Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: அரியத் தகவல்

ஸ்ரீராமரை முதலிரவில் சந்தேகித்த‌ சீதாதேவி! – அரியத் தகவல்

ஸ்ரீராமரை மணந்த சீதைக்கு, முதலிரவில் ஏற்பட்ட‍ சந்தேகம் ! - அரியத் தகவல் இராமன்தான் சீதாதேவியை சந்தேக்கப்பட்டு தீக் குளிக்க‍ச் சொன்னான் என்பது எல்லோரும் அறி ந்த ஒன்று ஆனால் ராமனை மணந்த சீதாதேவி க்கு திருமணமான முதல் நாளில் அதாவது முத லிரவில் ஸ்ரீராமரை சந்தேகம் ஏற்பட்டுள்ள‍து.  அதை இங்கே போர்ப்போம்.  சீதையின் தந்தை சனகன் நடக்கும் யாகசாலையைப் பார்ப்பதற்கு விசு வாமித்திரர், இராமன், இலக்குமண ன் ஆகிய மூவரும் வந்த மர்ந்திரு ந்தனர். மன்னன் சனகன் அவையில் இருந்த இராம, இலக்குவரைப் பார் த்து அவர்கள் அழகால் கவரப்பட்டு, விசுவாமித்திரரை அணுகி அவர்க ள் யாரெனக் கேட்க விசுவாமித்திர ன் ‘இவர் கள் உன் விருந்தினர், உன் யாகத்தைப் பார்க்க வந்துள்ளனர். நீ வைத்திருக்கும் சிவதனுசையும் பார்க்க (more…)

மஹாகவி பாரதியார், தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் . . . (அரியத் தகவல்)

பாரதியார் காசியிலிருந்தபோது,சுதந்திரப் போராட்ட‍த்தில் ஈடுபட்டா ர். அதை கடையத்திலிருந்த அவரது மனைவி செல்ல‍ம்மாள் அறிந்து கவலைப்பட்டு கடிதம் எழுதினார். அதற்கு பாரதியார் எழுதிய (more…)

பன்றியைப் பற்றிய அரியத் தகவல்கள்

பன்றி மணிக்கு 11 மைல் வேகத்தில் ஓடும். பன்றியின் நாக்கில் 35 ஆயிரம் ருசி அறியும் மொட்டுகள் உள்ளன. 7 ஆயிரம் ஆண்டுகளாகச் சீனர்கள்.. பன்றிகளை வளர்ப்பு பிராணி யாக வளர்த்து வருகிறார்கள். பன்றி ஒரு நாளில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar