Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இராமாயணம்

தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்

தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம்

தேவர்களை நடுங்க வைத்த ஸ்ரீராமரின் அஸ்திரம் ம‌னிதனாக பிறந்த எவரானாலும் அவரது வாழ்க்கையில் சோதனை என்பது உண்டு. ஏழை பணக்காரன் ஆத்திகன் நாத்திகன் பகவத் உபன்யாசகர் அத்யாபகர் சன்யாசி ஆசாரியர்கள் ஏன் அந்த பகவானே மனிதனாக பிறப்பெடுத்து வந்தாலும் நிச்சயம் அவனுக்கும் பல சோதனைகள் உண்டு. அதை வெல்வது எப்படி என்பதே நமக்கான நோக்கம் அதற்க்கு தேவை நம்பிக்கையான பகவத் பக்தி. இராவண வதம் முடிந்து வந்து அநோத்தி ராஜாவாக பட்டா பிஷேகம் ஏற்றுகொண்ட ராமனின் ராஜ்ஜியத்தில் மக்கள் எல்லோரும் ஆனந்தமயமாக ராமனை போற்றியும் ராம நாமாவை உச்சரித்தும் பேரானந்தமாக வாழ்ந்து வந்தனர் அப்படியான ராம ராஜ்யத்தில் ஒரு நாள் துர்வாச மாமுனிவர் தன் சீடர்களுடன் அயோத்தி எழுந்தருளி அரண்மனைக்கு ஶ்ரீ ராமனை காண வந்தார். துர்வாச மாமுனிவர் அயோத்தி வந்துள்ளதை அறிந்த மக்கள் மற்றும் ஶ்ரீராமனின் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயங்கலந்த
கதறி அழுத ராமபிரான். ஏன்? – ஊர‌றியா அரியதோரான்மீக‌ தகவல்

கதறி அழுத ராமபிரான். ஏன்? – ஊர‌றியா அரியதோரான்மீக‌ தகவல்

கதறி அழுத ராமபிரான். ஏன்? - ஊர‌றியா அரியதோரான்மீக‌ தகவல் கதறி அழுத ராமபிரான். ஏன்? - ஊர‌றியா அரியதோரான்மீக‌ தகவல் இராமாயணம் எனும் மகாகாவியம் அறியாதவர்கள் யார்? ஆனால்  (more…)

நவராத்திரி கொலு – ஒன்பது நாள் ஒன்பது விதமான‌ வழிபாடு

நவராத்திரி கொலு - ஒன்பது நாள் ஒன்பது விதமான‌ வழிபாடு நவராத்திரி கொலு - ஒன்பது நாள் ஒன்பது விதமான‌ வழிபாடு படிகள் அமைத்து கவரும் கண்கள் வண்ண‍ம் கொலு வைப்பதே நவராத்திரியின் (more…)

பகீர் உண்மைகள் – இராமாயணம் மறைத்த இராவணன் குறித்து – வீடியோ

பகீர் உண்மைகள்: இராமாயணம் மறைத்த இராவணன் குறித்து - வீடியோ இராமாயணம் மறைத்த இராவணன் குறித்த பகீர் உண்மைகள் - வீடியோ இராவணன் என்றதும் இராமாயணத்தில் ராமரின் மனைவி சீதாவை (more…)

நவராத்திரி சிறப்பு கொலு வைக்கும் முறையும், வழிபாட்டு முறையும்

நவராத்திரி (Nine Nights) கொலு (Golu) வைக்கும் முறை (Method) இந்து மதத்தில் மட்டும்தான் தெய்வங்கள் அதிகம். அதேபோல் பண்டிகைகளும் அதி கம். ஆண்களுக்கு உகந்த ராத்திரியாக கருதப்படுவது சிவராத்திரி, ஆனால் பெண்க ளுக்கு உகந்த ராத்திரிகள்தான் இந்த நவராத்திரி ஆகும். நவராத்திரி என்பதன் (more…)

அடங்கியது இராமாயணம்… நான்கே வரிகளில்… வரிக்கு நான்கே வார்த்தைகளில் …

அடங்கியது இராமாயணம்... நான்கே வரிகளில்... வரிக்கு நான்கே வார்த்தைகளில் ... அடங்கியது இராமாயணம்... நான்கே வரிகளில்... வரிக்கு நான்கே வார்த்தைகளில் ... இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் முதன்மையானதாக போற்றப் பட்டு வருவது இராமாயணம் ஆகும். இதனை (more…)

”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள்.

”இராவணனின் மனைவி மண்டோதரி”பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். ”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். இராமாயணத்தில் ”இராவணனின் மனைவி மண்டோதரியை” பற்றிய சில ஆச்சர்யமான (more…)

செல்வ வளம் தரும் ஸ்ரீ ஹனுமன் மந்திரங்கள்!

செல்வ வளம் தரும் ஸ்ரீ ஹனுமன்  மந்திரங்கள்! செல்வ வளம் தரும் ஸ்ரீ ஹனுமன்  மந்திரங்கள்! செல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் (more…)

சீதை கடத்த‍ப்பட்ட‍ இன்னொரு சம்பவம்!- இராமாயணத்தில் அதிகம் அறிந்திடாத அரிய தகவல்

சீதை கடத்த‍ப்பட்ட‍ இன்னொரு  சம்பவம்!- இராமாயணத்தில் அதிகம் அறிந்திடாத அரிய தகவல் சீதை கடத்த‍ப்பட்ட‍ இன்னொரு  சம்பவம்! - இராமாயணத்தில் அதிகம் அறிந்திடாத அரிய தகவல் இராம லக்ஷ்மணர் தண்டகாரண்யம் சென்றடைந்தபோது, அங்கே விராத ன் எனும் கொடிய அரக்கன் எதிரே (more…)

இராவணனுக்கு முன்பே சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? – ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல்

இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? - ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல் இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? - ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல் என்ன‍து இராவணனுக்கும் முன்பே சீதையை கடத்திய அரக்க‍னா? என்ன‍ இது புதுசா இருக்கே என்று ஆச்ச‍ரியத்துடன்  நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு ஆளாகியிருப்ப‍து தெரிகிறது. நான் சொல்வது முற்றிலும் உண்மை. இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍னும் அந்த அரக்க‍னிடம் இருந்து (more…)

சிவபெருமான், ஆஞ்சநேயரின் வாலை அறுத்த‍ அரிய நிகழ்வு! – யாருமறியா ஆன்மீகத் தகவல்

சிவபெருமான், ஆஞ்சநேயரின் வாலை அறுத்த‍ அரிய நிகழ்வு! - யாருமறியா ஆன்மீகத் தகவல் சிவபெருமான், ஆஞ்சநேயரின் வாலை அறுத்த‍ அரிய நிகழ்வு! - யாருமறியா ஆன்மீகத் தகவல் சூர்ப்பனகையின் சூழ்ச்சியாலும் வஞ்சத்தாலும் தூண்டப்பட்ட‍ இலங்கை மன்னன் ராவணன் அவ‌னால் கடத்தி செல்லப்பட்ட சீதையை (more…)

இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! – அறியா அரிய‌ கதை

இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! - அறியா அரிய‌ கதை இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! - அறியா அரிய‌ கதை இராமாயணப் போரில் இராவணன் வீரமரணம் அடைந்த பிற்பாடு இராவ ணனின் தங்கை சூர்ப்பனகை, சீதையை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar