Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாழ்வியல் விதைகள்

வெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை

வெட்கப்படு, வேதனைப்படு – வாழ்வியல் வி(த்)தை

வெட்கப்படுவோம் வேதனைப்படுவோம் - வாழ்வியல் வி(த்)தை தலைப்பைப் படித்துவிட்டு என்ன இது, நான் ஏன் வெட்கப்படணும், ஏன் வேதனைப் படணும்ன்னு என்ற கேள்வி எழுவது நியாயமான ஒன்றுதான். இவ்வாறு ஏன் நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப் பட வேண்டும் என்ற காரணத்தை படித்தீர்கள் என்றால், உங்களுக்குள் இந்த தீய எண்ணம் இருந்தால் நீங்களும் வெட்கப்படுவீர்கள், வேதனைப்படுவீர்கள். ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமயகுரு, "நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்" என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள். பிறகு அந்த ச
காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்

காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்

காதல் முறிவு - தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் - ஓரலசல் காதல் என்பது ஓர் உன்னதமான உணர்வு என்பதில் எள்ளள‍வும் சந்தேகமில்லை. ஆனால் அந்த உன்னதமான‌ காதல் உண்மையான வர்களுக்கு, நேர்மையான வர்களுக்கு வந்தால் அந்த உன்னத‌ காதல், மென்மேலும் மெருகேறும் என்பது நிதர்சனமான‌ உண்மையே! ஆனால் தற்போதெல்லாம் உன்னத காதலுக்கு இழுக்கு ஏற்படும் வகையில்தான் காதலென்ற பெயரில் வக்கிரங்களும், காம லீலைகளும் அரங்கேறி இந்த சமூகம், மலத்தைவிட பன்மடங்கு துர்நாற்றம் வீசி சீர்கெட்டு போயுள்ளது. இது வேதனை தரும் விடயம்தான். காதலுக்கு எதிர்ப்பு என்பது மொழி, சாதி, இனம், மதம் போன்ற வற்றால் வருவது ச‌கஜமானது என்றாலும் அத்தகைய எதிர்புக்களை யெல்லாம் சமாளித்து காதலித்தவரையே கரம்பிடித்து ஆயுள்முழுக்க அன்யோன்ய‌மாக வாழ்ந்து காதலுக்கு பெருமை சேர்த்தவர்கள் வெகு சிலரே. மேற்படி எதிர்ப்புக்கள் அத்தனையும் சமாளித்து, சட்
என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள் என்னால் எல்லோருக்கும் கஷ்டம் சாக வழி சொல்லுங்கள். இப்படியொரு கேள்வியை கமெண்ட் பகுதியில் கைனா என்பவர் கேட்டிருக்கிறார். அவருக்கான விளக்கம் இதோ உங்களுக்கு என்ன பிரச்சினை என்று என்க்குத் தெரியாது. இந்த உலகில் நீங்கள் பிறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பி பிறந்தீர்களா? இல்லைதானே அப்படி இருக்கும் போது சாக மட்டும் ஏன் விரும்புகிறீர்கள்? உங்கள் பிறப்பு எப்படி தானாக நிகழ்ந்ததோ, இதேபோல் தான் மரணமும் நிகழ வேண்டும். அதை விடுத்து வாழ பயந்து தற்கொலை செய்து கொள்வது எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல• எப்படி குப்பைகள் இருக்கும் இடத்தில் நோய்கள் குடியிருக்குமோ அதேபோல்தான் அதீத விரக்தி இருக்கும் இடத்தில் தற்கொலை எண்ணமும் தாண்டவமாடும். அந்த தற்கொலை எண்ண‌த்தை அறவே கைவிட சில ஆலோசனைகள் தனிமைதான் தற்கொலையின் தூதுவன் ?
உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி

உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி

"சோர்வு என்பது சோம்பேறிகளின் தாரக மந்திரம். முயற்சி என்பது உழைப்பாளிகளின் தாரக மந்திரம்" இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின் திறமையை பாராட்டுவதை விட அவர்களின் நம்பிக்கையை நான் மனதார பாராட்டுகிறேன் ஏன் தெரியுமா?  மனத்திற்குள் நம்பிக்கை இருந்தால் தான் ஆர்வம்பிறக்கும், ஆர்வம் பிறக்கும்போது முயற்சி தொடரும், முயற்சி தொடரும்போது தேடு என்ற எண்ணம்பிறக்கும். அப்படி தேடும் போது உங்கள் திறமை பட்டைத் தீட்டப்படும். இந்த நம்பிக்கை என்ற ஐந்து எழுத்து வார்த்தை எவ்வளவு பலம் வாய்ந்தது என்று உங்களுக்கு தெரியுமா மாணவர்களே! மிகப்பெரிய ஆலமரமானாலும், உயரமான பனை மரமானாலும் சரி. அது ஒரு விதையின் நம்பிக்கையில் இருந்துதான் அதன் வளர்ச்சி தொடங்குகிறது. ஆம்! பூமிக்குள் புதைந்திருக்கும் விதையானது, நான் வளர்வேன் என்ற நம்பிக்கை அதனுள் இருப்பதால்தான், பூமியை ஆழ குடைந்து அதன் வேரையும், பூமிக்கு வெள
தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ் இயற்கை நமக்கு இலவசமாக கொடுத்த மதிப்பு மிக்க மூலதனம்தான் இந்த உடலும் உயிரும். பல அற்ப விஷயங்களுக்காக தன்னிச்சையாக, ஒப்புயர்வற்ற உயிரை மாய்த்துக் கொள்வது என்பது முட்டாள்தனத்தின் உச்சம் எனலாம். ப்ளீஸ் தற்கொலைக்கு முன்பு இதனை ஒரு நிமிடம் படிங்க பாஸ் மன அழுத்தம், பணிச்சுமை மற்றும் பல்வேறு காரணங்களால் இன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்கொலை செய்து கொள்பவர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு சிலர் மற்றவர்களை மிரட்டுவதற்காக அதாவது தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தற்கொலை செய்வது போல் நடிப்பதும் உண்டு. இதை எவ்வாறு கண்டறிவது, எவர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுக்கும் வழியே அதை உறுதி செய்யும். அதாவது தன்னை எவரும் காப்பாற்றி விடக்
ஆரிய-திராவிட மோதலில் நீயே பலிகடா? – ஏ இளைய சமுதாயமே!

ஆரிய-திராவிட மோதலில் நீயே பலிகடா? – ஏ இளைய சமுதாயமே!

ஆரிய-திராவிட மோதலில் நீயே பலிகடா? - ஏ இளைய சமுதாயமே! ஆரியமும் திராவிடமும் வீரியமாக மோதிக் கொள்ளும். காரசாரமாக அறிக்கைகள் பறக்கும், இவர் ஆத்திகமே உயர்வு என்பார். அவர் நாத்திகமே சிறந்தது என்பார். ஒருவருக்கொருவர் ஒருமையில் வசைபாடிக் கொள்வர், தொலைக்காட்சி விவாதங்களில் அனலைத் தெறிக்க விடுவர், பத்திரிகைகளில் சூட்டை பரப்புவர், இவர் இல்லை யென்பார், அவர் உண்டு என்பார். இவர் கேலி செய்தால் அவர் அதனை தட்டிக் கேட்பார்., இவர் தட்டிக் கேட்பதை அவர் கேலிசெய்வார். ஆனாலும் நாத்திகர் எடுக்கும் திரைப்படங்களில் ஆத்திகர்கள் நடிப்பர், அதேபோல் ஆத்திகர் நடிக்கும் திரைப்படங்களில் நாத்திகர்கள் நடிப்பர். இவரது இல்ல‍த்து நிகழ்ச்சிகளுக்கு அவருக்கு அழைப்பு உண்டு. அவரது வீட்டு விசேஷங்களுக்கு இவருக்கு அழைப்பு உண்டு. இவரது வியாபாரத்தில் அவரும் ஒரு பங்குதாரர், அவரது வியாபாரத்தில் இவரும் ஒரு பங்குதாரர். இவர்களிர
பிக்பாஸ் லாஸ்லியா உதிர்த்த பொன்மொழிகள் – இணையத்தில் வைரல்

பிக்பாஸ் லாஸ்லியா உதிர்த்த பொன்மொழிகள் – இணையத்தில் வைரல்

பிக்பாஸ் லாஸ்லியா உதிர்த்த பொன்மொழிகள் - இணையத்தில் வைரல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களில் ஒருவரான இருந்துவரும் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா (Losliya) இங்க இருக்கிற யாரையும் உங்களால் திருப்திப்படுத்த இயலாது.யாரயும் திருப்தி படுத்துவதற்காக நாங்க வரல.இது ஒரு விளையாட்டு.நீங்க உண்மையா இருங்க உங்களுக்கு என்ன தோணுதோ அத மட்டும் செய்ங்க.நீங்க நீங்களாகவே இருங்க. #Losliya #லாஸ்லியா #பிக்பாஸ் #விஜய்_தொலைக்காட்சி, விஜய்_டிவி, #விதை2விருட்சம், #Biggboss #VijayTV, Vijay_Television, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,
திருமணமான புதிதில் பெண்கள் சந்திக்கும் சங்கடங்களும் சவால்களும் -ஓர் உளவியல் அலசல்

திருமணமான புதிதில் பெண்கள் சந்திக்கும் சங்கடங்களும் சவால்களும் -ஓர் உளவியல் அலசல்

திருமணமான புதிதில் பெண்கள் சந்திக்கும் சங்கடங்களும் சவால்களும் -ஓர் உளவியல் அலசல் காலையில் இவ்வ‍ளவு நேரமா தூங்குவது, சோறு பொங்கும் போது தண்ணீர் இவ்வ‍ளவா ஊற்றுவது, இப்படியா சாம்பார் வைப்பாங்க, சாம்பாருக்கு இவ்வளவு பருப்பா, ஒரு பாத்திரம் கூட சரியாக கழுவ தெரியவில்லை. எவ்வளவு தண்ணீர் வீணாக செலவு செய்கிறாள், என சமையலில் தொடங்கி அனைத்து வேலைகளிலும் மாமியார்கள் தங்களது மருமகளை குறை கூறுவார்கள். புதிதாக திருமணம் நடைபெறக்கூடிய அனைத்து வீடுகளிலும் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சனைகள் தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கே. இருந்தாலும், கல்யாணம் ஆகி முதல் ஒரு வருடம் அனைத்து பெண்களுக்குமே சவாலான ஒன்றுதான். தங்களது மருமகளை குறை கூறுவார்கள். புதிதாக திருமணம் நடைபெறக்கூடிய அனைத்து வீடுகளிலும் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சனைகள் தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கே. இ
காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு

காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு

காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு ஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது. பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. எதிர்பாலினத்தவரை அணுகும் முறையைப் புரிந்து கொண்டாலே தேவையற்ற ஏமாற்றங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும். இதயங்கள் இணைவது காதல்; உறவால் உடல்கள் இணைவது காமம். அழகை ரசிப்பது காதல்; அந்த அழகை அனுபவிப்பது காமம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்; பிரதிபலனோடு பழகுவது காமம். எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்; உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது
தோல்வி உன்னை என்ன செய்யும்?

தோல்வி உன்னை என்ன செய்யும்?

தோல்வி உன்னை என்ன செய்யும் என்னடா இது எதைச்செய்தாலும் அது தோல்வியில் முடிந்து விடுகிறதே என்று போகிறவரா நீங்கள் அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். படியுங்கள், உணருங்கள், தோல்வியை ஏற்று தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்
இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்

இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்

இந்த நான்கு எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால் சாதாரண மனிதனின் நான்கு விதமான‌ எதிர்பார்ப்பு. வாழ்க்கையில் எவ்வ‍ளவு பணம் சம்பாதித்தாலும் எத்த‍னை நட்புறவுகள் சம்பாதித்தாலும், எத்தனை உயரே பறந்தாலும் அந்த மனிதனின் மனம் நான்கு வித‌ எதிர்பார்ப்புகளுக்காக எப்போதும் ஏங்கித் தவித்துக் கொண்டே இருக்கும். அந்த நான்கு வித எதிர்பார்ப்புக்களும் எவன் ஒருவனுக்கு பூர்த்தியாகிறதோ அவனே அதிர்ஷ்டசாலி. சரிங்க அந்த நான்கு எதிர்பார்ப்பு என்ன‍ என்று கேட்கிறீர்கள்? எங்கே நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். தெரியவில்லையா மேற்கொண்டு படியுங்க• அந்த நான்கு விதமான எதிர்பார்ப்புக்கள், பணமோ, பொருளோ, மங்கையோ, மதுவோ, அரண்மனையோ கிடையாது. ஒரு சாதாரண மனிதனின் நான்கு விதமான எதிர்ப்பார்ப்பு ரொம்ப ரொம்ப எளிமையானவையே. அவை கீழே காணலாம். அவன் வெற்றி அடையும்போது பாராட்டு (Appreciation) அவன் தோல்வி அ

எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) விரட்டி அடிக்க 9 குறிப்புக்கள்

எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) விரட்டி அடிக்க 9 குறிப்புக்கள் எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) விரட்டி அடிக்க 9 குறிப்புக்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar