Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அக்கா

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்?

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு (more…)

பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்

பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்... பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்... இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய (more…)

"இந்த காலத்தில் இப்படியொரு 'அக்கா'வா!? – புகைப்படம் இணைப்பு

இந்த காலத்தில் இப்படியொரு அக்காவா - புகைப்படம் இணைப்பு 10 மாதம் சுமந்து பெற்றத் தாயையும், ஆண்டுகள் பல தன் தோளில் சுமந்த தந்தையையும் முதியோர் இல்ல‍ த்தில் விட்டுவிட்டு, சகோதர (more…)

நடிகை அனுஷ்கா! அக்காவா? ஆண்டியா? – புதிதாக முளைத்திருக்கும் சர்ச்சை!

நடிகை அனுஷ்கா! அக்காவா? ஆண்டியா? - புதிதாக முளைத்தி ருக்கும் சர்ச்சை! தமிழ், தெலுங்கில் இருக்கும் நடிகைகளி லேயே கொஞ்சம் வயதான தோற்றத்தில் தெரிபவர் என்றால் அது அனுஷ்கா மட்டு மே. சில ஹீரோக்களோடு நடிக்கும் போது அவர் அக்கா மாதிரிதான் தெரிகிறார். இன் னும் சில ஹீரோக்களோடு நடிக்கும் போது அவர்களுக்கு ‘ஆன்ட்டி’ மாதிரியான தோற்ற த்திலும் இருக்கிறார். இருந்தாலும் கட்டுக் கோப்பான உடலமைப்புடன் அனுஷ்கா இரு ப்பதால்தான் அவருக்கு இவ்வளவு ரசிகர்க ள் இருக்கிறார்கள். எந்த ஆடையிலும் (more…)

கந்துவட்டிக்கு பணம் வாங்கி கட்ட‍முடியாமல் ஓடி ஒளிந்த தம்பி – ஓட ஓட விரட்டப்பட்ட‍ அக்கா – கந்து வட்டி கொடூரம் – வீடியோ

ஊர் முழுக்க‍ இருகுகம் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி ஒரு நிறுவனத்தை நடத்தி அதில் நட்ட‍ம் ஏற்பட்ட‍ காரணத்தினால், நிறுவன த்தை இழுத்து மூடிவிட்டு வாங்கிய கடனுக்கு பணம் தராமலும், கடன் கொடுத்த‍வர்களுக்கு பதில் சொல்லாமலும் ஓடி (more…)

கதாநாயகனின் அக்கா நடிகை மீனா

நடிகை மீனாவுக்கு கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. திருமணத் து க்கு பின் அவர் சினிமாவில் நடிக்க வி ல்லை. 2011-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நைனிகா என் று பெயர் சூட்டினார். பல இயக்குனர் கள் தங்கள் படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க மீனா வை (more…)

அன்புடன் அந்தரங்கம் (15/04) இனக்கவர்ச்சியில் விழுந்த நீ . . .

அன்புள்ள அம்மாவுக்கு — வாழ்வில் முக்கியமா ன முடிவு எடுக்க முடி யாமல், தவித்துக் கொ ண்டிருக்கும் உங்கள் மகன் எழுதுகிறேன். என் வாழ்வில் ஏற்பட்ட வலிகளை விரிவாக எழுதுகிறேன். நான் தங்களிடமிருந்து ஒரு நல்ல முடிவை எதிர் பார்க்கிறேன். நான் பிளஸ் 2 படித்து கொண்டிருந்த போது, என்னுடன் டியூஷனில் படித்த ஒரு பெண், என்னைப் பற்றி அடிக்கடி விசாரிப்பதாகவும், அடிக்கடி பார்ப்பதாகவும் கூறுவர்; நான் நம்பவில்லை. ஆனால், என் மனம் அவளை விரும்பியதை, டியூஷன் இறுதி நாளில்தான் தெரிந்து கொண்டேன். மனம் முழுவதும் அன்று முதல் ஆரம்பித்தது வலி. என் நண்பர்களின் உதவியுடன், அவள் வீட்டையும் கண்டுபிடித்தேன். அன்று முதல், அவளை (more…)

அன்புடன் அந்தரங்கம் (08/04) காதல் தப்பில்லை; ஆனால், காதல் என்ற சாக்கில், காம தகனத்தில் ஈடுபடுவதுதான் தப்பு

அன்புள்ள அம்மாவுக்கு— எனக்கு வயது 22. நான் நாகர்கோவிலில் ஒரு கடையில் வேலைப் பார்த்து வந்தேன். என க்கும், அதே கடையில் வேலை பார்த்த ஒரு வருக்கும் காதல் இருந்தது. இருவரும் தனிமையில் நெருக்க மாக இருந்தோம். இ தை, கடையில் இருந்த சில பணியாட்கள் பார்த்தனர்; ஆனால், முதலாளியிடம் சொ ல்லவில்லை. காரண ம், பார்த்த நபர்களிடம் நான் வருத்தப்பட்டு பேசினேன். இந்நிலை யில், இந்த விஷயத் தை, முதலாளியிடம் யாரோ சொல்லி விட் டனர். என்னை , என் அத்தை மகனுக்கு பேசி முடித்து வைத்தனர். எனக்கு வேலை போய் விட்டது. என்னுடன் நெருக்கமாக இருந்த நபர் மட்டும் அதே கடையில் வேலை பார்க்கிறான். தண்டனை என க்கு மட்டும் தானா... அவனுக்கு இல்லையா? இறுதியில், என் அத் தை மகன் என்னை (more…)

அன்புடன் அந்தரங்கம் (01/04) ஒரே கோத்திரத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் அண்ணன் – தங்கைகள் என்பது நம்பிக்கை

அன்புள்ள அம்மா அவர்களுக்கு — நான், 22 வயது பெண். நான் ஒருவரை விரும்புகிறேன்; அவரும் என்னை விரும்புகிறார். நாங்கள், ஐந்து வருடங்க ளாக காதலித்துக் கொண்டி ருக்கிறோம். எங்கள் பெற் றோர், காதலுக்கு தடை சொல் பவர்கள் அல்ல. என் பெற்றோருக்கு நான் காத லிப்பவரை பிடிக்கும். அதே போல், அவர்கள் வீட்டிலும் என்னை பிடிக் கும். நான் முதுகலை இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் படிப்பை முடித்து, ஜூனி யர் கெமிஸ்ட்டாக தனி யார் கம்பெனியில் வேலை செய்கிறார். எங்களின் திருமணத்திற்கு தடையாக இருப்பது சமுதாயம். நம் சமுதாயத்தில், சில ஜாதிகளில், ஒரே குலத்தில் பிறந்த ஆணும், பெண்ணும், அண்ணன் - தங்கை என்றும், அதனால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என்றும் வழக்கம் இருக்கிறது. இதுதான் என் பிரச்னை. நாங்கள் இருவரும் மிகவும் தூரத்து உறவினர்கள் என்றாலும் ஒரே குலம் என்பதால், (more…)

அன்புடன் அந்தரங்கம் (25/03) – ஈகோவை சாக்கிட்டு, எந்த கணவன் – மனைவியும் பிரிந்து விடக் கூடாதென்பதே என் பதைபதைப்பு

அன்புள்ள சகோதரிக்கு— உடன்பிறவா சகோதரன் எழுதிக் கொள்வது. எந்த கெட்டப்பழக்கமு ம்  இல்லாதவன். என் வயது54. 12 ம் வகுப்பு வரை படித்தவன். எனக் கு கல்யாணமாகி, 22 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பையன், கல்லூரியி ல் படிக்கிறான். என் மனைவி அதி கம் படிக்காதவள். சாதாரண குடும் பத்தை சேர்ந்தவள். ஜாதகப் பொரு த்தம் பார்க்காமல் தான் கல்யா ணம் செய்து கொண்டேன். காரணம், நான் இதற்கு முன் பார் த்த வரன்களில், ஜாதகம் சேர்ந்து இருந்தால், பெண்ணை பிடிக்கா மல் இருக்கும்; எனக்கு பிடித்திருந்தால் ஜாதகம் சேராது. எனவே, ஜாதகம் பார்க்க வேண்டாம், கடவுளிடம் பூ போட்டால் போதும் எனக் கூறி விட்டேன்; அவர்களும் ஒப்புக்கொண்டனர். எனக்கும், அவளை பிடித்திருந்தது; அவளுக்கும், என்னை பிடித்ததாகக் கூறி னாள். எங்களது திருமணம் ஒரே மாதத்தில் (more…)

அன்புக்காக ஏங்குபவர்கள் பெண்களே!

நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம். ஒரு குடும்பம் எனும் போது, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை மற்றும் தம்பி என்று அடுக்கிக் கொண்டே போ கலாம். எத்தனை சண்டை சச்ச ரவு வந்தாலும் குடும்ப வாழ்க் கை எப்பொழுதும் ஒரு இனம் புரியாத ஆனந்தம். இந்தக் குடும்ப வாழ்க்கை நம் மை கணவன் அல்லது மனை வி என்ற முறையில் கடைசி வரை கூட்டிச் செல்லும். எத்த னை இன்னல்கள், மனக் கசப்பு கள் மற்றும் வீண் பிரச்சினைகள் வந்தாலும், இறுதிவரை இயன்ற அளவு பொறுமை உடனும் புரிந்துணர்வுடனும் ஒரே பாதையில் பயணிப்பதே ஒரு ஒழுங்கான தம்பதியினருக்கு சிறந்த (more…)

அன்புடன் அந்தரங்கம் (18/03) – முதல் திருமணம் வெற்றி பெறும் அளவிற்கு, இரண்டாவது திருமணம் வெற்றி பெறுவதில்லை

    மேன்மை மிகு அம்மாவுக்கு — தங்கள் அன்பு மகன் எழுதிக் கொள்வது. நவ., 21, 2001ல் தொலைந்து போன என் வாழ்க்கைக்கு, எங்கு தேடியு ம் பலன் கிடைக்கவில்லை. ஆனால், எனக்கு தங்களால் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அம்மா... நான் திருமணம் செய்திருப்பது, என் அம்மாவி ன் அண்ணன் மகளைத்தான். எம்.ஏ., எம்.பில்., பி.எட்., ஆங்கில இலக்கியம் படித்து, அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். நான் டிப்ளமோ முடித்து, ஒரு டிராக்டர் கம்பெனியில், பார்ம் எக்சிகியூட் டிவாக வேலை செய்கிறேன். பணத்திற்கோ, பண்பிற்கோ, பாசத்திற் கோ இறைவன் எந்த குறையும் வைக்கவில்லை. குடும்பத்தில் எல்லாரிடமும் அதிகமான பாசம் வைத்திருப்பது நான் மட்டும்தான். அதே போல், பெரியவர் முதல், சின்னக் குழந்தை வரை பாசம் வைத்திருப்பது என்னிடம் மட்டும்தான். எனக்கு ஏதேனும் நேர்ந்தால், எல்லாரும் துடித்துப் போவர். எனக்கு ப
This is default text for notification bar
This is default text for notification bar