Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆணை

நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை

நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை

நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் - ஒரு பார்வை அண்மைக்காலமாக திரைப்படங்கள் வெளியிடுவதற்கு தடைகோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதும் அவ்வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அந்த திரைப்படம் வெளியிடுவதற்கு நிரந்தர தடையோ அல்ல‍து தற்காலிக தடை விதிக்கும். இது திரைப்படங்களுக்கு மட்டுமல்ல‍, தனிப்பட்ட விஷயங்களுக்கும், அரசியல் தொடர்பாக விஷயங்களுக்கும், அரசு தொடர்பான விஷயங்களுக்கும் பொருந்தும் Injunction Order என்பதை உறுத்து ஆணை என்று அழைக்கிறோம். உறுத்து ஆணை என்றால் ஒருசில செயல்களை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு தரப்பினர் செய்யக் கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் அல்லது அந்த தரப்பினர்க்கு எதிராக வழங்கப் படுவதாகும். உறுத்து ஆணையின் வகைகள் 1) இடைக்கால (தற்காலிக) உறுத்து ஆணை (Interim Injunction or Temporary Injunction) 2) செயலுறுத்து ஆணை (Mandatory Injunction) 3) ந

மாண்புமிகு நாஞ்சில் சம்பத் அவர்களின் – கலகல காமெடி – நேரடி காட்சி – வீடியோ

மாண்புமிகு நாஞ்சில் சம்பத் அவர்களின் - கலகல காமெடி - நேரடி காட்சி - வீடியோ மாண்புமிகு நாஞ்சில் சம்பத் அவர்களின் - கலகல காமெடி - நேரடி காட்சி - வீடியோ அ.தி.மு.க• மற்றும் ஜெயலலிதாவின் பற்றாளர் மாண்புமிகு நாஞ்சில் சம்பத் ஐயா அவர்களின் அதிரவைக்கும்,  (more…)

நடுவயதில் ஆணை விடவும் பெண் செக்ஸில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கக் காரணம் என்ன‍?

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும்வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட் கையுடன் மேலும் உறவு க்கு ஏங்கி நிற்பாள். ஆனால் நடுவயதில் கணவன் இயல்பாகவே மெது வான, நிதானமாக செயல்பட்டு தனது மனை விக்கு சமமாக உறவில் அதிக (more…)

க‌ணவனையும் குழந்தையையும் புறக்கணித்து வேறொரு ஆணை 2ஆவது திருமணம் செய்துகொண்ட "அப்பாவிப்" பெண் – வீடியோ

  காதல் திருமணம் செய்து கொண்டு இல்ல‍ற வாழ்வைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தனது க‌ண வனையும் தான் பெற்ற‍க் குழந்தை யையும் உதறிவிட்டு, தனது கணவ னை விவாகரத்து செய்யாம லேயே வேறொரு ஆணை 2ஆவதாக‌ திரு மணம் செய்துகொண்ட "அப்பாவிப்" பெண். இவர்களது வழக்கை விசாரித்த‍ திருமதி நிர்மலா பெரியசாமி, பெ ண்கள் வாதிட்ட போது ஒரு கட்ட‍த் தில் உணர்ச்சி வசப்பட்டு, என்ன‍ம்மா இது? நாம் எல்லாம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோமா? என்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar