புதுமணப் பெண்களுக்கு ‘இந்த அறிகுறிகள்’ தோன்றுவதற்குக் காரணம் . . .!
திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புது மணப் பெண்களுக்கு தோன்றுவ தற்குக் காரணம், அவர்களின் சிறு நீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும் போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண்குறி வாயிலாக, அவள் சிறு நீர் கழிக்கும் உறுப்புக்களில் (more…)