Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணத் தகவல் மையம்

திருமணத்திற்காக காத்திருக்கும் வரன்களைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள‍

குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு – முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை – ஓர் அலசல்

குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு – முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை – ஓர் அலசல்

குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு - முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை - ஓர் அலசல் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு - முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை - ஓர் அலசல் கணவன் மனைவி இருவருமே மனமொத்து பிரிய சம்மதித்து, (Mutual Divorce)  தொடரும் வழக்குகளில், குடும்ப நீதிமன்றத்தை பொறுத்த‍மட்டில் வழக்க‍றிஞர்களின் பணி, விவாகரத்து கோருபவரிடம் மற்றும் அதற்கு பதில் தருபவர்களிடம் இருந்து சரியான‌ ஆவணங்களை பெற்று, அதனை சரிபார்த்து, அவற்றை உரிய முறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க‍ வேண் டும். இதுதான் அவர்களின் பணி. அதன்பிறகு இதில் வழக்க‍றிஞர் களுக்கு வேலை யில்லை. நீதிபதி-ம் கணவனும் மனைவியும்தான் பேசவேண்டும். (ஒரு வேளை வரதட்சனை கொடுமை வன்கொடுமை, கள்ள‍க்காதல் தொடர்பு மற்றும் இதர குற்ற‍ வழக்குகள் போன்றவை இந்த வழக்கில் பிரதான காரணங்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே வழக்க‍றிஞர்களுக்கு வேலையுண்டு). வ

இந்தியாவில் பெருகும் திருமண ஒப்பந்தங்களும் – அதில் பெண்களின் சொத்துரிமையும்

இந்தியாவில் பெருகும் திருமண ஒப்பந்தங்களும் - அதில் பெண்களின் சொத்துரிமையும் இந்தியாவில் பெருகும் திருமண ஒப்பந்தங்களும் - அதில் பெண்களின் சொத்துரிமையும் இன்று ஆணும் பெண்ணும் ஓரளவிற்கு மன முதிர்ச்சி அடைந்த பிறகே (more…)

திடீரென்று திருமணம் தடைபட்டு இழப்பு ஏற்பட்டால்- கைகொடுக்கும் திருமண காப்பீடு- அவசிய அலசல்

திடீரென்று திருமணம் தடைபட்டு, இழப்பு ஏற்பட்டால்... கைகொடுக்கும் திருமண காப்பீடு- அவசிய அலசல் திடீரென்று திருமணம் தடைபட்டு, இழப்பு ஏற்பட்டால்... கைகொடுக்கும் திருமண காப்பீடு- அவசிய அலசல் எதிர்பாராமல் திருமணம் தடைபட்டு, இழப்பு ஏற்பட்டால் இந்த இழப்பைத் தவிர்ப்பதற்காக என்றே  (more…)

திருமணத் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி? – எண் கணித முறையில்…

திருமண த் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி? எண் கணித முறையில்... திருமண த் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி? எண் கணித முறையில்... எண் கணித முறையில் திருமண தேதி : 1, 10, 19, 28 ஆம் தேதி பிறந்தவர்களின் திருமண தேதியின் கூட்டு எண் 1, 3 என இருக்க வேண்டும். 1, 10, 19, 3 12, 21 ஆகிய (more…)

இந்து மத திருமண சடங்குகளும், விளக்கமும் !

இந்து மத திருமண சடங்குகளும்,விளக்கமும் ! நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது செய் யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக (more…)

நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி? – கவியரசர் கண்ண‍தாசன்

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயி த்து விட்டால், அந்த சரீரத்து க்குள்ளே இருக்கும் இதயத் தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய மு டியாமல் போய் விடுகிறது. ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக் கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதி லும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத்தன்மை வெளி யாகிறது. அங்கே (more…)

நெருங்கிய உறவுக்குள் நீங்கள் திருமணம் செய்தால், ஏற்படும் விபரீத விளைவுகள்!

ரத்த சோகை பற்றி கேள்விபட்டிருப்போம். ரத்த அழிவு சோகை பற்றித் தெரியுமா? மரபு வழிக்கோளாறால் வரக்கூடிய இந்நோய்க்கு 'தலசீமியா' என்று பெயர். நெருங்கிய உறவுக்குள் திருமணம் முடிப்பவர்களின் வாரி சுகளையே இது அதிகம் தாக்குகிறதா ம். 'தலசீமியா' பற்றி விரிவாகப் பேசுகி றார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்க ளுக்கான (more…)

வாழ்க்கை துணையை தேடும் பெண்களே!

வாழ்க்கையின் ஒருகட்டத்தில் அனைவரும் சந்திக்கக்கூடிய ஒன்று தான் காதல். அத்தகைய காதல் வந்து விட்டால், அதனை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது நம்கை யில் தான் உள்ளது. அதி லும் காதலிக்க நினைக்கும் போது மூளை சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. பெரும்பாலான காதல் தோல்வியில் முடிவதற்கு முக்கி ய காரணம், காதலிக்கும் போது தொல் லை தரும் வகையில் தவறுகளை செய் வதுதான். குறிப்பாக பெண்கள்தான் இத் தகைய தவறுகளை (more…)

மாப்பிள்ளை கழுத்தில் தாலிக்கட்டிய புரட்சிப் பெண்!

தமிழ்நாட்டில் முதன் முறையாக மாப்பிள்ளைக்கு தாலிகட்டி ஓர் புதிய சடங்கினை அறிமுகம் செய்துவைத்துள்ளார் மணப் பெண். பொதுவுடைமை எழுத்தாளரும் த.மு.எ.ச மா.செ. ச. தமிழ்செல்வன் அவர்களின் தம்பி பாலசுப்ரமணிய ம், ஜெயா பாலசுப்ரமணியம் மகன் பிரேம் ஆனந்துக் கும், பிரபல புத்தக நிறுவனர் கோவை பெ.தியாக ராஜன், கலைவாணி மகள் சிந்துவுக்கும், சி.பி.ஐ நல்லகண்ணு தலைமையில் திருமணம் நடைபெற் றது. ஒரு நூலக அலமாரிபோல அலங்கரிக்கப்பட்ட (more…)

24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள்

24 மனை தெலுங்கு செட்டியார்கள் குல மரபுகள் 24 மனை தெலு ங்கு செட்டியார் சமுதாயத்தினர் தந்தை வழியை ஆதாரமாகக் கொண்டு விளங்கும் சமுதாய அமைப்பாகும். 24 மனை அல்லது வீடு என்பன 24 கோத்திரங்களைக் குறிக்கும். முதல் 16 மனைகள் அல்லது வீடுகள் ஆண் கோத்திரங்கள் என்றும், மீதி 8 மனைகள் அல்லது வீடுகள் பெண் கோத்திரங்கள் என்றும் கருதப்படுகின்ற ன. 16 ஆண் வீடு கோத்திரங்கள்: 1 மும்முடியர் 2. கோலவர் (கோ லயவர்) 3. கணித்தியவர் 4. தில்லையவர் 5. பலிவிரியர் 6. சென் னைய வர் 7. மாதளையவர் 8. கெந்தவங்கவர் 9. ராஜபைரவர் 10. வம்மையர் 11. கப்பவர் 12. தரிசியவர் 13. வஜ்யவர் 14. கெந்தியவர் 15. நலிவிரியவர் 16. சுரயவர் 8 பெண் வீடு கோத்திரங்கள்: 1. மக்கடையார் 2. கொ (more…)

திருமணச்சடங்குகள் (நாச்சியார் முறை) – மு.பாக்கியலட்சுமி

மனித சமுதாயத்தின் மதம், பண்பாடு, இனம், மனப்பாங்கு ஆகிய வற்றிற்குத் தக்க மணமுறையும் மாறுபடும் தன்மையது. ஒரினத்தின் பண்பாட்டையும், பழமையையும் அவர் தம் நம்பிக்கைகளும், சடங்குகளும் வெ ளிப்படுத்துகின்றன. நாச்சியார் பாடல்க ளில் நாட்டுப் புறக் கூறுகளுள் ஒன்றான நாட்டுப்புறப் பழக்கவழக்கங்களில் காணப்படும் திருமணச் சடங்குகள் பற் றிய (more…)

திருமண மண்டபம் பார்த்து பதிவு செய்யும் முன் கவனிக்க‍வேண்டிய விஷயங்கள்

இந்தக் காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை கூட எளிதில் கிடைத் து விடுவார்; ஆனால் திருமண மண்டபம் கிடைப்பதுதான் குதி ரைக் கொம்பாக இருக்கிறது. சமீ பத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கே, இரு ந்த போர்டில் ஏறத்தாழ இந்த ஆண்டு முழுவதும் இருக்கும் அனைத்து முகூர்த்த நாட்களுக்கு ம் அந்த மண்டபம் புக் ஆகி இருந் ததைப் பார்க்க முடிந்தது. இன்று திருமண மண்டபங்களுக்கு நல்ல கிராக்கி சார்! சினிமா தியேட்டர்களை இடித்துவிட்டு ஒன்று ஷாப் பிங் வளாகம் கட்டுகிறார்கள்; அல்லது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar