Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: рооро░рпБтАМродрпНродрпБро╡тАМроорпН

ஒரு தாய், தனது குழந்தையை பிரசவிக்கும் நேரடி காட்சி – வீடியோ

த‌னது தாயை அவமதித்து, அவளது அருமையை அறியாத ஒருவனி டம் பெரியோர்கள் அவளது  அருமையை எப்ப‍டி புரிய வைப்பார்க‌ள் தெரியுமா? ஒரு கல்லை எடுத்து அவன் வயிற்றில் கட்டிக்கொண்டு இந்த மைதானத்தை 3 முறை சுற்றி வா என்பார்கள்? ஆனால் அவ னால் அக் கல்லை 1 முறைகூட சுற்றி வர இயலா மல் மயங்கி கீழே விழுந்து விடுவான். அவ னை மயக்க‍ம் தெளிய வைத்து, சாதாரண ஒரு கல்லையே உன் னால கட்டி தூக்கிக் கொண்டு 1 முறை கூட இந்த மைதானத் தை சுற்றி வர முடியவில்லை யே! உன் தாய் 10 மாதங்கள் அதாவது 280 நாட்கள் அவளுடைய‌ வயிற்றில் உன்னை சுமந்து பெற்றெடுத்தாளே! அவளுக்கு ஏற்ட்ட‍ உடல் உபாதைகளால் உன் னை கருவிலேயே அழித்தாளா! அல்ல‍து உன்னை சுமப்ப‍து பாரமெ ன்று 10 மாதம் சுமக்க‍ வேண்டிய (more…)

ஆண்களை கிறங்கச் செய்யும் பெண்ணின் வியர்வை வாசம்!

மணம் மயக்கும் வாசனை மனைவியிடம் இருந்து எழுந்தாலே கண வருக்கு மூடு கிளம்பிவிடும். இன்னைக்கு நான் ரெடி என்பதை அந்த வாசனையே! உணர்த்திவிடுவதோடு ஆண்களுக்கும் கிளர்ச்சியை ஏற்படுத்தி விடுமாம். அத னால்தான் தலைக்கு குளித்துவிட்டு தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திரு க்கும் மனைவியை பார்க்கும் கணவர் கள் அன்றை க்கு மந்திரித்து விட்ட கோழி மாதிரிதான் சுற்றிக்கொண்டிருப்பார் கள். பாலுணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப்படுகிறது. மூக்கில் நுகரும் வாச னை மூளையை சென்றடைந்து செக்ஸ் ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது. சாதாரணமாகவே பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும். அதுவும் உடலுறவுக்காக மனைவி யை நெருங்கும் கணவனுக்கு (more…)

"பிரசன்னாவோட மனைவியா இருக்க எனக்கு விருப்பமில்லை!" – நடிகை ஸ்நேகா

”சென்னை சர்வதேச ஃபேஷன் வார விழா” சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(29.07.12) அன்று நடந்த‌து. மாடலிங் துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்ற‌ இவ்விழாவில் சினேகா, பிரச ன்னா, கார்த்திகா நாயர், அஜ் மல், மகத், லட்சுமிராய் ஆகிய திரை நட்சத்திரங்களும் கலந் துகொண்டனர். க‌டந்த ஆண் டு நடைபெற்ற‍ இதே விழா வின்போது சினேகாவும் பிரச ன்னாவும் இதேபோல ஜோடி யாக கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள் இருவரும் காதலர்கள் என்பது அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியமாக (more…)

ஈக்கள் எப்படி நோயைப் பரப்புகிறது?

பார்க்க அப்பாவியாகத் தெரியும் இந்த ஈக்கள் செய்யும் வேலை மிக வும் அபாயகரமானது. குப்​பைகள், கழிவு நீர், மலம் போன்ற ஏராள மான கிருமிகள் குடியிருக்கும் இடம் தான் இவற்றின் வாழ்விடம். நூறுக் கும் மேற்பட்ட நுண்ணு யிரிகளை சுமந்து திரியும் ஈயின்  ஆயுட்காலம் ஒரு வாரம்தான். ஆனால், அதற்குள் இது எத்தனை யோ ஆபத்துகளை உருவாக்கி விடுகிறது. ஒவ்வொரு முறையும் சுமார் 500 முட்டைகள் வரை இடு ம் ஈயானது, தன்னுடைய வாழ் நாளில் 75 முதல் 150 முறை முட் டையிடும். அப்படி என்றால் ஒரு ஈ, தனது வாழ்நாளில் எத்தனை ஈக் களை உற்பத்தி செய்கிறது என்று (more…)

தாம்பத்யத்தில் ரொம்ப முக்கியமானது இந்த 'மூட்'.

தாம்பத்யத்தில் ரொம்ப முக்கியமானது இந்த 'மூடு'. சரியான மூடில் இல்லா விட்டால் செக்ஸ் வாழ்க கை ரொம்ப சங்கடமாகிப் போகும். அதிலும் இருவருக் கும் ஒரே மாதிரியாக மூடு வருவது என்பது ம் ரொம் பவே முக்கியமானது. என வே இரவாகி விட்டாலே, நம் மாளு நல்ல மூடில் இருக்காங்க ளா என்று அறிந்து கொள்வதில் கணவனு ம் சரி, மனைவியும் சரி ரொம்பவே ஆர்வமாக இருப்பார்க ள். சரி மனைவியை எப்படி அந்த மூடுக்குக் கொண்டு வருவது.. (more…)

மருத்துவ காப்பீடு "பிரீமியம்' தொகை அதிகரிப்பு: அரசு ஊழியர்கள் அதிருப்தி

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீடு பிரீமியத் தொகை, திடீரென ஆறு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ள து. இது, அரசு ஊழியர்கள் மத்தியி ல், பெரும் அதிர்ச்சியையும், அதிருப் தியையும் ஏற்படுத்தி உள்ளது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக் கும், மருத்துவ காப்பீட்டுக்காக, மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படு கிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, "ஸ்டார் ஹெல்த் இன்சூரன் ஸ்' நிறுவனம் மூலம், காப்பீடு செய்யப்பட்டு இருந்தது. காப்பீட்டு தொகைஇதற்காக, மாதம்தோறு ம், சம்பளத்தில் 25 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. இதன் மூலம், (more…)

சென்னை ஆவடியில் ஆவி உலவுவதாக பீதி

ஆவி உலவுவதாக ஆவடி பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது. சென்னை ஆவடி காமராஜர் நகர் ஆற்றங்கரை தெரு ஓரத்தில்,ஒரு மின்கம்பம் உள்ளது. அமாவாசை தினம் நெருங்கும் போது, நள்ளிரவில் இந்த மின் கம்பத்தை பார்த்து நாய்கள் குரைப்பதாக அந்த பகுதியில் தகவல் பரவியது. அத் துடன் அந்த பகுதியில் ஒரு பெண் அழுவது போல் குரல் கேட்பதாகவும் பரபரப்பு ஏற்பட் டது. இந்த தகவல் கசிந்து ஆவடி யைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியது. காட்டுத்தீ போல் பரவிய (more…)

திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல !??

திருமணம் என்பது சரியான துணை யைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியா ன துணையாக இருப்பது' என்று ஒரு பழமொழி உண்டு. திருமணத்தின் உண்மையான அர்த்தமே தம்பதியர் இருவரும் சரியாக வாழ்ந்து காட்டுவ தில்தான் இருக்கிறது! நீங்களும் ஆத்மார்த்தமான தம்பதியராக இருக் க நிபுணர்கள் கூறும் இல்லற (more…)

நாம் பிறந்திருப்பதே மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான்

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது பிறருக்கெ ல்லாம் உபகாரம் செய்வதற் காகத்தான். நிறையச் சம்பா தித்து அதையெல்லாம் நமக் காகவே செலவழித்துக் கொ ண்டால் ஸ்வாமி சந்தோஷ ப்படமாட்டார். அவருக்கு நாம் எப்படிக் குழந்தையோ அதே மாதிரி ஏழைகள், நோ யாளிகள், அநாதைகள் எல் லாரும் குழந்தைகள். அந்தக் குழந்தை களுக்கு நாம் உபகாரம் பண்ணாமல் நமக்கே செலவழித் துக் கொண்டால் ஸ்வாமி அதற்கப்புறம் நமக்கு அருள் செய்யமாட் டார்.அதனால் (more…)

விமானத்தால் தூக்கி வீசப்படும் பெண் – நேரடி காட்சி – வீடியோ

உல்லாக பிரயாணிகளை மிகவும் கவரும் இடம் கடற்கரையாக கருதப்படும் கரீபியன் கடற்கரையோரத்தில் மக்கள் ஒன்றாக கூடிய‌ ஒரு தொகுதி உல்லாச பயணிகள். பொதுவாக இந்தக் கடற்கரையில் குளிக்கும் பெண் கள் தத்தமது தலை முடியை உலர்ந்து வதற்காக அங்கு வீசும் காற்றினை பயன்படுத்துவதாக தெரிகிறது. கரீபியன் கடற்கரையோரம் அருகிலேயே சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஒரு ஜெட் விமானம் புறப் படுவதற்கு தயாராகின்றது. இத னை (more…)

லன்டனில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் “விநோத குளியல்”

தற்போது லன்டனில் புதிதாக அறிமுக மாகியிருக்கிறது பால், தேன், டீ, காபி குளியல். லன்டனில் உள்ள பிரீமியர் இன் ஓட்டல் களிலேயே இவ் விநோத குளியல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ள்ளன. பெரிய குளிக்கும் தொட்டியினுள் பால், தேன், சாக்லெட், காபி போ ன்ற பானங்களை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar