பணத்திற்காக திருமணமா? அல்லது காதலுக்காக திருமணமா ?
திருமணம் என்பது இரண்டுள்ளங்களுக்கு இடையே ஏற்படு ம் சமயப்பற்றான உறவா கும். திருமணம் என்பது பொதுவாக பெரியோர்க ளால்நிச்சயக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது கா தல் திருமணமாக இருக்க லாம். தங்களை நேசிப்பத ற்கும், காதலிப்பதற்கும், கவனிப்பதற் கும் வாழ்கை முழுவதும் உடனிருப்பத ற்கும் ஒருவர்வேண்டும் என்பதால் தான் ஆண்களும் பெண் களும் திரு மணம் செய்துகொள்கின்றனர். ஆனால் சில பேர் அதனை (more…)