Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அரசியல்

ரஜினி அதிரடி – ஜனவரியில் க‌ட்சி – ரசிகர்கள் உற்சாகம்

ரஜினி அதிரடி – ஜனவரியில் க‌ட்சி – ரசிகர்கள் உற்சாகம்

ரஜினி அதிரடி - ஜனவரியில் க‌ட்சி தொடக்கம் - ரசிகர்கள் உற்சாகம் க‌டந்த பல ஆண்டுகளாக ரஜினி, தான் அரசியலுக்கு வருவது குறித்து சொல்லி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். அதன்பிறகு பின்வாங்குவது போல் இருந்தார். மேலும் இவரது இந்த குழப்பமான முடிவு பல ரசிகர்களின் மத்தியில் சோர்வையும், சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது. இந்நிலையில் கடந்த வாரம் இராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் தான் கட்சித் தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று கூறி சென்றார். இந்நிலையில் இன்று (03.12.2020) நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பதிவிட்டுள்ளார். அதில் ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - ரஜினிகாந்த் அறிவிப்பு ஜனவ
ரஜினி பகிரங்க மறுப்பு –  த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு

ரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு

ரஜினி பகிரங்க மறுப்பு - த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்து வெளியான தகவலுக்கு... க‌டந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் டிரண்டாகி வரும் ரஜினி வெளியிட்டதாக‌ இருந்த அறிக்கையில்… தனக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவுடன் தனது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனவும் டிசம்பருக்குள் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் ஜனவரி 15-ம் தேதி தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரல் ஆனதோடு பரபரப்பான‌ விவாதத்திற்கு வித்திட்ட‍து. ஆனால் தற்போது அந்த அறிக்கை தொடர்பாகவும், அரசியல் வட்டாரத்தில் நிலவி வரும் பரபரப்பு தொடர்பாகவும் ரஜினி வெளியிட்டுள்ள ட்விட்டர் கடிதத்தில் கூறியிருப்பதாவது: "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு
எனது முடிவு ஒரு ராஜ தந்திரம் – நடிகர் ரஜினிகாந்த்

எனது முடிவு ஒரு ராஜ தந்திரம் – நடிகர் ரஜினிகாந்த்

எனது முடிவு ஒரு ராஜதந்திரம் - நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;- மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனையில் ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம் என கூறியிருந்தேன். நான் கூறிய விஷயங்கள் ஊடகங்களில் பல விதமாக வந்தன. எனது அரசியல் பிரவேசம் குறித்து பலவிதமான தகவல்கள் வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்போது உங்களை சந்தித்து இருக்கிறேன். 2017க்கு முன்புவரை நான் அரசியலுக்கு வருவேன் என கூறவில்லை. 1996ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக நான் சொன்னதாக சொல்வது தவறு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிஸ்டம் சரியில்லை என கூறினேன். அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்துள்ளேன். திமுக மற்றும் அதிமுக ஆகியவை மிகப்பெரிய கட்சிகள். அந்த கட்சிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இதுபோன்ற பதவிகள் தேர்தல்
திராவிடத்தைத் தூற்றாதீர்! – உண்மையை உணருங்கள்

திராவிடத்தைத் தூற்றாதீர்! – உண்மையை உணருங்கள்

திராவிடத்தைத் தூற்றாதீர்! - உண்மையை உணருங்கள் நான் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்குவதற்காக இந்த பதிவை பகிரவில்லை. திராவிடத்தின் உண்மையை உணராதவர்களுக்கு உணர்த்தவே இந்த பதிவு மானங்கெட்டத் தமிழனே! எனத் தொடங்கி, உலக மக்களின் பார்வை படும். மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, பெரியார் சிலையென்று எல்லா எளவும் இருக்குது. எங்கடா அந்த ராஜராஜ சோழன் சமாதி? எங்கடா அந்த ராஜேந்திர சோழன் சமாதி? எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை? எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்? எங்கடா போனது அந்த பாண்டிய மன்னனின் நினைவு மண்டபம்? எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை? ……….. என்று கேள்விகளாக‌ வரிசைப்படுத்தி, அவர்களுக்கு என்ன பெருமை செய்தீர்கள் என்று கேட்டுவிட்டு, திராவிடத்தையும், திராவிடத் தலைவர்களையும் கொச்சைப் படுத்தி, நீண்ட நெடும் பதிவு ஒன்று என் வாட்ஸ் அப்பில் உள்ள‌ குழு ஒன்றில் பதிவி
மகா(ராஷ்டிர) கேவலம் – என்பதைத் தவிர வேறென்ன?

மகா(ராஷ்டிர) கேவலம் – என்பதைத் தவிர வேறென்ன?

மகா(ராஷ்டிர) கேவலம் - என்பதைத் தவிர வேறென்ன? 2019, டிசம்பர் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் பணம் வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. பதவி வந்திட பற்றும் தொலைந்து போகும் என்பது புதுமொழி அதற்கு ஒரு அசிங்கப்பட்ட அரசியல் உதாரணம் மகாராஷ்டிரா இவர்தான் முதல்வர் என்று முன்னிறுத்தி பிரதமர் வரை பிரச்சாரம் செய்து, மக்களும் பா.ஜ.க. கூட்டணிக்கே ஆட்சி அமைக்க வாக்குரிமை வழங்கிய பிறகும் அங்கே அந்தக் கூட்டணி அரசு அமையாமல் போனதற்குக் காரணம்… பதவி வெறி என்பதைத் தவிர வேறென்ன? வாக்கு பெற ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேறு கூட்டணி என்ற அதிசயம் நடந்தது. கரல்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் தான் இரண்டிலுமே ஒரே நோக்கம். பா.ஜ.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்ற ஒரே நோக்கம்தான். பட்னவிசுதான் முதல்வர் என்று பிரச்சாரம் செய்தபோது மௌனமாய் இருந்து விட்டு தேர்தல் முடிவுக்குப் பிறகு த
இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்

இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்

இனி இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதி மன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 106 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியில் வந்தார். நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. தன்மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்ற நிபந்தனைகளுடன் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந் நிலையில், ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் முதல் முறையாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- பொருளாதார விவகாரங்களில் பாஜக தவறு செய்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசாமல் பிரதமர்
கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் – ஓர் உண்மைச் சம்பவம்

கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் – ஓர் உண்மைச் சம்பவம்

கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் - ஓர் உண்மைச் சம்பவம் கலைஞரை அனைவரும் சிரித்து பார்த்திருப்போம், சிலர் அழுதும் பாரத்திருப்போம். ஆனால் பெரும்பாலானோர் அவர் கோபப்பட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படியும் ஒரு சம்பவம் கடந்த 1957ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்த சமயம். நிதி அமைச்சராக சி.சுப்பரமணியின் இருந்தார். சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதத்தில், தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் விதத்தில், இளம் பெரியார் என்று அழைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி, தன்னுடைய கையை உயர்த்தி சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். பல முறை முயன்றும் அவரை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை. அவையில் ஒரு பகுதியில் இருந்து இதனை கலைஞர் கவனித்து வந்தார். அப்பொழுது திடீரென எழுந்த அமைச்சர் சி.சுப்பரமணியின், ஆசைத்தம்பியிடம் உங்களுக்கு சிறுநீர் வந்தால் த
நான் சுபஸ்ரீ பேசுகிறேன் – உங்க பேனர் அரசியலுக்கு நான்தான் பலியா? -வீடியோ

நான் சுபஸ்ரீ பேசுகிறேன் – உங்க பேனர் அரசியலுக்கு நான்தான் பலியா? -வீடியோ

"நான் சுபஸ்ரீ பேசுகிறேன்... உங்க பேனர் அரசியலுக்கு நான்தான் பலியா?" -வீடியோ கடந்த வாரத்தில் (12/09/2019) அன்று சூரிய அஸ்தமனத்தை கண்ட என் தாய்க்கு தெரியாது நானும் அன்று அஸ்தமனம் அடைவேன் என்று, அன்று வீசிய காற்றுக்கு தெரியாது அது ஒரு பூவைத் தான் கவிழ்க்க போகிறது என்று. ஆம் நான் சுபஸ்ரீ பேசுகிறேன்…, குரோம்பேட்டையில் ஒரு குட்டி வீடு. வீட்டின் உள்ளே சென்றால் ஒரு அழகிய தேவதை. அது நான் தான். அந்த வீட்டினுள் சென்றால், குயிலின் சத்தம் கேட்கும். குயிலை தோடாதீர்கள். அது என் குரல் தான். பத்து மயிலிறகுகள் இருக்கும், அது என் விரல் தான். அன்புள்ள தாய், கம்பீர தந்தை என்னை வழி அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு தெரியாது அன்று மதியமே நான் குழிக்குள் செல்வேன் என்று. பணி முடிந்த கையோடு, வீடு திரும்பினேன். புயல் வேகத்தில் அல்ல, மென் தென்றல் வேகத்தில் தான். திடிரென விழுந்தது, ஒரு பதாகை.
அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் – கோபத்தின் உச்சியில் TTV தினகரன்

அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் – கோபத்தின் உச்சியில் TTV தினகரன்

அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் - கோபத்தின் உச்சியில் டிடிவி தினகரன் டிடிவி தினகரன் தலைமையிலான‌ அமமுக நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வியபிறகு இந்த இடம் தேறாது என பலரும் கட்சி மாறி வருகின்றனர். தேர்தல் முடிவு வெளியான போதே தங்க• தமிழ்செல்வன், சொந்த சாதிகாரன் கூட அமமுகவுக்கு ஓட்டுப்போடவில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து.அதிமுகவை பற்றியும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வத்தையும் விமர்சிப்பதை படிபடியாகக் குறைத்துக் கொண்டார். மேலும் டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும் இனி இங்கே இருந்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதாலும் அதிமுகவில் இணைய தூது விட்டு வருவதாக கூறப்பட்டது. அங்கே அவருக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் அல்ல‍து தேனி மாவட்ட‍ செயலாளர் பதவி இரண்டில் ஏதாவது ஒன்று தருவதாக உறுதி அளித்துள்ள‍னராம். இதனைத் தொடர்ந்தே
என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் – நடிகர் விஷால்

என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் – நடிகர் விஷால்

என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் - நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜுன் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளநிலையில் விஷால் அவருடைய கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “எனது அப்பா, எனது இன்ஸ்பிரேஷன். நான் எதை ஆரம்பித்தேனோ, அதை நேர்மையாக, சிறப்பாக அடைய, உங்களை சந்தித்து என்னுடைய வலிமையையும், ஊக்கத்தையும் பெற்றேன். நான் அதை செய்து முடிப்பேன். நடிகர் சங்க கட்டிடம் நேர்மையாகவும், பொறுப்புடனும் கட்டப்பட்டு வருகிறது. என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன்,” என விஷால் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் தற்போதைய நாசர் தலைமையிலான அணி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு முதலில் இருந்தது. ஆனால், விஷாலை எதிரியாக நினைக்கும் சிலர் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்
15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும். கடந்த 2018ம் ஆண்டில் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளை பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென்று அரசியலில் குதித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் களமிறங்கினார். தமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவ
ரஜினி, கட்சி – மே 23ஆம் தேதிற்கு பிறகு அறிவிப்பார் – சத்திய நாராயணன்

ரஜினி, கட்சி – மே 23ஆம் தேதிற்கு பிறகு அறிவிப்பார் – சத்திய நாராயணன்

ரஜினி, கட்சி - மே 23ஆம் தேதிற்குபிறகு அறிவிப்பார் - சத்தியநாராயணன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ரஜினிகாந்த் கட்சி குறித்த எந்தவிப்பும் அறிவிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. திருச்சி கே.கே. நகரில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- தற்போது மே 23-க்கு மேல் தனது கட்சி குறித்த அறிவிப்பு ஒன்றை ரஜினிகாந்த் அறிவிப்பார். அவர் கட்சி துவக்குவதில் கால‌ தாமதமாவது நல்லது தான். விரைவில் அவர் தொடங்குவார். என்று ரஜினி அண்ண‍னும், ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகியுமான திரு. சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். ரஜினி, ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றம், அரசியல், திரைப்படம், திருச்சி, பிரவேசம், சத்தியநாராயணன், விதை2விருட்சம், Rajini, Rajni, Rajin
This is default text for notification bar
This is default text for notification bar