ஜாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் இருக்கி ன்றன. ஜாதிப் பட்டங்கள் (அய்யர், முதலியார் பிள்ளை, அய்யங் கார், செட்டியார், நாயுடு, நாய்க் கர், ரெட்டியார், நாடார் முதலி யன) சட்ட-பூர்வமாகத் தடுக்கப் பட வேண்டும்.
புதிதாக மணம் புரிவோர் அத்த னை பேரும் கலப்பு மணம் செய்யு மாறு தூண்டக் கூடிய சட்டங்கள் இயற்றப் பட வேண்டும். ஒரே வகுப்பில், ஒரே ஜாதிப் பிரிவில், திருமணம் செய்ப வர்களுக்குப் பல கஷ்டமான நிபந்த னைகளையும், கட்டுத் திட்டங்களை யும் விதித்து, அத்தகைய திருமணம் புரிபவர்களுக்குச் சமுதாய த்தில் செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும். ஜாதிகளைக் குறிக்கும், நெற்றிக் குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களை யும் (more…)