல்லையா?
படப்பிடிப்பு நாள்: 19.12.15- சனிக்கிழமை –மாலை – 01.00 மணிக்கு
தலைப்பு 2 – பருப்பு மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கிறதா? இல்லையா?
படப்பிடிப்பு நாள்:- 20.12.15- ஞாயிறு – காலை -10.00 மணிக்கு
தலைப்பு 3 – சென்னை மழை வெள்ள பாதிப்பு இயற்க்கை பேரிடரா? செயற்கை பேரிடரா?
படப்பிடிப்பு நாள்:- 20.12.15- ஞாயிறு – மாலை – 02.00 மணிக்கு
தலைப்பு 4- தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா? இல்லையா?