Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீட்டு மனைகள்

8 வழிச்சாலை –  தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு

8 வழிச்சாலை – தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு

8 வழிச்சாலை - தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி - அதிர்ச்சியில் தமிழக அரசு 8 (எட்டு) வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து சரமாரியாக கேள்விகளையும் கேட்டு தமிழக‌ அரசையும் முதல்வர் எடப்பாடியாரையும் அதிர்ச்ச்க்கு உள்ளாக்கியுள்ள‍து. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை-சேலம் இடையே 8 (எட்டு) வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன
சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா?

சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா?

சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா? சொத்து கிரையம் முடித்த‍வுடன் பட்டா பெயர் மாற்ற‍த்திற்கு விண்ண‍ப்பத்தின் அதனை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவேளை சொத்து வாங்கிய உடனேயே பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் செய்வதன் மூலம் இன்னொரு பிரச்சினையையும் சந்திக்க வேண்டிவரும். சொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவர் இறந்து விட்டால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு தேவையில்லாத அலைச்சலையும், சிரமத்தையும் சந்திக்க வேண்டி வரும். இறந்தவருடைய இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் தேவைப்படும். அதற்கு நீங்கள் சொத்து விற்றவருடைய‌ வாரிசுகளை நாடவேண்டி இருக்கும். அந்த சமயத்தில் வாரிசுகள் ஏதேனும் ஆட்சேபம் தெரிவித்தால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது மேலும் தாமதமாகக் கூடும். எனவே பத்திரப்பதிவு செய்தவுடனேயே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்து அதை வாங்க
எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த‍த் தேவையில்லை

எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த‍த் தேவையில்லை

எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத்தாள் (Stamp Paper ) கட்டணம் (Stamp Duty) செலுத்த‍த் தேவையில்லை அனைத்து அசையா சொத்துக்கள் பரிமாற்றத்திற்கும் முத்திரைத்தாள் (Stamp paper) கட்டணம் (Stamp Duty) செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் உயில் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் சொத்துக்கள் மற்றும் கூட்டுறவு வசதி வங்கி மூலம் விற்பனை செய்யப்படும் சொத்துக்களுக்கும் முத்திரைத்தாள் கட்ட‍ணம் இல்லை. என்கிறார்கள் சட்ட‍ வல்லுநர்கள். => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 98841 93081 #சொத்து, #கிரையம், #ஒப்ப‍ந்தம், #வாடகை, #புரிந்துணர்வு, #தொழில், #வியாபாரம், #முத்திரைத்தாள், #கட்ட‍ணம், #பதிவு, #உயில், #கூட்டுறவு_வசதி_வங்கி, #விதை2விருட்சம், #Property, #Grade, #Contract, #Rental, #Understanding, #Business, #Business, #Stamp, #Payment, #Registration, #Will, #Cooperative #Bank, #Sale, #vidhai2vir
முத்திரைத்தாள் (Stamp Paper) வகைகளும் – அதன் பயன்பாடுகளும்

முத்திரைத்தாள் (Stamp Paper) வகைகளும் – அதன் பயன்பாடுகளும்

முத்திரைத்தாள் (Stamp Paper) வகைகளும் - அதன் பயன்பாடுகளும் ஒப்பந்தங்கள் (Agreement) எழுத்துக்களாக பதியப்படும்போது இந்த முத்திரைத்தாள்களின் (Stamp Papers) தேவை அவசியமாகிறது. அத்தகைய அவசியமான முத்திரைத்தாளகள் (Stamp Papers) வெளியே விற்கப்படும் முத்திரைத்தாள்களில் நான்-ஜுடிசியல் (Non-Judicial Stamp Paper) என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும் இது எதற்காக என்று தெரியுமா? அதுகுறித்து இங்கு சுருக்கமாக காண்போம். முத்திரைத்தாள்கள் (Stamp Papers) இருவகைப்படும். அவை ஜுடிசியல் முத்திரைத்தாள்கள் (Judicial Stamp Paper) ஜுடிசியல் முத்திரைத்தாள்கள் (Judicial Stamp Paper) என்பது நீதித் துறைக்கு உட்பட்ட சொத்து வழக்குகள், நீதிமன்ற வழக்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. நான்-ஜுடிசியல் முத்திரைத்தாள் (Non-Judicial Stamp Paper) நான்-ஜுடிசியல் முத்திரைத்தாள் (Non Judicial Stamp Pa
முத்திரைத் தாள் (Stamp Paper) என்பது என்ன? அது எதற்காக?

முத்திரைத் தாள் (Stamp Paper) என்பது என்ன? அது எதற்காக?

முத்திரைத் தாள் (Stamp Paper) என்பது என்ன? அது எதற்காக? வாடகை ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், கிரைய ஒப்பந்தம், கிரையப் பத்திரம், உறுதிமொழி பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், வியாபார ஒப்பந்தப் பத்திரம், தத்தெடுப்பு பத்திரம், செட்டில்மெண்ட், தானம், கட்டுமான ஒப்பந்தம், பொது அதிகார பத்திரம், கடன் பத்திரம், உட்பட பல்வேறு ஆவணங்கள் தயாரிக்கும்போது முத்திரைத் தாள் அதாவது ஸ்டேம்பு பேப்பர் (Stamp Paper) என்று சொல்வார்களே அதனை ஏன் வாங்கி, சம்பந்தப்பட்டவர்களின் பெயர், முகவரியோடு ஷரத்துக் களையும் சேர்த்து அதில் அச்சேற்ற கையெழுத்து இடுகிறோம் என்றாவது நீங்கள் சிந்தித்த்து உண்டா? இந்த முத்திரைத்தாள் தாள் (Stamp Paper) என்பது ஒருவரிடமிருந்து இன்னொருவர் கைகளுக்கு சொத்து கைமாறும்போது அதாவது பரிவர்த்தனை நடைபெறும்போது நமது அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரி, முத்திரைத் தாள்களாக வாங்கி அதில் சம்பந்த
சொத்து கிரையம் பதிவின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய அடையாள அட்டைகள்

சொத்து கிரையம் பதிவின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய அடையாள அட்டைகள்

சொத்து கிரையம் பதிவின்போது சமர்ப்பிக்கப்படவேண்டிய அடையாள அட்டைகள் சொத்து கிரையம் பதிவு செய்யும் போது வாங்குபவர் விற்பவர் ஆகிய இருவரின் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் நகலை கிரைய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பதிவாளர் கேட்கும் போதோ அல்ல‍து தேவைப்படும் போதோ அடையாள ஆவணங்களின் அசலை காண்பிக்க வேண்டும். சரி அந்த அடையாள அட்டைகள் என்னென்ன என்பதை பார்ப்போமா? ஆதார் அடையாள அட்டை, (Aadhaar Identity Card)பான் கார்டு (PAN Card)வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card / Voter's ID)ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ் / Driving License)கடவுச்சீட்டு (பாஸ்போர்ட் / Passport)குடும்ப அட்டை (Ration Card / Family Card) ஆகிய ஐந்து அடையாள அட்டைகளைத் தவிர பிற அடையாள அட்டைகள் பதிவுத்துறை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி - 98841 93081 #ஆதார்_அடையாள_அட்டை,
கிரையச் சொத்தின் மதிப்பு 5 இலட்சத்திற்கு மேல் இருந்தால்

கிரையச் சொத்தின் மதிப்பு 5 இலட்சத்திற்கு மேல் இருந்தால்

கிரையச் சொத்தின் மதிப்பு 5 இலட்சத்திற்கு மேல் இருந்தால் கிரையத்தின்போது சொத்தின் மதிப்பு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சத்திற்கு மேல் இருந்தால் வாங்குபவர் மற்றும் விற்பவரின் பான் கார்டு (PAN Card) கட்டாயம் தாக்கல் செய்யவேண்டும். இருவரில் ஒருவரிடமோ அல்லது இருவரிடமோ பான் கார்டு (PAN Card) இல்லையென்றால், அதற்குரிய படிவத்தைக் கேட்டுத் தாக்கல் செய்ய வேண்டும். => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி - Cell: 9884193081 #கிரையம், #வாங்குபவர் ,#விற்பவர், #கொடுப்பவர், #பெறுபவர், #ஐந்து_இலட்சம், #பான்_கார்டு, #விதை2விருட்சம், #Giant, #buyer, #seller, #giver, #receiver, #five #Lakh, #Pan_Card, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Register,
வரிச்சலுகை – குடும்பத்தினர் வாங்கிய‌ வீட்டுக் கடனை, EMIமூலம் நீங்கள் கட்டினால்

வரிச்சலுகை – குடும்பத்தினர் வாங்கிய‌ வீட்டுக் கடனை, EMIமூலம் நீங்கள் கட்டினால்

வரிச்சலுகை - குடும்பத்தினர் வாங்கிய‌ வீட்டுக் கடனை, EMI மூலம் நீங்கள் கட்டினால் உங்கள் குடும்ப உறுப்பனர் ஒருவர் வாங்கிய அல்லது அவர் பெயரில் இருக்கும் வீட்டுக் கடனுக்கான அசலையும் வட்டியையும் சேர்த்து மாதா மாதம் முறைப்படி தவறாமல் EMI (Every Month Installment) நீங்கள் செலுத்தி வந்தாலும் அதற்கு வருமான வரிச் சலுகை எதுவும் உங்களுக்கு பொருந்தாது. வரிக்குறைப்பும் செய்ய இயலாது. வேண்டு மென்றால், வீட்டுக் கடனுக்கான‌ அசல் மற்றும் வட்டி சான்றுகளை காட்டி அதற்குண்டான‌ வரிச் சலுகையை உங்கள் குடும்ப உறுப்பினர் 80 சி மற்றும் 24 பிரிவின் கீழ்படி கோரினால் அவருக்கு வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பு உண்டு. #க‌டன், #வீடு, #வீட்டுக்கடன், #இஎம்ஐ. #80சி, #24, #வரிச்சலுகை, #வரி, #வரிக்குறைப்பு, #வருமான_வரிச்சலுகை, #வட்டி, #அசல், #விதை2விருட்சம், #Loan, #home, #home_loan, #EMI. #80C, #Taxation, #Tax, #Tax_Fre
வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள்

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள்

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள் நீங்கள் அரைகிரவுண்டு அதாவது 1,200 ச.அடி மனை வாங்கினா, அது மொத்தத்துக்கும் வீடு கட்டமுடியாது. உள்ளாட்சி சட்டத்தில் அதுக்கு அனுமதி கிடையாது. நாலுபக்கமும் இடம் விட்டு நடுவிலேதான் வீடு கட்டணும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விடணும்ங்கறது இடத்துக்கு ஏத்த மாதிரி மாறுபடும். அதாவது நகராட்சி பகுதின்னா மொத்தப் பரப்பளவில் நாலில் ஒரு பகுதியை காலியா விடணும். அதேமாதிரி, சென்னை, மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் 30 அடி, அதுக்குக் குறைவான அகலம் உள்ள ரோடு பக்கத்தில் உள்ள மனையில் வீடு கட்டுனா, ரோட்டுக்கும் வீட்டுக்கும் இடையில் குறைஞ்சது அஞ்சு அடி இடைவெளி இருக்கணும். மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விடணும்ங்கறது மனையின் அளவைப் பொறுத்தது. மனையின் நீளம் 50 அடியோ அதுக்கும் குறைவாவோ இருந்தா, பின்பக்கம் 5 அடி விடணும். 50 அடிக்கு மேல் 100 அடிவரைன்னா,
நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க

நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க

நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க ஆசைப்பட்டதை சாப்பிடாமல், ஆசைப்பட்டதை எதையும் அனுபவிக்காமல், வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி உழைத்து சம்பாதித்து, சேமித்து வைத்த பணத்தில் உங்களுக்கென்று ஒரு மனை வாங்கி விட்டீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மனையை வாங்கிவிட்டால் மட்டும் போதுமா அந்த மனையை பாதுகாக்க வேண்டும் முறைப்படி பராமரித்து வர வேண்டும். ஒரு வேளை இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால், உங்கள் மனையில் யாராவது அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து விடுவார்கள். அதன்பிறகு நீங்கள் காவல்நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆகவே நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க என்னென்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம். மனை வாங்கியவுடன் முதலில் நீங்கள் வீடு கட்டி வாடகைக்கு விட்டால் நல்ல வருமானம் இடைக்கும். அவ்வாறு முடியாதவர்கள் கீழ்க்காணும்

கிரையப் பத்திரப் பதிவின்போது Registered Office-ல் பதியப்படும் விவரங்கள்

கிரையப்பத்திரப் பதிவின்போது Registered Office-ல் / Sub-Registered Office-ல் பதியப்படும் விவரங்கள் கிரையப்பத்திரப் பதிவின்போது பதிவாளர் அலுவலத்தில் / சார்பதிவாளர் அலுவலத்தில் பதியப்படும் விவரங்கள் ஒரு சொத்து வாங்கும்போதோ அல்ல‍து விற்கும்போதோ, முறையான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar