Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்

வேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்

தொன்றுதொட்டு வேப்ப மரம் என்கிற மருத்து மரத்தை ஆன்மீக மரமாக போற்றி வழிபட்டு வருகிறோம். அப்பேற்பட்ட வேப்ப மரத்தின் இலைகளை அதாவது ஒரு கையளவு வேப்பிலை எடுத்து, தண்ணீரில் வேகவைத்து, அப்படியே மூடி வைத்து விடவேண்டும்.

அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் அந்த‌ வேகவைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்று, முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு அல்லாமல் கூந்தலின் பளபளப்பும் கூடும்.

#வேப்பிலை, #கூந்தல், #முடி, #தலைமுடி, #சிகை, #கேசம், #தண்ணீர், #வேக_வைத்த_வேப்பிலை_நீர், #தலைக்கு_குளித்தால், #விதை2விருட்சம், #Neem, #hair, #braid, #water, #boiled_neem, #boiled_neem_water, #Head_Wash, #Hair_Wash, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: