Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதுக்கவிதைகள்

Pudhu Kavidhai

ஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா? – அடேங்கப்பா

ஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா? – அடேங்கப்பா

ஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா? - அடேங்கப்பா மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க பெண் வீட்டிற்கு வருவார்கள் அப்போது மாப்பிள்ளையிடம் பெண்ணை பிடித்திருக்கிறதா என்று கேட்பார்கள். மாப்பிள்ளையும் பிடித்திருக்கிறது என்பது போன்று சைகை மூலமாகவோ அல்ல்து ஆம் என்று சொல்லியோ தனது முடிவை தெரிவிப்பார். ஆனால் பெண்ணிடன் அந்த ஆணை பிடித்திருக்கிறதா என்று கேட்டால், அந்த பெண் மௌனமாக இருந்தால் உடனே அங்கு கூடியிருப்பவர்கள், மௌனம் சம்ம‍தத்திற்கு அறிகுறி என்று எடுத்துக் கொண்டு உடனே திருமணத்திற்கான அடுத்த‍க்கட்ட‍ வேலையை தொடங்குவார். இதுபோன்ற தருணங்கள் நம்மில் பலர் அனுபவித்திருப்போம். சிலர் திரைப்படங்ளில் பார்த்திருப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்கள் இருக்கிறது என்பதை உலகத்தமிழ் மங்கையர் மலரின் நல்லநேரம் Nalla Nehram என்ற முகநூல் பக்கத்தில் அற்புதமாக கவிதை வடிவில் விளக்க

போர் கவிதை – வாழ்க்கையெனும் போர்க்களம்

போர் கவிதை - வாழ்க்கையெனும் போர்க்களம் வாசகர் கவிதை - வாழ்க்கையெனும் போர்க்களம் விதை2விருட்சம் இணையத்திற்கு வாசகர்களாகிய நீங்கள் அளித்துவரும் பேராதர (more…)

இளையராஜா Vs. S.P. பாலசுப்ரமணியம்

இளையராஜா Vs. S.P. பாலசுப்ரமணியம் இளையராஜா Vs. S.P. பாலசுப்ரமணியம் இசைஞானி இளைய ராஜாவுக்கு பாடும் நிலா எஸ்.பி.பி. இடையே தற்காலிக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள‍து. இக்கருத்து (more…)

குறளோவியம் தந்தவருக்கு குறள்வழிப் புதுக்கவிதை

குறளோவியம் தந்தவருக்கு குறள்வழிப் புதுக்கவிதை 2006 சூலை மாத தமிழ்ப்பணி மாத இதழில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ராக• சத்தியமூர்த்தி ஆகிய நான், எழுதி வெளிவந்த, (more…)

உங்களுக்கோர் சவால்!

உங்களுக்கோர் சவால்! - உங்களுக்கோர் சவால்! - உங்களுக்கோர் சவால்! சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி, இதே விதை2விருட்சம் இணையத்தில் வெளயிட்ட எனது புதிர்க் கவிதைக்கு உங்களால் சரியான விளக்கத் தைச் சொல்ல முடியுமா? உங்களுக்கு (more…)

"குறளோவியம்" தந்தவருக்கு குறள்வழிப் புதுக்கவிதை

குறளோவியம் தந்தவருக்கு குறள்வழிப் புதுக்கவிதை 2006 சூலை மாத தமிழ்ப்பணி மாத இதழில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ராக• சத்தியமூர்த்தி ஆகிய நான், எழுதி வெளிவந்த,  (more…)

உலகநாயகன் கமல்ஹாசன் செய்த உதவியும், அவர் எழுதிய‌ சாதீய எதிர்ப்புக் கவிதையும்

1996-ல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தலித் சிறுமி தனம், ஆசிரியர் அடித்ததில் ஒரு கண் இழந்தார். அந்த சிறுமியின் கண் சிகிச்சைக்கு 1996-ல் ரூ 10000/- நிதி உதவி அளித்து, அந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar