உங்கள் வீட்டில் ஒளிந்திருக்கும் தரித்திரத்தின் அறிகுறிகள்
உங்கள் வீட்டில் ஒளிந்திருக்கும் தரித்திரத்தின் அறிகுறிகள்
ச்சே என்ன இது! எவ்வளவுதான் உழைத்தாலும் பணம் வீட்டில் தங்காமல் தரித்திரம் தலைவிரித்தாடுகிறதே
என்று சளித்து கொள்பவரா நீங்கள் அப்போ நீங்க தான்இதனை முழுவதுமாக படிக்கவேண்டியது. கீழ்க் காணும் அறிகுறிகளை பொறுமையாக படித்து, உணர வேண்டுகிறேன்.
கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படி யே இருப்பது.
வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக் கேற்றுவது.
தலைமுடி தரையில் உலாவருவது.
ஒற்றடைகள் சேருவது.
சூரியமறைவுக்குபின் வீட்டை பெறுக்குவது துடைப்பது.
சூரிய அஸ்தமித்த பின்பும் தூங்குவது.
எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பது.
பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்ற வர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப் பது.
ஆண்கள் புதன், வெள்ளிதவிர மற்றநாளில் தலைகுளிப்பது.
குழாய்களில் தண்ணிர் சொட்டுவது.
சுவற்றில் ஈரம் தங்குவது.
செல் (கரையான்) சேருவது.
பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.
அதிகநேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்திருப்பது. வீண்ணடிப்ப து.
உணவு பொருள்கள் வீண்ணடிப்பது.
உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங் களை கழுவி வைப்பது.
குறைந்தபட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங் களை குறைப்பது.
மெல்லிசைகேட்காமல் சதாகாலம் ராஜச இசையை , அபச இசைகளை கேட்ப து.
இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண் டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.
படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலை யாட்களை கொண்டு சுத்தம் செய்வது.
வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோல ப்படுத்தி வைத்து இருப்பது.
=> வாட்ஸ் அப் தகவல்