Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இன்பம்

தெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்

தெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்

தெய்வங்களுக்கு சாத்துக்குடி பழங்களால் அபிஷேகம் செய்துவந்தால் துன்பம் எனும் பெரும்புயலில் சிக்காதவர்கள் என்று யாரும் கிடையாது. அவ்வாறு சிக்கும் மனிதர்கள், துன்பங்களில் இருந்து மீண்டு, இன்ப மயமான வாழ்க்கையுடன் சகல சௌக்கியங்களையும் பெற வேண்டுமானால், கடவுளுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களில் இருந்து மீண்டு, இன்ப மயமான வாழ்க்கையுடன் சகல சௌக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள் என்பது சான்றோர் வாக்கு. #சாத்துக்குடி, #ஆன்மீகம், #கடவுள், #தெய்வம், #ஆண்டவன், #துன்பம், #இன்பம், #வாழ்க்கை, #அபிஷேகம், #விதை2விருட்சம், #Sathukkudi, #Spiritual, #God, #Goddess, #Lord, #Suffering, #Pleasure, #Life, #Anointing, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #9884193081
காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு

காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு

காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு ஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது. பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. எதிர்பாலினத்தவரை அணுகும் முறையைப் புரிந்து கொண்டாலே தேவையற்ற ஏமாற்றங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும். இதயங்கள் இணைவது காதல்; உறவால் உடல்கள் இணைவது காமம். அழகை ரசிப்பது காதல்; அந்த அழகை அனுபவிப்பது காமம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்; பிரதிபலனோடு பழகுவது காமம். எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்; உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது

உங்கள் ராசிக்குரிய மந்திர யந்திரமும்! – ஆன்மீக‌ மூலிகைளும்! – தினமும் உச்ச‍ரி, இன்பம் பெற்றிடு!

உங்கள் ராசிக்குரிய மந்திர யந்திரமும்! - ஆன்மீக‌மூலிகைளும்! -  தினமும் உச்ச‍ரி, துன்பம் நீங்கி இன்பம் பெற்றிடு! உங்கள் ராசிக்குரிய மந்திர யந்திரமும்! - ஆன்மீக‌மூலிகைளும்! -  தினமும் உச்ச‍ரி, துன்பம் நீங்கி இன்பம் பெற்றிடு! ஒவ்வொரு மனிதனும் நல்லநேரம் வரும்பொழுது நன்மையும், கெட்ட நேரம் செயல்படும் பொழுது (more…)

சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட சில ஆலோசனை கள்

சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட சில ஆலோசனை கள் சுயஇன்பம் என்றசொல்லையும் அது தொடர்பான விடயங்களையும் மற்ற வர்கள்முன் பேசுவதற்கு நாம் தயங்கு கிறார்கள். அதேபோல கேட்பவர்களு ம் அருவருப்பு அடைவார்கள். அவ்வாறு பேசப்படாததன் காரணமா க எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை வெளிப்டையாகச் சொல்ல (more…)

காம இச்சைக்காக, மனிதர்களை கொடூரமாக வெட்டி, சுகம் காணும் சைக்கோ பிறவி! – உங்கள் இதயத்தின் இயக்க‍த்தையே நிறுத்தும் காட்சி – வீடியோ

வீடியோ இணைப்பு - இளகிய மனமுடையோருக்கும், சிறுவர்களுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல.    மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொழுதுபோக் கு அம்சங்கள் இருக்கும். ஆனால் (more…)

முன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமான இன்பம் கிடைக்கிறதாம்!

நிறைய பேருக்கு செக்ஸ் அபாரமான அனுபவமாக அமைகிறது. ஆனால் பலருக்கு அது பாட்டி இடுப்பி ல் வைத்திருக்கும் சுருக்குப் பை போ ல சுருக்கமாக முடிந்து விடுகிறது. எப்படி அது சிறப்பாக இருக்கிறது, சுரு க்கமாக முடிகிறது என்பது நமது கையில்தான் இருக்கிறது. மொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஒருசில நிமிடங்களில் முடிந்து விடும் விஷயம்தான் செக்ஸ். ஆனால் அது சிறப்பாக அமைவதற்குத்தான் நாம் நிறைய மெனக்கெட வேண்டு ம்… இதுக்காக பிளானிங் (more…)

அபிநயம் – ஒரு பார்வை – வீடியோ

அபிநயம் : நம் பாரம்பரியமான நடன கலையான பரதநாட்டியத்தில் அபிநயம் என்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும், அதை பற்றி இன்று அறிவோம். அபிநயம் என்பது கதாபாத்திரத்திற் கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சி களையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையி லோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த் தையினது கருத் தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களி னாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் (more…)

சுய இன்பம் – தாம்பத்திய வாழ்வை கேள்விக் குறியாக்குமா?

பொதுவாக பல ஆண்களுக்கு பெரும் சங்கடத்தையும், அச்சத்தை யும் கொடுக்கும் விடயம் இந்த சுய இன்பம் காண்பதுதான். இவ்விடய ம் தொடர்பில் பெரிதும் மனரீதியா க பதிப்பும் அடைந்துள்ளனர். அவ் வானவர்களுக்கு விளக்கும் முக மாக இப்பத்தி பிரசுரமாகின்றது.ஒரு உண்மைத் தெரியுமா உங்களு க்கு 100 ஆண்களை எடுத்துக் கொ ண்டால் அவர்களில் 99 பேர் திரும ணத்துக்கு முன்பு சுய இன்பப் பழக்கத்தினை மேற்கொண்டவர்க ளாகத்தான் இருப்பார்கள். மீதம் இருக்கிற (more…)

திருக்குறள்: நீங்கள் விரும்பும் குறளை தேடிக்கொடுக்கும் தளம்

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின்கீழ் தொகுக்கப்பட்டுள் ள‍து. திருக்குறள் சங்க இலக்கிய வகை ப்பாட்டில் பதினெண்கீழ்க் கணக்கு என ப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அக வாழ்விலும் சுமுக மாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசை வுடனும் நலமுடனும் வாழவும் தே வையான அடிப்படைப்பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொரு ள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவு களாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் (more…)

முதல் முதலில் குழல் ஊதி உயிர்களுக்கு இன்பம் தந்தவர் முருகப் பெருமான்.

முதல் முதலில் குழல் ஊதி உயிர்களுக்கு இன்பம் தந்தவர் முருகப் பெருமான். இதைத் திருமுருகாற்றுப்படை எடுத்துக்கூறுகின்றது. பின் முருகனின் தாய் மாமனாகிய கண்ண ன் குழல் ஊதி நம் துன்பம் துடைத்தார். மூன்றாவதாக ஆனா ய நாயனார் குழல் ஊதி சிவ பெரு மானையே கவர்ந்து இழு த்தவர். சிவனைக் கவர்ந்ததால் என்றெ ன்றும் சிவன் அருகி லிருந்து குழல் ஊதும் பாக்கியம் பெற்றவர். சோழ நாட்டில் உள்ள ஊர் திரு மங்களம். அந்த ஊரில் ஆயர் குலத் தில் அவதரித்தார் ஆனாயர். தினம் ஈசனை வணங்கி திருநீறு இட்டு, தன்னுடைய குலத் தொழிலான மாடுகளை மேய்க்க செல்வார். அப் போது வகை வகையாக மாடுகளை பிரித்து மேய (more…)

இந்த ஐந்தில் நீங்கள் எந்த வகை தம்பதி? ? ? ?

கணவன் மனைவி உரையாடல் சிம்பிள் சமாச்சாரம் கிடையாது. அதில் தெரிந்து கொள்ள நிறைய விஷ யங்கள் இருக்கின்றன. தம்பதியர் எப்படிப் பட்டவர்கள் என்பதை அறிந்து அதன் அடிப் படையில் உரையாடல் இருக்க வேண்டும் என்கிறார் ரினாடா பாரிஸ் எனும் (more…)

இளமையை தக்கவைக்க இனிமையான தாம்பத்யம்

திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் உறவு கொள் வது அவசியமானது. தாம்பத் யம் என்பது புனிதம டைவதும் இங்கு தான். இது அவசியம் என்பதோடு உடலுக்கும் உள்ள த்திற்கும் புத்துணர்ச்சியளி க்கக் கூடியது என்கின்றன ஆய் வுகள். உடலை இளமையாக்கி இதய நோய் பாதிப்பில் இருந்து பாது காக்கிறதாம் தாம்பத்ய உறவு மகிழ்ச்சிகரமான இந்த தகவலை வெளியிட்டு தம்பதியர்களை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar