முற்பிறவியில் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ பாவங்கள் செய்திருந்தால் . . .
முற்பிறவியில் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ பாவங்கள் செய்திருந்தால் . . .
பாவங்களுக்கு சிறந்த பரிகாரம்
தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் முற்பிறவியில் பாவங்கள் செய்திருந்தாலும் அதாவது பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திரு ந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிரு ப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று பொன்- பொருள்-ஆடைகள் சேர்த்திருந்தாலும் அவர்கள் இப்பிறவி யில்/மறுபிறவிகளில் பாடுபட்டு சேர்த்த பணம், பொருட்கள், பூர்வீக சொத்துக்களை பலவழிகளிலும் இழந்து வறுமையில் தவிக்க வேண்டி யிருக்கும்.
இத்தகைய பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமா கும். மகாலட்சுமிபூஜையின்போது நாம் முற்பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி- மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.
==>>> மலர்