Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இளமை

முத்தமிடும் முன் சில முக்கிய‌ ஆலோசனைகள்…

முத்தமிடும் முன் சில முக்கிய‌ ஆலோசனைகள்…

முத்தமிடும் முன் சில முக்கிய‌ ஆலோசனைகள்… அன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல் தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன் யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும் மந்திர வாசலாகவும் விளங்குகிறது. ஆனால், இத்தகைய முத்தத்தின் அருமை பலருக்கும் புரிவதில்லை. பல தம்பதியருக்குள் முத்தம் என்பது இல்லாமலே தாம்பத்யம் முடிந்து விடுகிறது. சில தம்பதிகளில் காமம் நிகழாவிட்டாலும்கூட ஒற்றை முத்தம் மட்டுமே கூட போதுமானதாக இருக்கிறது. இந்த முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம் ஏன்? முத்தத்துக்கு தாம்பத்ய வாழ்க்கையில் எதற்கு அத்தனை முக்கியத்துவம்? உளவியல் ஆலோசகர் பாபு பேசுகிறார்.மனித இனம் தோன்றிய காலத்தில் தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்ட அதைத் தன் வாயின் வழியாகக் குழந
ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை

ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை

ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை சிலருக்கு கைகளின் சருமம் வறட்சியால் பாதிக்கப்பட்டு கைகள் அழகின்றி காணப்படும் இத்தகைய குறையை நிரந்தரமாக தீர்க்க் இதோ ஓர் எளிய குறிப்பு இரவு நேரத்தில் நீங்கள் தூங்குவதற்கு முன்பு உங்கள் இரண்டு கைகளிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை தடவிக் கொண்டு தூங்குங்கள். இதனை தினமும் செய்து வந்தால் உங்கள் கைகளின் சருமத்தில் ஊடுருவி, வறட்சி அடையாமல் பாதுகாக்கும். மேலும் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, கண்டிப்பாக உங்கள் இரு கைகளிலும் சன் ஸ்கிரீன் தடவிக் கொண்டு செல்லுங்கள் இதையும் தினமும் செய்து வாருங்கள். அப்புறம் பாருங்க உங்கள் இருகைகளும் வறட்சி யின்றி, மிருதுவாக, அழகாக, பொலிவாக, பளிச்சென்று மாறியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் சருமத்தை பாதுகாத்து, இளமைப் பொலிவை அப்படி பராமரிப்பது கண்கூடாக தெரியும். #கைகள், #கை, #உள்ளங்கை, #இரவு, #சர
பிரியாணி இலையை Tea-ல் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்

பிரியாணி இலையை Tea-ல் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்

பிரியாணி இலையை தேநீரில் (Tea-ல்) சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இந்த பிரியாணி இலை உணவு வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தப் படுவதாக நினைப்பது தவறு. அதையும் தாண்டி ஆரோக்கியமும், அழகும் தரக்கூடியது. இந்த பிரியாணி இலையில் இயற்கையாகவே வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. பிரியாணி இலையை தேநீரில் அதாவது டீயில் சேர்த்து நன்றாக‌ கொதிக்க வைத்து குடித்து வந்தால்,உடலுக்குள் சென்று செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுப்பதோடு மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் போன்ற நோய்களும் குணமடைவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த பிரியாணி இலை சேர்த்து செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வருபவர்களின் இளமை முதுமை வரையிலும் பாதுகாக்கப் படுவதாக நம்பப்படுகிறது. #பிரியாணி_இலை, #பிரியாணி, #இலை, #செரி
சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள

சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள

சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள இளமையிலே முதுமை போன்று சருமம் தோற்றமளிப்பது சிலருக்கு மிகுந்த மன உளைச்சலையும் தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கும் ஆக, உங்கள் சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள இதோ சிறு குறிப்பு ஆரஞ்சு தோளை நன்கு காயவைத்து அதனுடன் தேன் கலந்து பேஸ் பேக் போன்று ரெடி செய்து காலை எழுந்ததும் முகத்தில் தடவி பாருங்கள். முகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆரஞ்சில் இருக்கும் விட்டமின் சி சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. அதனுடன் தேன் கலந்து ஃபேஸ்பேக் போட்டால் இன்னும் மினுமினுப்பை அதிகப்படுத்தும். #ஆரெஞ்சு, #சருமம், #தோல், #விட்டமின், #தேன், #இளமை, #விதை2விருட்சம், #Orange, #Skin, #Face, #Vitamin, #Honey, #Youth, #Teenage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால்

துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால்

துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால் சிலரது வீட்டு முற்றத்தில் வளர்க்கப்படும் இந்த துளசியில் கஷாயம் வைத்து குடித்து வந்தால், ஆச்சரியப்படும் அளவிற்கு சில நோய்களை குணப்படுததுகிறதாம். தினமும் தொடர்ந்து துளசி கஷாயத்தை குடித்து வந்தால் அந்த துளசி ரத்ததில் ஆக்சிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அது நரம்புகளை வலுவாக்கும், மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும். இதனால் இளமைத் துடிப்பும், இளமையும் துளசியால் பாதுகாக்கப்படுகிறது. #துளசி, #துளசி_கஷாயம், #கஷாயம், #ஆக்சிஜன், #புத்துணர்ச்சி, #நரம்புகள், #மன_அழுத்தம், #ஹார்மோன், #தூக்கமின்னை, #தூக்கம், #இளமை, #விதை2விருட்சம், #Basil, #basil_tincture, #tincture, #oxygen, #freshness, #nerves, #stress, #hormone, #insomnia, #sleep, #youth, #seed2tree, #seedtotree, #vidhai2viru
இளமையில் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க

இளமையில் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க

இளமையில் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க இளம்வயதிலே முதுமைத் தோற்ற‍மா? அதனை எப்ப‍டி சரிசெய்து இழந்த இளமை அழகை கொண்டு வருவது என்ற கவலை இப்போது உங்களுக்கு வேண்டாம். அதற்கான வழிமுறைகளில் ஒன்றிமை இங்கு காண்போம். கொஞ்சம் கரும்பு சாற்றுடன் மஞ்சள் தூளை கலந்து குழைத்து முகத்தில் தடவி வர வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் உங்கள் முகத்தில் தோன்றிய முதுமைத் தோற்ற‍ம் தடுக்க‍ப்பட்டு அழகான இளமைத் தோற்ற‌த்தை நீங்கள் பெறலாம். இளமை, அழகு, முதுமை, மஞ்சள் தூள், மஞ்சள், பொடி, கரும்பு, கரும்பு சாறு, விதை2விருட்சம், Youth, beauty, elder, Turmeric, Turmeric Powder, Sugar Cane, Sugar Cane Juice, vidhai2virtucham, vidhaitovirutcham,
இளமையான பொலிவான முக அழகுக்கு

இளமையான பொலிவான முக அழகுக்கு

இளமையான பொலிவான முக அழகுக்கு இன்றிரவு முழுவதும் 6 பாதாம் பருப்புக்களை தண்ணீரில் ஊற வைத்து நாளை காலையில் அந்த 6 பாதாம் பருப்புக்களின் தோல் உரித்து விட வேண்டும். அதன்பிறகு, ஒரு ஸ்பூன் தேங்காய் பால் கலந்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து தினமும் முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்களும் கருமையும் மறைந்து என்றென்றும் இளமையாக பொலிவான முக அழகு கிடைக்கும். இளமை, அழகு, முகம், தேங்காய் பால், தேங்காய், பால், பாதாம், பருப்பு, விதை2விருட்சம், Youth, Beauty, Face, Coconut Milk, Coconut, Milk, Badam,vidhai2virutcham
நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால்

நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால்

நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் நெல்லிக்காயை தினமும் காலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் நெல்லிக்காயில் மற்ற எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான (more…)

தேங்காய்ப்பாலை சருமத்தின்மீது தொடர்ந்து அப்ளை செய்து வந்தால்

தேங்காய்ப்பாலை சருமத்தின் மீது தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் தேங்காய்ப்பாலை சருமத்தின் மீது தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் தேங்காய் என்பது ஆரோ்க்கியத்தை மட்டுமலலாது அழகையும் சேர்த்து அள்ளித் (more…)

ஆண்கள் என்றுமே இளமையாக இருக்க, செய்ய வேண்டிய செயல்கள்- வாழ்வியல் அலசல்

ஆண்கள் என்றுமே இளமையாக இருக்க, செய்ய வேண்டிய செயல்கள்- வாழ்வியல் அலசல் ஆண்கள் என்றுமே இளமையாக இருக்க, செய்ய வேண்டிய செயல்கள்- வாழ்வியல் அலசல் பொதுவாக முதுமைத்தோற்றத்தை வெளிப்படுத்துபவையான சரும சுருக் கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவை பெண்களுக்கு (more…)

பெண்களே! உங்கள் அழகும் இளமையும் குறைந்து போக என்ன‍ காரணம்

பெண்களே! உங்கள் அழகும் இளமையும் குறைந்து போக என்ன‍ காரணம் சீரியலில் வரும் பெண்களைபோல எப்போ தும் அழுது கொண்டே இருந்தால் அழகு கு றையும் என்று சமீபத்திய ஒரு ஆய்வு தெரி வித்துள்ளது. மேலும் இதுபோன்ற பெண்க ளை ஆண்களுக்கு அறவே பிடிக்காது என் று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்க ளுக்கு இரக்க குணம் அதிகம். எப்போதும் அதிகளவு உணர்ச்சி வசப்படுவார்கள். சின் ன கஷ்டம் என்றால் கூட உடனே அழுது விடுவார்கள். தனது (more…)

தன்னை சந்திக்க‍ வருபவருகளுக்கு தனது நிஜமுகத்தை காண்பிக்க விரும்பாத நடிகை 9தாரா

அஜீத், ஆர்யா போன்ற நடிகர்களுடன் நடித்த போது நயன்தா ரா அவர்களுக்கு பொருத்த மாக இருந்தார். ஆனால், அதற்கடுத்து இப்போது சிம் பு, ஜெயம்ரவி, தனுஷ், உத யநிதி என நடிப்பதால் அவ ர்களுடன் நின்று நடிக்கும் போது நயன்தாராவின் உட ம்பிலும், முகத்திலும் முதி ர்ச்சி தெரிகிறதாம். இதை சம்பந்தப்பட்ட நடிகர்களோ , இயக்குனர்களோ சொல்லாத போதும், நயன்தாராவின் அபி மானிகளான சில கேமராமேன்கள் அவரது காது கடிக்கிறார் களாம். அதனால், இந்த முதிர்ச்சியை விரட்டியடிக்க (more…)
This is default text for notification bar
This is default text for notification bar