முழங்கை வலியில் உள்ள மர்மங்கள்
நாம் எந்த பொருளை தூக்குவதானாலும் கைமுக்கியம். வாங்கும் பொருட்களை தூக்கி கொண்டு வரும்போது அம்மாடி..கை வழிக்குதே, என்று சொல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முழங்கையை ஒரே வலி’ தூக்க முடியலை. என்று பலபேர் சொல்ல கேட்டிருப்போம்.
‘பாரம் தூக்கவே முடியவில்லை. கைவிரல்களை மடித்து, மணிக் கட்டை ஆட்டி வேலை செயயும் போது அந்த வலி அதிகமாகிறது. என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத்தை காட்டுவார்கள்.
உண்மையில் பாரம் தூக்கும்போது மட்டும்தான் இந்த வலி உண்டாகின்றாத, என்றால் அதில் உண்மையில்லை. கைவிரல்களை மடித்து ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடிக்கும் போது வலி ஏற்படும். எடுத்து காட்டாக சொல்வது என்றால் கதைவை திறக்கும் போது, தண்ணீர் பாட்டிலை தூக்கி குடிக்கும்போது இந்த வைலியை உணர முடியும். வலியைத் தவிர இந்த இடத்தில் வீக்கமோ, சினப்போ அல்லது விறைப்புத் தன்மையோ இருப்பதில்லை. முழங்கையின் வெளிப்புறத்தில் எற்படும் வலி பெரும்பாலும் கடுமையானதாக இருக்கக் கூடும்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
இந்த வலி தொடங்கிய போது நம்மால் தாங்கக்கொள்ள கூடியதாக இருக்கும். நாட்கள் அதிகமாகும்போது வலியும் கடுமையாகும். தாங்க முடியாத அளவுக்கு தீவிரமாகும். நம்மால் அசைக்கக் கூட முடியாத ஆபத்தான நிலைக்கு போய்விடுவோம்.
முழங்கையின்; வெளிப்புற மொளி அருகே ஏற்படும் இந்த வலியை ஆங்கிலத்தில் tennis elbow என்று குறிப்பிடுவோம். ஏனென்றால் இந்த நோய் அதிகம் டெனிஸ் விளையாடுபவர்களைத்தான் பெறும்பாலும் பாதிக்கின்றது. இவர்களை மட்டும் பாதிக்கும் என்று சொல்ல முடியாது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
முன்னங்கைகளை அதிகம் உபயோகித்து வேலைசெய்யக் கூடிய தொழில் செய்பவர்களை இந்த நோய் அதிகம் தாக்க வாய்ப்பு உள்ளது. வர்ணம் பூசுவது, இறைச்சி வெட்டுவது, நெசவு,அயன்,வீட்டு வேலை செய்பவர்கள் என சொல்லலாம். இவர்களுக்கு முழங்கையில் இத்தகைய வலி ஏற்படு வாய்ப்பு உண்டு.
உங்கள் முழங்கையின் வெளிப்புறம் திட்டாக தெரியும் மொளியில் இருக்கும் தசை நாண் (Tendon) உட்காயம் ஏற்படுவதால் இந்நோய் உண்டாகிறது. இந்த தசை நாண்தான் உங்கள் கைவிரல்கள் மற்றும் மணிக்கட்டு ஆகியவை சரியான முறையில் இயங்குவதற்கு உதவி செய்கின்றது. வலியைக் கவனத்தில் எடுக்காது அத்தகைய வேலைகளைச் தொடர்ந்தும் செய்தால் சவ்வு அறுந்துவிடம் சூழ்நிலையும் ஏற்படும்.
ஐயா ஆனால் சாதியின் பிறப்பிடம் இந்துமதம்.
புறம்போக்கு நிலத்தில் ஏழைபாழைகள் குடியிருந்தால் அந்த நிலத்திறகு அரசாங்கத்தால் வழங்கப்படும் பட்டாவின் பெயர்தான் இலவச பட்டா
Thank you for this lovely post.
Posts are very meaningful thanks to the site.
மணிக்கட்டு, முழங்கை, தோள் மூட்டு ஆகியவற்றை முதலில் நாம் பரிசோதிக்க வேண்டும்.ஒன்றும் இல்லை என்றால் அவருக்கு மூட்டு வாதமோ அல்லது நரப்புகளில் பாதிப்புக்களோ இல்லை என்பதை நாம் உறுதிசெய்யலாம். இது டெனிஸ் எல்போ என உறுதிபடுத்தலாம் . எக்ஸ்ரே எடுக்க வேண்டும் அவசியம் இடையாது. பலருக்கு இந் நோய்க்கு எந்தவிதமான சிகிச்சையும் இல்லை. தானாகவே சரியாகி விடும். ஆரம்பநிலையில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். இது வலியைத் குறைக்க உதவியாக இருக்கும். வலி நிவாரணி மாத்திரைகள், மணிக்கட்டிற்கான பட்டி (Elbow Brace) ஆகியவையும் பயண்படுத்தலாம். விரல்களுக்கும் மணிக்கட்டுக்குமான சில எளிமையான பயிற்சிகளை மருத்துவைரின் ஆலோசனைப்படி செய்தால் வலியைத் தணிக்க செய்யும்.

விரல்களை மடக்கி விரிக்கும் பயிற்சிகள்;
சில எளிமையான பயிற்சிகளை நாம் ரப்பர் பான்ட் உதவியுடன் செய்து பழகலாம். உங்கள் விரல்களை மடக்கி விரிக்கும் பயிற்சி. ஒரு ரப்பர் பான்ட்டை உங்கள் நோயுற்ற கையின் விரல்கழளச் சுற்றி அணிந்து கொண்டு. உங்கள் கை விரல்களை அகட்டி மெதுவாகக் கையை விரிக்கவேண்டும். ஒருநாளைக்கு 10 தடவைகள் செய்யவும். சில நிமிட ஓய்வுக்குப் பின் மீண்டும் 10 தடவைகள் செய்யுங்கள். இவ்வாறு காலை மாலை என இரு வேளையும், 10 முறை பயிற்சி கொடுக்கவும்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
விரல்களை இறுகப் பிடிக்கும் பயிற்சி;
இரண்டாவதாக விரல்களை இறுகப் பிடிக்கும் பயிற்சியை மேற் கொள்ளுங்கள். சிறிய உருளை அல்லது பந்து ஒன்றை எடுத்துக் கொண்டு உள்ளங்கையில் வைத்து அழுத்தி இறுகப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து 10-15நிமிடங்களுக்கு தொடர்ந்து செய்யவும். காலை மாலை என தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகள் கூட செய்யலாம். உள்ளங்கை கீழே பார்க்குமாறு உங்கள் ஒரு கையை முன்புறமாக நீட்டிப் பிடியுங்கள். இப்பொழுது மறு உள்ளங்கையால் அதைத் தாங்குவது போலப் பிடியுங்கள். இனி மேலுள்ள கையை மணிக் கட்டருகில் கீழ்ப்புறமாக அழுத்தி மடியுங்கள். 15 முதல் 30 செகண்டு களுக்கு அவ்வாறே பி;டித்த பின் தளர்த்துங்கள். மூன்று தடவை திரும்பச் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்ப செய்ய வேண்டும். மணிகட்டு பயிற்சியும் கொடுக்க வேண்டும்.கையை இன்னோரு கையால் மணிகட்டுக்கு கீழ் பிடித்துக் கொண்டு கைகளை மடக்குவது, முறுக்குவது போன்ற பயிற்சியை தொடரலாம். மேற்கூறியது போல இந்த பயிற்சியையும் நாள் ஒன்றுக்கு காலை, மாலை என்று இரு வேளையும் செய்யவும்.
ஒரு காலுக்கு முன் மற்றக் காலை வையுங்கள். ஒரு முனையை பின்னுள்ள காலுக்குக் கீழே வைக்கவும். மறு முனையைக் உள்ளங்கை மேலே பார்க்குமாறு கையால் பற்றி இழுக்க வேண்டும். உள்ளங்கை தோள்மூட்டு வரை உயருமாறு இழுக்கவும். மெதுவாக கையைப் பழைய நிலைக்கு வரவும். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யவும். ஒவ்வொரு முறையும் பத்து முறை தினமும் மூன்று தடவை பயிற்சி அவசியம்.
2virutcham Actress Arts Facebook Free Google Hinduism Hosting india Indian philosophy Latin America seed2tree seedtotree Sex Sri Lanka Tamil Tamil Blog tamil blogs Tamil language Tamil Magazine Tamil Nadu Tamil people Tamil script Tamil Website Tamil Websites Television United States Video vidhai vidhai2 vidhai2virutcham vidhaitovirutcham virutcham Web Design and Development youtube ஆண் செக்ஸ் தமிழ் தமிழ் இணையதளம் தமிழ் வலைப்பதிவு நடிகை பெண் விதை2விருட்சம் – வீடியோ
முன் கை பயிற்சிகள்;
முதலில்,உங்கள் முன்னங்கையை மேசையில் உள்ள கை கீழே பாரக்குமாறு வைத்தபடி ஒரு சுத்தியலை பிடியுங்கள். இப்பொழுது மேற்புறமாகவும் கீழ்ப்புறமாகவும் மாறிமாறி மெதுவாகச் சுற்ற வேண்டும். வலி தோன்றும் வரை மட்டும் சுற்றவும். வலி தோன்றினால் நிறுத்தி விடுங்கள். ஓவ்வொரு தடவையும் பத்துபத்து முறையாக மூன்று தடவைகள் செய்ய வேண்டும். சுட்டியலின் பாரம் அதிகமாகிச் சுற்றுவது கடினமாக இருந்தால் சுட்டியலின் தலைப் பக்கமாக கையை நெருக்கிப் பிடிக்கவும்.
ஊசி மூலம் மருந்து செலுத்துதல்;
பயிற்சிகள் கொடுத்தும் வலி குறையவில்லை என்றால், ஊசி மூலம் முழங்கையின் வலியுள்ள பகுதியில் மருந்தை ஏற்றுவோம். மருந்து உள்ளே சென்று வலியுள்ள பகுதியில் அழற்சியைத் குறைத்து நோயைக் குணப்படுத்தும். ஊசி போட்டு வலி குறைந்த பிறகு சரியாகி விட்டது.என்று பயிற்சியை நீறுத்தக் கூடாது. தசைகளை நீட்டி விரிக்கும் பயிற்சிகளும், முழங்கையின் செயற்பாட்டு எல்லையை அதிகரிக்கும் பயிற்சிகளும், தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளை யும் தொடர்ந்து செயல்படுத்தவும்.]
https://www.facebook.com/sathyamoorthytr
90% முதல் 95% முன்கூறிய சிகிச்சைகளுடன் நோய் குணமாகும். எப்போதும் குறைந்தது ஆறுமாதங்களாவது பயிற்சையை தொடர வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும். பயிற்சி ஆரம்பித் தன்றே உடனடியாக குணமாகது. ஊசி மூலமும் சரியாக வில்லை என்றால்? அடுத்து அறுவைசிகிச்சைதான். தேவைப்படும். அந்த இதில் அறுவைசிகிச்சை செய்யும்போது நோயுற்ற தசைநார்த் துண்டை நீக்கி விட்டு நல்லநிலையில் உள்ள தசைநார்த்துண்டை எலும்பில் வைத்து விடுவோம்.
=> டாக்டர் ராதாகிருஷ்ணன் பால்ராஜ், MBBS , MS (ortho )
Director , consultant orthopaedic surgeon, International ortho and trauma , vadapalani Director , consultant orthopaedic surgeon, International ortho and trauma , vadapalani,
#முழங்கை_தீர்வு, #முழங்கை_வலியும்_தீர்வுகளும், #வலி, #கை, #தசை, #முழங்கை, #அறுவை_சிகிச்சை, #ஊசி, #விதை2விருட்சம், #Elbow_Clearance, #Elbow_Pain_and_Solutions, #Pain, #Arm, #Muscle, #Elbow, #Surgery, #Injection, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
Dr.jeyachandar parka bangalore thaan poganuma… Chennai la parka mudiyatha…. Chennai la vera doctor iruntha sollunga…Avar moolam mujenmam therinjikka mudiyuma…. Avar…