இராமனால் இராவணன் இழந்த ஆறு வகையான சிறப்புக்கள்!
இராவணன் பெருவீரன். மாபெரும்இசைக்கலைஞன். அவன் கொடியே வீணைதான். சாம வேதம் பாடுவதிலும், காம் போதி இராகம் இசைப்பதிலு ம் வல்லவன் என்றும் ஹம் ஸத்வனி எனும் இராகத்தை வடிவமைத்தவன் என்றும் சொல்ல ப்படுகிறது. பெரும் ஆற்றலும் திறமையும் பெற் றிருந்தும், தம்மைவிரும்பாத ஒரு பெண்ணை அடைய விரும்பி, கவர்ந்து வந்து சிறை வைத்து, இறுதிவரை வெளிவிட (more…)