பிரபல நடிகர்களிடம் தமிழ் நடிகை கெஞ்சல் – கொரோனா எதிரொலியால்

உலகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய நோய் தனது கோரக்கரங்களால் பல உயிர்களை பலிவாங்கி வருகிறது. மேலும் பல உயிர்களை பலி வாங்க காத்து இருக்கிறது. இந்நோயினால் பெரும்பாலான உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவு 144 போடப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?
இந்த கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் விதமாக 144 ஊரடங்கு தடை பிறிப்பிக்கப்பட்டதன் காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளது. அனைத்து சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப் பட்டு உள்ளன. இதனால் வேலை இழந்த திரைப்பட தொழிலாளர் களுக்கு ஃபெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இதுபோல் நடிகர் சங்கத்தில் உள்ள துணை நடிகர்-நடிகைகள், நாடக நடிகர்களுக்கு உதவவும் நிதி வசூலிக்கப்படுகிறது.
இதுவரை
நடிகர்கள் பெயர் | தொகை ரூபாயில் |
தல அஜித் | 25,00,000/- |
ஐசரி கணேஷ் | 10.00.000/- |
கார்த்தி | 2,00,000/- |
நகைச்சுவை நடிகர் சூரி | 1,00,000/- |
நாசர் | 50.000/- |
எஸ்.ஜே.சூர்யா | 50,000/- |
பொன்வண்ணன் | 25,000/- |
சாய்பிரதீப் | 25,000/- |
சங்கீதா | 15,000/- |
பூச்சி முருகன் | 10,000/- |
கோவை சரளா | 10,000/- |
சத்யபிரியா | 10,000/- |
ரோகிணி | 10,000/- |
லதா | 10,000/- |
சச்சு | 10,000/- |
நாகிநீடு | 10,000/- |
பிரபா ரமேஷ் | 10,000/- |
சேலம் பார்த்திபன் | 10,000/- |
மொத்தம் | 40,65,100/- |
(ரூபாய் நாற்பது லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து நூறு வரை வசூலாகி உள்ளது.
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
- ரஜினி பகிரங்க மறுப்பு – தனது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு
- பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…
இந்நிலையில் பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர் சங்கம் தற்போது கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறது. ரஜினி, கமல், விஜய் நீங்கள் நால்வர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன், தயவு செய்து, உங்களால் முடிந்த உதவியை நடிகர் சங்க அறக்கட்டளைக்கு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
#ajith, #vijay, #kamal, #rajini, #kutty_padmini, #ரஜினி, #கமல், #அஜித், #விஜய், #குட்டி_பத்மினி, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,