Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜோதிடம்

2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா?

2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா?

2020ஆம் ஆண்டில் அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா? தனுசு ராசியில் இருந்த சனி பகவான் ஜென்ம சனியாக மகரம் ராசிக்கு செல்கிறார். தனுசு ராசியில் கேது உடன் இணைந்துள்ள சனிபகவான் இடப்பெயர்ச்சி ஆகி மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் மகரம் ராசியில் இருந்தாலும் இந்த கால கட்டத்தில் அதிசாரமாக சனி பகவான் 70 நாட்கள் மட்டும் கும்ப ராசிக்கு சென்று திரும்ப வருவார். சனிபகவான் ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலா பலன்களை கொடுப்பவர் சனி பகவான். சனிபகவான் மனது வைத்தால் போதும் குப்பையில் கிடந்தவர் கோபுரத்திற்கு போவார்கள். கோபுரத்தில் இருந்தவர்கள் குப்பைக்கும் செல்வார்கள். இந்த ராசி பலன் என்பது நவகிரகங்களின் குருவும் சனியும் இணைந்து அந்த 7 ராசிக்காரர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லப் போகின்றனர். அவர்கள் யார் யார் என்று இந்த ராசி பலன்களில் பார்க்க
ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும்

ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும்

ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும், குரு பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும். எனவேதான் ஜோதிட சாஸ்திரம் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறது. குரு இருக்கும் இடத்தை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும் என்பதால், இவர் ‘புத்திர காரகன்’ என்றும் அழைக்கப்படுகிறார். மனிதனின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் பணத்திற்கு அதிபதி என்பதால் ‘தன காரகன்’ என்றும் போற்றப்படுகிறார். குருவிற்கு ‘ஜீவன காரகன்’ என்ற பெயரும் உண்டு. #குரு_பகவான், #குரு, #பகவான், #விதை2விருட்சம், #Guru, #
மாங்கல்ய தோஷம் – பெண்களின் ஜாதகத்தில் எப்படி அறிவது?

மாங்கல்ய தோஷம் – பெண்களின் ஜாதகத்தில் எப்படி அறிவது?

மாங்கல்ய தோஷம் - பெண்களின் ஜாதகத்தில் எப்படி அறிவது? தோஷங்கள் பல உண்டு. ஆனாலும் சில தோஷங்களால் பெண்களின் வாழ்வை கேள்விக்குறியாகி விடுகிறது. அந்த தோஷங்களில் ஒன்றுதான் இந்த மாங்கல்ய தோஷம். பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் ராகு, கேது, சனி, சூரியன் போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷம், அந்த எட்டாம் வீட்டை குரு மற்றும் சுப கிரகங்கள் பார்த்தால் மாங்கல்யா தோஷ நிவர்த்தி. #தோஷம், #மாங்கல்ய_தோஷம், #மாங்கல்யம், #தாலி, #விதை2விருட்சம், #Dhosham, #Mangalya_Dhosham, #Mangalyam, #Thali, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு - ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால், என்னடா இது? நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே! வந்த கூட்டம் தான் எங்கே? மாயமாய் மறைந்துபோனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போதுதான் தென்படுகிறது. அட…. இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில் எள்விழ இடமில்லை! ஆகா! நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை கூட்டம்! கடலை மாலைகளா! எள்ளெண்ணெய் தீபமா! ஒன்பது தடவை பிரதட்சணமா! நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு அர்ச்சனை! குரு பகவான், சனிபகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்! ஆனால், இங்கே , இறைவன்
வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் – ஆன்மீக தகவல்

வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் – ஆன்மீக தகவல்

வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் - ஆன்மீக தகவல் வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும் => மதன்ராஜ் (mathanraaj22122000@gmail.com) #நெல்லி, #நெல்லிக்காய், #நெல்லிப்பழம், #லட்சுமி, #கடாட்சம், #விஷ்ணு, #அம்சம், #குபேரன், #நெல்லி_மரம், #தண்ணீர், #விதை2விருட்சம், #Nelli, #Nellikkai, #Nellippalam, #Lakshmi, #Kadatham, #Vishnu, #Feature, #Kubera, #Nelli, #Tree, #Water, #vidhai2virutcham, #vidhaitovirut

நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் – அரிய தகவல்

நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் - அரிய தகவல் நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் - அரிய தகவல் ஆதி காலத்தில் மனிதர்கள், வேட்டைக்குச் செல்லும் பொழுதும் (more…)
கையில் திருமணரேகைக்கு அருகில் 4சிறு ரேகைகள் இருந்தால்

கையில் திருமணரேகைக்கு அருகில் 4சிறு ரேகைகள் இருந்தால்

உங்கள் கையில் திருமண ரேகைக்கு அருகில் 4 சிறிய ரேகைகள் இருந்தால், உங்கள் கையில் திருமண ரேகைக்கு அருகில் 4 சிறிய ரேகைகள் இருந்தால், உங்கள் திருமண ரேகைக்கு அருகே நான்கு அல்லது (more…)
உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால்

உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால்

உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால் உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால் உங்கள் திருமண ரேகையில் முறிவு ஏற்பட்டால் அது உங்கள் (more…)

உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் தாக்க‍ங்களைக் குறைத்து நற்பலன்களை பெறுவது எப்ப‍டி

உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் தாக்க‍ங்களைக் குறைத்து நற்பலன்களை பெறுவது எப்ப‍டி உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் தாக்க‍ங்களைக் குறைத்து நற்பலன்களை பெறுவது எப்ப‍டி ஒருவரது ஜாதகத்தில் பொதுவாக கிரகங்களின் தாக்கங்களைக் குறைக்கவோ, (more…)

சாத்திரப்படி- குளித்தவுடன் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா

சாத்திரப்படி- குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா? சாத்திரப்படி- குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா? என்னசார், இது கேள்வி குளித்து முடித்துவுடன், முதலில் முகத்தை துடைத்தால் என்ன‍? முதுகைத் (more…)

யாருடைய ஜாதகத்தில் சனி கேது இரண்டும் சேர்ந்திருக்கிறதோ அவர்களுக்கு

யாருடைய ஜாதகத்தில் சனி கேது இரண்டும் சேர்ந்திருக்கிறதோ அவர்களுக்கு யாருடைய ஜாதகத்தில் சனி கேது இரண்டும் சேர்ந்திருக்கிறதோ அவர்களுக்கு ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் சேர்ந்து வரும்... அப்ப‍டி வரும்போது (more…)

செல்வம் பெருகும் – கணவனின் கால்களை பிடித்து விடும் மனைவிக்கு

செல்வம் பெருகும் - கணவனின் கால்களை பிடித்து விடும் மனைவிக்கு... செல்வம் பெருகும் - கணவனின் கால்களை பிடித்து விடும் மனைவிக்கு... கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் அவர்களின் குடும்பத்தில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar