மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் . . .!
மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் . . .!
இயற்கையான முறையில் பயிரிடப்பட்ட மணத்தக்காளி கீரையை அடிக் கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் நமது
உடலுக்கு ஆரோக்கியத்தை உள்ளத்துக்கும் அமைதியையும் கொடுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் . . . உங்களின் உடலழகு மெரு கேறும். இதயத்திற்கு இயக்கம் வலிமை பெறும். வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் சீராகும், காய்ச்சல் மறையும், குடல் புண் வந்த சுவடு தெரியாமல் மறையும்.
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.