Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலுதவிகள்

உயிருக்கு ஆபத்து ஏற்படும் தருணங்களில் செய்ய‍ வேண்டிய முதலுதவிகள்

குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதா?

குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதா?

குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? பெற்றோர்களே! உங்களது குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்… உங்களது குழந்தைகளின் கண்களில் தீத்துகள்கள் பட்டாலோ அல்ல‍து வெடித்துகள் பட்டாலோ, அவர்களின் கண்களில் எரிச்சல் போகும்வரை உடனே சுத்த‍மான மிதமான தண்ணீரில் கண்களை கழுவி, பின் உரிய கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ள‍ வேண்டும். கண்களை கழுவ குளிர்ந்த நீர் பயன்படுத்த‍க் கூடாது ஏனெனில் குளிர்ந்த நீர் உங்கள் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்து விட்டு, அவர்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். *வெடி வெடிக்கும்போது விபத்து ஏதேனும் ஏற்பட்டு தீக்காயம் ஏற்பட்டால், அக்காயம் சிறிய அளவு எனில் உடனே வீட்டில் உள்ள‍ தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவி வந்தால் ரணம் ஆறிவிடும் ஆனால் பெரிய காயம் எனில் உடனே அருகில் உள்ள‍ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று

எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன முதலுதவிகள் எப்ப‍டியெப்படி செய்ய வேண்டும்? – விழிப்புணர்வு பதிவு

எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன முதலுதவிகள் எப்ப‍டியெப்படி செய்ய வேண்டும்? - விழிப்புணர்வு பதிவு எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன முதலுதவிகள் எப்ப‍டியெப்படி செய்ய வேண்டும்? - விழிப்புணர்வு பதிவு எதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார் கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்று ள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம், (more…)

இறந்தவர் பிழைத்த அதிசயம், இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம், -என் நேரடி திகில் அனுபவம்…

இறந்தவர் பிழைத்த அதிசயம்......! இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம்....! - என் நேரடி திகில் அனுபவம்... ‪ #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கும் வந்து பார்த்தால்.....? #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கு (more…)

ஆசிட் (அமில) வீச்சால் பாதிக்க‍ப்பட்ட‍வர்க்கு உடனடி யாக செய்ய‍ வேண்டிய முதலுதவு சிகிச்சைகள்

ஆசிட் (அமில) வீச்சால் பாதிக்க‍ப்பட்ட‍வர்க்கு உடனடி யாக செய்ய‍ வேண்டிய முதலுதவு சிகிச்சைகள்   டெல்லியில் பதின் பருவ பெண் மீது நடந்த பாலியல் வன்முறைக்குப் பிறகு, இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்துவிட்டனர் என்று இந்தியாவின் சுற்றுலாத்துறையினர் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். இந்தியாவில் நொடிக்கு (more…)

தலையாய உறுப்பாக விளங்கும் நமது “தலை”யை பாதுகாப்ப‍து எப்படி?

மனித உடலின் சிகரமாகத் திகழ்கிறது தலை. மனிதனை அடையாளப்படுத்தும் முகம் தலையில் தான் உள்ளது. மனித னை இயக்கும் மூளையும் அதில்தான் உள்ளது. உடல் உறுப்புகளிலேயே தலையாய உறுப்பு மூளை. நம் உடலின் ஒவ்வோர் அசை வையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்து வது மூளை. மூளைதான் நமது உயிர். மூளையின் செயல்பாடு நின்ற பிறகு மற்ற உறுப்புகள் செயல்பட்டாலும் பலனில்லை. இத்த னை முக்கியத்துவம் வாய்ந்த மூளையைப் பாதுகாக்கும் தலையாயப் பணியைச் செய்வது தலை யில் (more…)

“அவசர கால முதல் உதவி சிகிச்சைகள்”! – அவசியம் அறிந்துகொள்ளுங்கள்

பன்னெடும் காலமாக மனிதன் என்னென்னவோ ஆராய்ச்சிகளில் ஈடு படுகிறான். எதை எதையோ கண்டு பிடிக் கிறான். ஆனால் அடுத்த நொடியில் என் ன நடக்கக் கூடுமென்பதை அறிந்தவன் யாருமில்லை! நமது வாழ்வில் பற்பல நல்ல சம்பவங்களும் நடக்கின்றன, பற் பல விபத்து களையும் சந்திக்க நேரிடுகி றது. அப்படி ஏதாவது ஒரு நெருக்கடி நிலை நேரிட்டால் தம்மையும் காத்துக் கொண்டு பிறரையும் எப்படிக்காப்பது என்பது தெரிந்திருப்பது நலமல்லவா? எனவே பொதுவாக (more…)

தெருநாய் கடித்துவிட்டால் உடனே செய்ய‍வேண்டிய முதலுதவி – மருத்துவர் கு.கணேசன்

தெருநாய் கடித்தால், ‘ரேபீஸ்’ என்னு ம் ‘வெறிநோய்’ வரும் என்று பலருக் கும்தெரியும். இது உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து நிறைந்தது. உலகில் வெறிநாய்க்கடியால் இறப்ப வர்களில் 80 சதவீதம் பேர் இந்திய ர்கள் என்று கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. அதேநேரத்தில் நாம் சற்று க்கவனமாக இருந்தால் இந்நோயை த் தடுப்ப (more…)

அவசர காலத்தில் என்னென்ன‍ முதலுதவிகள் செய்ய‍வேண்டும்

இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகித ம் பேர், மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட முதல் ஒரு மணி நேரத் தில் பலியாகிறார்கள். சமீபத்தில் அதிரவைத்த புள்ளி விவரம் இது. இத்தகைய விபத்தில் சிக்கியவர் களுக்கு முறையான முதல் உதவி கிடை த்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப் பார்கள். அந்த அளவுக்கு முதல் உதவி என்பது தேவையான தாகவும், பலருக்கும் தெரியாததாகவும் இருக்கிறது. ஆபத்தான தருணங்களில் எத்தகைய (more…)

நீச்சல் பயிற்ச்சியின் அவசியமும், அதன் நன்மைகளும்

நீச்ச‍ல் ஓர் அறிமுகம் நீச்சல் என்பது நீரினுள் எந்தவித கருவிகளும் இல்லாமல் பக்க உறுப்புகளின் அசைவின்மூலம் மிதந்து , நகரும் செயலாகும். நீச்சல் பழக்கம் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தருகிறது. குளிப்பதற்கும், மீன்பிடிப்பத ற்கும், புத்துணர்ச்சிக்கும், உடற்பயிற்சி க்கும் மற்றும் விளையாட்டாகவும் நீச்சல் பழக்கம் பொதுவாகப் பயன்படு த்தப்படுகிறது. நீச்ச‍ல் நீந்தி வந்த வரலாறு வரலாற்றிற்கு முந்திய காலமான கற்காலம் தொட்டே (more…)

பட்டாசு வெடிக்கும் போது நீங்கள் கவனிக்க‍ வேண்டியவை

குழந்தைகளே பட்டாசு வெடிக்கும் போது நீங்கள் கவனிக்க‍ வேண்டி யவை! குழந்தைகளே இன்னும் இரண்டே நாள்தான் தீபாவளி வந்துவிடும். உங்களது அப்பா அம்மா அல்ல‍து வீட்டு பெரியவர்கள் வாங்கி கொ டுத்த‍ புதிய புத்தாடை அணியவும் , இனிப்புகள் சுவைக்க‍வும், பட்டாசு வெடிக்க‍வும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கீறீர்கள் அல்ல‍வா? மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் நீங்கள் பட்டாசு வெடிக்கு ம்போது எந்த விதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாமல் பார் த்துக் கொள்ள‍ சில (more…)

எந்தந்த வலிகளுக்கு எந்தந்த முதலுதவிகள் . . . !

விபத்தினால் ஏற்படும் வலிகள் ஒருவகை. உடல் பாதிப்பால் உண்டா கிற வலிகள் அடுத்தவகை. நமக்கு அடிக்கடி வந்து தொல்லை தருகிற தலைவலி, பல்வலி, வயிற்று வலி, தொண்டைவலி, கால்வலி, கழுத்து வலி, காதுவலி, கண்வலி, முதுகு வலி, மூட்டுவலி போன்ற வை இரண்டாம் வகையைச் சேர்ந் தவை. இவற்றுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க, நமக்குத்தெரிந்த ஏதாவது ஒரு மருந்து அல்லது மாத்திரை யை விழுங்குகிறோம். இந்த வலி களுக்குக் காரணம் தெரிந்து முத லுதவி செய்தால், சரியான நிவாரணம் கிடைக்கும். இல்லையென் றால், நாம் செய்யும் முதலுதவியே, சமயங்களில் (more…)

க‌ரண்ட் ஷாக் அடித்தால் செய்ய‍ வேண்டிய முதலுதவி என்ன?

  உங்கள் அருகில் இருப்ப‍வருக்கு கரண்ட் ஷாக் அடித்தால் பதறாமல் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி பாதிக்க‍ப்பட்ட‍வரை காப்பாற் ற‍லாம். சுவிட்ச் போடும்போது, ஷாக் அடித்தி ருந்தால், மரத்தினாலான பொருட்க ளை பயன்படுத்தி சுவிட்சுக்கும், கைக்கும் இடையேயான தொடர்பை நீக்கிவிடவேண்டும் பாதிக்க‍ப்பட்ட‍வ ரை, நேரிடையாக உங்கள் கைகளா ல் தொடாமல், தரையில் படுக்க வை யுங்கள். மெயின் சுவிட்சை, உடனடியாக நிறு த்தி விடுங்கள். பாதிக்கப்பட்டவரின் உடைகளை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar