
ஓய்வூதியதாரர்களின் கவனத்திற்கு
ஓய்வூதியதாரர்களின் கவனத்திற்கு
சுமார் 25 ஆண்டுகள் அஞ்சலகத்தில் பணிபுரிந்து கடந்த 1994ஆம் ஆண்டு ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெறும் திரு. அழகரசன் அவர்களின் கோரிக்கை மனு இது. இது சம்பந்தப்பட்டவர்கள் இம்மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மேற்கூறிய திரு. அழகரசன் வேண்டுகோள் விடுக்கிறார். அதுகுறித்த விண்ணப்ப மனு இதோ கீழே JPEG Format-ல் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
8
#அஞ்சலகம், #தபால்துறை, #தபால், #இந்திய_அஞ்சல், #ஓய்வூதியம், #ஓய்வூதியதாரர், #பென்சன், #9940329340, #விதை2விருட்சம், #Post, #Postal_Department, #Post, #India_Post, #Pension, #Pensioner, #seedtotree, #seed2tree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,