கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை (ஜோதிகாவின் சர்ச்சை)

என்ன இது, கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியை இங்கே குறிப்பிட்டிருக்கே, அப்படி என்ன பெரிசா சொல்லப் போறீங்க என்ற ஐயத்தோடு, எனது கட்டுரையை படிக்கத் தொடங்கியிருக்கும் உங்களை அன்புடன் வரவேற்பதில் உங்கள் அன்பு நண்பன் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி ஆகிய நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். (எனது கட்டுரையை முழுவதுமாக படிக்காத சிலரது விமர்சனங்களுக்கு நானும் விதிவிலக்கு அல்ல என்பதை அறிந்தே இதனை இங்கு பகிர்கிறேன். ) ஒருவர்….
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
ஒருவர், ஒரு கருத்தைச் சொல்லும் போது அவர்கள் அந்த கருத்தைச் சொல்லும் போது உச்சரிக்கும் வார்த்தைகளை முழுவதுமாக கேட்டு உள்வாங்கியும், அதிலுள்ள அந்த கருத்தை முழுவதுமாக உணர்ந்து உள்வாங்கிக் கொண்டும், அந்த கருத்தினை, அந்த வார்த்தைகளை, எந்த இடத்தில் எதற்காக சொன்னார்கள் என்பதை பகுத்தறியும் சிந்தனையோடு தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டு, அதன்பிறகு அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளில் அல்லது கருத்தில் ஏதாவது உங்களுக்கு மாறுபட்ட கருத்தோ அல்லது ஆட்சேபனையோ இருந்தால், தகுந்த ஆதாரங்களை காட்டி, அதனை மிகவும் நாகரீகமாக சொல்லி அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஒரு வேளை...
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு
- நடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்டம்
- ரஜினி அதிரடி – ஜனவரியில் கட்சி – ரசிகர்கள் உற்சாகம்
- மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா – பல ஆண்டுகள் கழித்து
- நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
ஒருவேளை அவர்கள் சொன்ன கருத்தில் உண்மையிலேயே தவறு இருந்தால் அதனை உணர்ந்து அவற்றை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதனை …
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
- 8 மணிநேரம் ஊறவைத்த வெந்தயத்தை
- இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியுமாம்
- வெந்தயப் பேஸ்ட் – இத தடவுங்க
- நெய் தடவுங்க அது நல்லது
அதனை விடுத்து, அவர் அந்த கருத்தினை முழுமையாக அறிந்து உள்வாங்காமல் அவசரப்பட்டு அரைவேக்காட்டுத் தனமாக அந்த கருத்தினை தெரிவித்தவரையும், அவர்களின் குடும்பத்தி னரையும் மிகவும் மோசமாகவும், கீழ்த்தரமாகவும், பண்பாடற்ற முறையிலும், மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சிப்பது என்பது கேவலத்தின் உச்சம். இது விமர்சிப்பவர்களின் கீழ்த்தரமான குணத்தையே காட்டுவதாக அமைந்து விடும். இன்னும்…
- ருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா?
- உங்கள் மனம் அலை பாயும் போது…
- அம்பாள், பக்தனிடம் கொலுசு வாங்கிக் கொடு என கேட்ட வரலாறு (1999ல் நடந்தது)
- தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்
- வாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்
இன்னும் சொல்லப்போனால் ஒரு குழந்தை, தான் கழித்த மலத்தையே தனது கையால் எடுத்து முகம் முழுக்க பூசிக் கொள்ளும், அந்த குழந்தைக்கு மலம் எது, சந்தனம் எது என்று பகுத்தறியும் திறன் இல்லை அதுபோலவேதான் ஒருவரின் கருத்தினை விமர்சிப்பவரும் என் கண்களுக்கு… தன் மலத்தை தனது கைகளால் எடுத்து, தனது முகத்தில் பூசிக்க்கொள்ளும் அந்த குழந்தையை போன்றே கருத்தினை விமர்சிப்பவர்கள் தெரிகிறார்கள் என்பது ஆணித்தரமான உண்மை. இதற்கு ….
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்
- சைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா?
- பசி எடுக்கவில்லையே என கவலையா?
- ஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்
- ஜிலேபி – கி பி 1600க்கு முன்பிலிருந்து இன்றுவரையிலான வரலாறு
இதற்கு ஓர் உதாரணமாக
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற இந்த பழமொழியின் பொருள் பல காலமாக எதிர்மறையாகவே பொருள் கொள்ளப்பட்டு வந்தது. கழு…
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
இந்த பழமொழியின் உண்மையான வரி என்ன தெரியுமா?
கழு, தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை அதாவது கழு என்ற புல்லை பதப்படுத்தி பாய் தைக்கும்போது அந்த புல்லில் இருந்து கற்பூர வாசனை வீசுவது நமது மூக்குக்கு தெரியும் என்பதுதான். இந்த அழகான…
- ஒரு ஆண், எப்படிப்பட்ட பெண்ணை மணந்துகொண்டால் அவன், அதிர்ஷ்டசாலி
- உங்கள் வீட்டு திருமணம் – திட்டமிடுதலும் ஆயத்தமாதலும் – விரிவான அலசல்
- தமிழரின் திருமணத் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிகளும் – அற்புதாய்வு
- திருமண நாளும்! பதினோரு (11) முக்கிய விதிகளும்! – அரிய ஆன்மீக தகவல்
- திருமண அழைப்பிதழை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுத்து அழைப்பது ஏன்? – உள்ளார்ந்த உண்மை
இந்த அழகான பழமொழியை யாரோ ஒருவர் தவறாக உச்சரித்ததன் விளைவாக, அவரது தலைமுறை மட்டுமல்ல தமிழர்கள் அனைவருமே இதனை தவறாக உச்சரித்தும், தவறான பொருளை உணர்ந்து, அதையே நமது அடுத்த தலைமுறைக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களும் அந்த தவறையே செய்யச் சொல்லும் துர்பாக்கியம் நிலைக்கு நாம் ஆளாகியிருப்பது வேதனை தரும் விஷயம். ஜோதிகா அவர்கள்…

ஜோதிகா அவர்கள், தஞ்சை பெரிய கோயிலைப் பார்த்து விட்டு, அந்த கோயிலைப் போலவே சுத்தமாகவும், சுகாதாரமாக, அதன் அருகில் உள்ள அரசு மருத்துவ மனையையும் பராமரிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். ஆங்கிலத்தில் அவர் அதனை சொல்லியுள்ளார். அவர்களின் கருத்தினை விமர்சிப் பவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் மீண்டும் ஒருமுறை அவரது பேச்சை கேளுங்கள். அல்லது ஆங்கிலம் தெரியவில்லை என்றால், ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும். (ஜோதிகாவின் கருத்தில் நியாயம் உள்ளது என்றும் அவரது கணவர் சூர்யா அவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது) ஆலயம் ….
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்
- என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?
- தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்
ஆலயம் எவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்து வருகிறோமோ அதைப்போன்றே மருத்துவமனைகளையும் பள்ளிகளையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்துவர வேண்டும் என்ற நடிகை ஜோதிகாவின் கருத்து 100க்கு100 விழுக்காடு சரியானதே என்பதே என் தனிப்பட்ட கருத்து. புரியாமலும்…
- A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
- விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
- 1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா? – நா குடிக்கப்போற அதா கேட்ட
புரியாமலும், தெரியாமலும், அறியாமலும் நடிகை ஜோதிகாவை விமர்சித்தால், மேற்சொன்ன கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியே அதற்கு சாட்சியாக இருக்கும். புரிந்தும் தெரிந்தும் அவர்கள் ஜோதிகாவை விமர்சித்தால் அவர்களுக்கு விளக்கம் கொடுப்பதைவிட நமக்கு ஆயிரம் வேலைகள் இருக்கு அதில் நமது முழுக்கவனம் செலுத்தி நமது வாழ்க்கையை நாம் பார்ப்போம். இதைப்….
இதைப் புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள், புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொண்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
#ஜோதிகா, #சூர்யா, #தஞ்சை_பெரிய_கோயில், #சர்ச்சை, #பிரகதீஸ்வரர்_ஆலையம், #மருத்துவமனை, #கழுதைக்கு_தெரியுமா_கற்பூர_வாசனை, #பழமொழி, #கருத்து, #விமர்சனம், #விதை2விருட்சம், #Jodhika, #Surya, #Tanjore_Big_Temple, #controversy, #Brahadeshwara_temple, #hospital, #Jyothika, #Soorya, #actress, #actor, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,