Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆந்திரா

"என் கன்னத்தில முத்தமிட்டு என்னை வாழ்த்தினாங்க" – நடிகை சுஜிதாவுடன் சூப்ப‍ரா ஒரு பேட்டி

மூன்று மாத குழந்தையாய் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுஜிதா. இன்றைக்கு மணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையி லும் சின்னத்திரையில் கதாநாய கியாய் நடித்து வருகிறார். சன் தொலைக் காட்சியில் மருதாணி, மெகா தொலைக் காட்சியில் வாழ்வே மாயம், மலையாளத்தில் சீரியல் என சென்னை, கேரளா, ஆந்திரா என பிஸியாக இருக்கி றார். அவரை சிரமப்பட்டு பிடித் து சீரியல் வாழ்க்கை குறித்து கேட்டோம். சினிமாவை விட, “டிவி’யே என க்கு சரின்னு பட்டது, இந்த பீல்ட்டு பற்றி நானெடுத்த முடிவு சரியா இருந்ததால வாழ்க்கையும் நல்ல படியா அமைஞ்சு சந்தோஷமா யிருக்கிறேன்” என்று மகிழ்ச்சியோடு (more…)

ஆம்புலன்ஸ் – வரலாறு

உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இட த்திற்கு எடுத்துச் செல் லும் வாகனமாக இரு ந்த ஆம்புலன்ஸ் ஜன.8 முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்து கள் என “மினி மொபை ல் ஆஸ்பத்திரி’யாக (more…)

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார். ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு (more…)

நவீன வேளாண்மை தொழில்நுட்பம்

மங்கல மஞ்சள்: தூய மஞ்சள் விதைகளி லிருந்து பெறப்பட்ட மஞ்சள் நாற்றுக்களை க்கொண்டு விதைமூலம் இனப் பெருக்கம் செய்யும் உற்பத்தியைக் கையாண்டு கண் டுபிடிக்கப்ப ட்ட இருவேறு புதிய மஞ்சள் ரக ங்களில் "பிரதிபா' என்ற மஞ்சள் ரகம் தனித்தன்மை வாய்ந் தது. "பிரபா' என்ற மற்ற மஞ்சள் ரகம் பிரதிபாவின் (more…)

“மா” விவசாயிகள் கிருஷ்ணகிரியில் தவிப்பு

மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரி மற்றும் சிந்து துர்க் மாவ ட்டங்களில் நமது நாட்டில் உற்பத்தியாகும் ஆல்போன்சா மாம் பழங்களின் அளவு சுமார் 50 சதவீத அளவாகும். தமிழ் நா ட்டின் உற்பத்தி அளவு 25 சதவீதம்தான். மீதமுள்ள உற் பத்தி கர்நாடகா, ஆந்திராவி லிருந்து கிடைக்கிறது. ஆல் போன்சாவில் காய்ப்பு சீசன் துவங்கும்போது மழை, பனி காரணங்களால் உற்பத்தி கடு மையாக பாதிக்கப்பட்டுள் ளது. ஆல்போன்சா சாகுபடி யாளர் கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் கிருஷ்ண கிரிமை மா மாவட்டம் என்கிறார்கள். இங்கு 36 ஆயிரம் எக்டேர் பரப்பில் சுமார் (more…)

ஆந்திராவில் ஆட்சி கவிழும்?

ஆந்திராவில் ஆட்சி கவிழும்? ஜெகன் கோஷ்டி கெடு ஒண்ணரை மாதத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்ப்போம், என ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் தனி தெலுங்கானா விவகாரம் விஸ்வரூபம் எடுத் துள்ளது. தெலுங்கானா பகுதியை சேர்ந்த மூன்று லட்சம் அரசு ஊழியர் கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தி வருகி ன்றனர். இந்த பகுதி  யை சேர்ந்த எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இத னால், முதல்வர் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான அரசு க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. "மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நலத்திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் கிரண்குமார் ரெட்டி தவறிவிட்டார். இதை நாங்கள் பார்த்துகொண்டு சும்மா (more…)

உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபு நாயுடு – கைது – பரபரப்பு – ஆந்திராவில் இன்று பந்த்

விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கால வரையற்ற உண்ணா விரதம் இருந்த தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து இன்று மாநிலம் தழுவிய பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழைக்கு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் (more…)

ஆந்திரா: சந்திரபாபு நாயுடு திடீர் கைது

ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் கிரண் குமார் ரெட்டியிடம் மனு கொடுக்க சட்ட சபைக்கு வந்தனர். ஆனால், அவர்களை சந்திக்க முதல்வர் மறுத்து விட்டார். இதைக் கண்டித்து விவசாய சங்கத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் விவசாய சங்க தலைவர்களை கைது செய்து, சட்டசபை வளாகத்தில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதைக் கேள்விப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும், அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும், இடதுசாரி கட்சி தலைவர்களும் சட்ட சபைக்கு அருகில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகள் என்ன தீவிரவாதிகளா? உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களையும் போலீசார் கைது ச

யாரையும் பயமுறுத்தாதே! – சாய்பாபா

பல்புகள் வேறானாலும் அவற்றில் பாயும் மின்சாரம் ஒன்றே. அதைப் போல் நாடுகள், உடல்கள், உணர்வுகள் இவை யெல்லாம் வேறு வேறாயினும், ஆத்ம தத்துவம் மட்டும் அனைத்து மக்களுக்கும்  ஒன்றேயாகும். * சத்தியம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப் பின்பற்றி நடப்பவனே உயர்ந்த மனிதன். சத்தியத்தை இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள். உங்கள் பேச்சு, மற்றவர்களது உணர்ச்சிகளையும் தூண்டி விடுவதாக அமையக்கூடாது. * அநியாயம், பொய்மை, அதர்மம் இவற்றால் குழப்பப்பட்டு இன்றைய உலகம் தத்தளிக்கிறது. சரிந்து வரும் மனித உயர்குணநலன்களை மீட்டு வந்து நிலைநாட்ட இளைஞர்களால் மட்டுமே முடியும். * பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், அமைதியாகவும், வளமாகவும் இருக்க வேண்டுமானால் உங்கள் நடத்தையும், ஒழுக்கமும் நல்லதாக இருக்க வேண்டும். * மனிதர்கள் பயப்படக்கூடாது. "நானும் பயப்பட மாட்டேன், பிறரையும் பயப்படச் செய்யமாட்டேன்' என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் நல்ல‍ தொழில் தொடங்க நல்ல‍ சூழல் உள்ள‍ நகரங்களின் பட்டியல்

லூதியானா - பஞ்சாப் புவனேஸ்வர் - ஒரிசா கூர்கான்- ஹரியானா அகமதாபாத் -  குஜராத் புது தில்லி - தில்லி ஜெய்ப்பூர் - ராஜஸ்தான் கௌஹாத்தி - அஸ்ஸாம் ராஞ்சி - ஜார்கண்ட் மும்பை - மகாராஷ்டிரா சென்னை - தமிழ்நாடு ஹதராபாத் - ஆந்திரா பெங்களூரு - கர்நாடகா நொய்டா - உத்திரபிரதேசம் பாட்னா - பீகார் கொச்சி - கேரளா கொல்கத்தா - மேற்கு வங்கம் இந்தூர் - மத்தியப்பிரதேசம்
This is default text for notification bar
This is default text for notification bar