இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக . . .
திருநங்கையான ஒருவர் சினிமாவில் இயக்குனராவது இந்தியாவி லேயே இதுதான் முதல் முறை. ஆம்! திருநங்கை ரோஸ் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இவரின் இயற்பெயர் ரமேஷ் வெங்கடேசன். திருநங்கையாக ஆன பின்னர் ரோஸ் என மாற்றி க்கொண்டார்.. தொடக்க காலத் தில் விஜய் டிவியில் ‘இப்படிக்கு ரோஸ்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் இருந் து பிரபலமாக ஆரம்பித்தார். தற் போது சினிமாவுக்கு வந்துள்ள ரோஸ் ஒரு குத்தாட்டமும் ஒரு (more…)