கோவிலுக்குள் கல்லாக மாறும் பக்தர்கள் – பீதியில் ஓட்டம் – நேரடி காட்சி – வியத்தகு வீடியோ
கோவிலுக்குள் கல்லாக மாறும் பக்தர்கள் – பீதியில் ஓட்டம் – நேரடி காட்சி – வியத்தகு வீடியோ
நாம் கோவிலுக்கு சென்றாலே ஒருவித மன அமைதியும் நிம்மதியும் நம்மை சூழ்ந்து கொண்டது போன்ற
உணர்வு ஏற்படும். மேலும் பொதுவாகவே உலகெங்கும் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் மாலை 6 மணிக்கு மேல்தான் சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டினை நடத்துவர்.
ஆனால் இராஜஸ்தானில்ள்ள கிரடு என்னும் கஜுராஹுவா கோவிலில் மட்டும் மாலை 6 மணி ஆனாலே பதறி அடித்து கொண்டு ஓடுகின்றனர். 1000 ஆண்டுகால பழமை வாய்ந்த புகழ்பெற்ற இந்த கோவிலில் மாலை ஆறு மணிக்கு மேல் இந்த கோவிலில் தங்கி இருப்பவர்கள் தூங்கிவிட்டால் அவர்கள் கல்லாக மாறிவிடுவார்கள் என அப்பகுதிமக்கள் நம்புகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் அக்கோவிலுக்கு முனிவர் ஒருவர் வந்ததாகவும் அவருக்கு அந்த மக்களை பிடிக்காததால் அனை வரையும் கல்லாக மாற்றிவிட்டாதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இன்னு ம் சிலர் அந்த முனிவர் கோவிலில் இன்னும் வசிப்பதாக கூறுகி ன்றனர். இதனால் கோவிலுக்கு புதிதாக வருபவர்களிடம் அப்ப குதியினர் இரவு நேரத்தில் இங்கு தங்க வேண்டாம் என எச்சரிக்கி ன்றனர். ஆனாலும் பல ஆண்டுகள் பழமையான இக்கோவிலுக்கு வரும் மக்கள் எண்ணி க்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
=> SeA KiNG
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவில் காணுங்கள்