Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புலன் விசாரணைகளும்

சென்னையில் ஒரு மருத்துவமனையின் அட்டூழியத்தால், பரிதாபமாக இறந்துபோன நோயாளி – முழு வீடியோ

சென்னையில் உள்ள‍ புகழ்பெற்ற‍ ஒரு மருத்துவமனையின் மருத்து வர்களின் அட்டூழியத்தாலும், தவறாக சிகிச்சையாலும், பரிதாபமாக இறந்து போகியுள்ளார் ஒரு நோயாளி. அந்த நோயாளிக்கு தவறான  சிகிச்சை அளித்த‍ மருத்துவமனை மீது காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றினை அளித்துள்ளார். இறந்துபோன நோயாளியின் மரு மகன்! ஆனாலும் ஆணையரிடம் நேரடியாக  (more…)

54 வயது வயோதிக (வாலிப)னின் வித்தியாசமான லீலைகளும் – கைது செய்ய‍ப்பட்ட‍ பின்ன‍ணியும் – வீடியோ

100 க்கும் அதிகமான பெண்களை ஆபாச படமெடுத்த‍ மின்வாரிய இன்ஜினியர் - ரகசிய கேமராவை பொருத்தி மலைவாசி பெண்கள் குளிப்பதை படம் பிடித்த‍ பயங்கரம் - அரசு பங்களாக்களில் (more…)

மனைவியை ஏமாற்றிய கணவன் – அதிக வரதட்சனை கொடுத்தும் வீட்டில் சேர்க்காத மாமியார் – வீடியோ

ப‌ணத்திற்காக இளம்பெண்ணை ஏமாற்றி, திருமணம் செய்த செய்தி யாளர் - 75 லட்சம் ரூபாய் வரதட்ச னை கொடுத்தும் மருமகளை சேர் க்காத மாமியார் - கள்ளக் காதலியு டன் தப்பியோடிய கணவனை மீட் க மனைவியின் (more…)

க‌பளீகரம் செய்யப்படும் ரகசிய நிதி – காவல்துறையினர் மீது பகீர் குற்றச்சாட்டு – வீடியோ

தமிழக காவல்துறையில் ரகசிய உளவாளிகளுக் கென்றே வழங்கப் படும் தமிழக அரசால் ஒதுக்கப்படு ம் ரகசிய நிதியை சம்பந்தப்பட்ட‍ உளவாளி களுக்கு கொடுக்காமல் காவல் துறையினரே க‌பளீகரம் செய்ய‍ப்பட்டு பெரும் மோசடி காவல் துறையில் நடந்திருப்ப‍தாக திரு வண்ணாமலை துணை காவல் ஆய்வாளர் அவர்களால் (more…)

க‌ணவனுக்கு துரோகம் செய்த பெண்ணுக்கு அவளது கள்ளக்காதலனால் ஏற்பட்ட‍ விபரீத முடிவு – விரிவான வீடியோ

  கட்டியக‌ணவனுக்கும் பெற்ற‍ பிள்ளைக ளுக்கும் துரோகம் செய்த பெண்ணுக்கு அவளது கள்ளக்காதலனால் ஏற்பட்ட‍ விபரீத முடிவு -  இது அந்த பெண்ணின் கணவரது கை பேசிக்கு வந்த ஒரு ராங்காலி ல் வந்த ஒரு அழைப்பில் ஓர் ஆணின் அறி முகம் கிடைக்க அந்த ஆணோ, பெணை  தன து  காதல் வலையில் வீழ்த்தி, தன்னை சந்திக்க‍வருமாறு கூறியதால் அக்கள்ள‍க்காதலனைதேடி வந்தபோது கற்பழிக்க‍ப்பட்டு கொலையு ண்ட அதிர்ச்சிகரமான (more…)

"சந்தன மரக் கடத்த‍ல் மன்ன‍ன்" வீரப்பனை வீழ்த்தியது எப்படி?

  ((ஒரு உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்!)) தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு சவால்விட்டு வந்த சந்தனக் காட்டு வீரப்பனை சதி செய்து போலீஸ் கொலை செய்த கதையை உளவாளியாக செயல்பட்ட ஒருவர் ஜீனியர் விகடன் இதழ் மூலமா க ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்தி ருக்கிறார். கோவை மாவட்டம் எஸ்.பி. அலுவல கத்தில் இளநிலை பணியாளராக பணி புரியும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சையத் ஷானா வாஸ் இது தொடர்பாக கூறியுள்ளதா வது: நான் 10-ம் வகுப்பு முடித்த உடன் எங் கள் பகுதி போலீஸ் நண்பனாக இருந் தேன். உடுமலைப்பேட்டையில் பணிபுரிந்த போலீசார் வின்சென்ட், வீரப்பன் வேட்டைக்காக அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார். அவருட ன் நான் தொடர்பில் (more…)

தாலி கட்டிய கணவனை கட்டிப்போட்டு எரித்துக் கொன்ற மனைவி – வீடியோ

குடித்துவிட்டால் போதை தலைக்கேறி தாறுமாறாக நடக்கும் கொடூ ரக் கணவன் - கொதித்துப்போன பெண், கணவனை கட்டிப்போட்டு எரித்துக் கொன்ற பயங்கரம்- குறித்த செய்தி ராஜ் (more…)

தமிழகத்தையே உலுக்கிய பள்ளிப்பேரூந்து விபத்து – பலியான ஸ்ருதி – வெளிவராத தகவல்கள் – வீடியோ

  தமிழகத்தையே உலுக்கிய பள்ளிப் பேரூந்து விபத்து - பலியான ஸ்ருதி - வெளிவராத தக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar