Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உணர்ச்சி

வெள்ளிக் கொலுசு – பெண்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் – ஓரரிய தகவல்

வெள்ளிக் கொலுசு - பெண்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் - ஓரரிய தகவல் வெள்ளிக் கொலுசு - பெண்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் - ஓரரிய தகவல் பெண்கள், தங்கத்தில் கொலுசு செய்து அணியக்கூடாது என்பதை கடந்த சில (more…)

உடல் உறுப்புக்களைப் பாதிக்கும் உணர்ச்சிகள்! – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்

உடல் உறுப்புக்களைப்பாதிக்கும் உணர்ச்சிகள்! ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்  அதிக நேரம் பெற்றோரு டன் இல்லாத மழலைகள், பெற்றோரின் அன்பான அரவணைப்பை போதுமா ன முறையில் பெறாத குழ ந்தைகள் ஆகியோருக்கு மூளையின் பிட்யூட்டரி சு ரப்பியி லிருந்து வெளிவ ரும் ஹார்மோன்களில் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் (more…)

வ‌யதுக்கு ஏற்ப உடலுறவு இச்சையில் ஏற்படும் மாற்ற‍ங்கள் – சிலிர்ப்பூட்டும் தகவல்கள்!

உண்ண உணவும், சுவாசிக்க காற் றும் மனிதன் உயிர்வாழ அத்தியவ சிய தேவையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உறவு ம் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகின்றனர் உளவியலாளர்கள். அன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வய தான பிறகும் (more…)

காதல் உணர்வோடு காம உணர்ச்சியையும் தூண்டும் 10 உணவு வகைகள்!

காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸ் இவர்களு க்குள் இருக்கும் ஒற்றுமை என்னவெ ன்று தெரியுமா? இவர்கள் அனைவரு ம் இயற்கையான காமம் பெருக்கும் உணவுகளை உண்டு, தங்களது காம த்தை அதிகரிக்கச் செய்து, தங்கள் செக்ஸ் உணர்வுகளை தூண்டச் செய் தார்கள். "அஃப் ரோடிசியாக்" (காமம் பெருக்கி) என்ற வார்த்தையானது கி ரேக்கக் காதல் கடவுளான "அஃப்ரோடிசியாக்" என்பதிலிருந்து உரு வானதாகும். காதல் உணர்வைத் தூண்டும் உணவு வகைகளைப் (more…)

ஆண்களே! ஒரு நல்ல அழகான துணைவியை நீங்கள் இழக்காமல் இருக்க‍ சில ஆலோசனைகள்

வெட்கம் என்பது பெண்க ளுக்கு மட்டும் வருவதில் லை, ஆண்களுக்கும் தான். அதிலும் இத்த கயை வெட்கமானது பெண்க ளைவிட, ஆண்களுக்கு அதிகம் இருந்தால், அது பிரச்சனைகளு க்குத் தான் வழிவகுக்கும். ஆம், ஆண் எப்போதும் கம்பீரமாகவும் , தைரியமாகவும், தனது உணர்ச்சிகளை வெளிப் படுத்த வேண்டும். அதைவிட்டு, எப்போதும் வெட்கப்பட்டு வெளிப்ப டுத்தாமல் இருந்தால், அது கருத்து வேறுபாட்டினை ஏற்படுத்தி, (more…)

அன்புடன் அந்தரங்கம்! (23/12/12): இளவயது கர்ப்பம், எய்ட்ஸ், பால் வினை நோய்கள் வரக்கூடிய சாத்தியத்தை கூறி . . .

அன்புள்ள சகோதரிக்கு— நான், ஒரு பன்னாட்டு உணவுப்பொருள் தயாரிக்கும் கம்பெனியின் சென்னைக் கிளையில் இருந்து, தென் மண்டல பொறுப்பாளராக பணியாற்றி, சென்ற வருடம் ஓய்வுபெற்றவன். இப்போது எனக்கு வயது 59. என்னுடைய மனைவிக்கு வயது 54. ஒரு வங்கியில் பொறுப்பான பதவியிலிருந்து வி. ஆர்.எஸ்., வாங்கியவள். நாங்கள், 15 வருடத்திற்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தில், தனி யார் டிரஸ்ட் மூலம், ஒரு பெண் குழந்தையை சுவீகாரம் எடுத்து, வளர்த்து வருகிறோம். நாங்கள், சுவீகாரம் எடுத்த போது, அவளு க்கு வயது ஒன்றரை மாதம். தகு ந்த முறைப்படியும், மகாராஷ் டிர மாநில உயர் நீதிமன்ற விதிகளி ன்படியும், உரிய தத்து ஆவணங்களுடன் எடுத்து ள்ளோம். அவளுக்கு, 9 வயது வரை, எந்த ஒரு பிரச்னையும் இன்றி, வாழ்க்கை சந்தோஷமாக கழிந்தது. அவள், 11வது வயதில் பூப்பெய்தி விட்டாள். அப்போது (more…)

அன்புடன் அந்தரங்கம் (16/12): “என்னை திருமணம் செய்து கொள்ள, மூன்று பேர் கேட்கின்றனர்”

அன்புள்ள அம்மாவுக்கு— என் குடும்பத்தில், அப்பா, அம்மா மற்றும் உடன் பிறந்த அக்கா, தம்பி, தங்கை உள்ளனர். நான் திருப்பூரில் கடந்த, 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்கிறேன். எனக்கு இப்போ வயது 30. நான், என் அக்கா, தங்கை மூவருமே, சிறுவயது முதலே வீட்டு வேலை செய்து வருகி @றாம். என் அக்காவுக்கு, 23வது வய தில் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு திருமணம் செய்ய நேரம் சரியில்லை என்பதால், என் தங்கைக்கு திருமணம் செய்து விட்டனர். என்னை விட, இரண்டு வயது சிறியவ ள். என் தங்கைக்கு திருமணம் ஆனபின், இந்த ஐந்து வருடத் தில், யாரோடும் பேசுவதும் இ ல்லை. ஊருக்கு போவதும் இல்லை. எந்த விசேஷத்திற்கும் போக மாட்டேன். அப்படியே (more…)

அன்புடன் அந்தரங்கம் (09/12): தாலியை கழற்றி, உன் கணவரிடம் கொ டுத்து விடு

அன்புள்ள அம்மாவுக்கு— வணக்கம். எனக்கு வயது 28. என் கணவரின் வயது 30. என் மகனு க்கு 5 வயது. தாய் மாமனின் மகனை காதலித்து, என் குடும் பம், தாய் மாமனின் குடும்பத் தையும் மீறி, என் தோழி குடும் பத்தின் உதவியுடன் திரு மணம் செய்து கொண் டோம். தற்போது, அரசு அலுவலகத்தி ல் தற்காலிக பணியில், நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என் 23ம் வயதில், என் அப்பா, மாரடைப்பால் இற ந்து போனார். அப்பா என்பதை விட, அவர் என் நண்பர். என் காதலை முதலில் சொன்னது, என் அப்பாவிடம் தான். சிரித்த முகத் தோடு ஏற்றுக்கொண்டு, "உனக்கு இன்னும் வயது வரவில்லை. அக்காவிற்கு (more…)

அன்புடன் அந்தரங்கம் (02/12): வீட்டுக்கு தெரியாமல் விவாகரத்து பெறுவது எப்படி?

மதிப்பிற்குரிய அம்மாவிற்கு, எங்களுடையது நடுத்தர குடும்பம். அப்பா அரசு அதிகாரி. அம்மா இல்லத்தரசி. இரு சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அடுத்தது நான்தான். அப்பா மிகவும் நல்லவர். கஷ்டப் பட்டு வாழ்வில் முன்னேறியவர். அம்மாவின் குணத்தை பொறுத்து க் கொண்டு, அதற்கேற்றார் போல், வாழ்க்கை நடத்தியவர். பொறு மைசாலி; அவ்வப்போது மது அரு ந்து வார். அம்மா வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் கோபப்படுவா ர். அம்மாவை பார்த்தாலே பயம் தான் வரும். நான் கொஞ்சம் துடுக்காக பேசுவேன். ஆண்களிடம் சாதாரணமாக பேசுவேன்; இதெல்லாம் (more…)

அன்புடன் அந்தரங்கம் (25/11): ஒரு மூத்த குடிமகளுக்கு நேர்ந்த இந்த அவமானம் ஒரு தேசிய அவ மானம்

அன்புள்ள மகளுக்கு, என் வயது 83. பத்து பிள்ளைகளின் தாய், நான் ஒரு நர்சாக பணியில் இருந்@தன். என் குழந்தைகளின் நலனுக்காக, 12 வருட சர்வீஸ் வேலையை விட்டுவிட்டேன். 22 பேரன் பேத்திகள் உள்ளனர். கொள்ளுப் பேத்தி, பிளஸ் 2 பாஸ் செய்து விட்டாள். பெண்ணாய் பிறப்பது, எவ்வளவு கேவலம் என்பதை இந்த தள்ளாத வயதில் உணர்கிறேன். தற்கொலை செய்தால், அது என் மகளை பாதிக்கும். ஏனெனில், நான், என் மகள் வீட்டில் தங்கி உள்ளேன். ஆறு மாதம்முன், ஒரு மதியம் என் மருமகன், திடீரென வேலையிலிருந்து வந்தார்... "மாமி உள்ளே வாங்க..' என்றான். நான் ஒன்றும்சொல்லாமல் வெளியே உட்கார்ந்து இருந்தேன். "என்ன? உன் மகளு ம் படுக்க வரமாட்டேன் என்கிறாள், நீயும் வரமாட்டேன் என்கிறாய். 500ரூபாய் தருகிறேன் வா,' என்றான். நான் வெளியே போய்விட்டே ன். இந்த விஷயத்தை (more…)

அன்புடன் அந்தரங்கம் (18/11): கட்டிய காதல் மனைவிக்கும், ஆசை நாயகிக்கும் இடையே இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கிறான்

அன்புள்ள அம்மா — நான் என் வாழ்வில் நடந்த பிரச்னைக்கு, உங்களிடம் தீர்வுகேட்கிறே ன். என் 22வது வயதில் திருமணம் நடைபெற்றது. என் கணவர், அரசு பணியாளர். நான் பள்ளியில் ஆசிரி யையாக தற்போது பணி புரிகி றேன். என் பிரச்னை என்னவெனில், எனக் கு 29 வயதாகும்போது, என் கணவர் கேன்சர் வியாதியில் இறந்து போனா ர். அப்போது, என் மகனுக்கு, ஐந்து வயது. என் வீட்டில் நான்தான் முதல் பெண், அதனால், தங்கைக்கு திரு மண வயது கடந்தும், திருமணமாகா ததால், எனக்கு மறுமணம் செய்து வைக்க, என் பெற்றோர் முயற்சி எடு  க்கவில்லை. ஆதனால் என் மாமனா ர் வீட்டில் இருந்து வந்தேன். மாமனா ர் பேரன் மேல் உள்ள அக்கறையால், அமைதியாக இருந்து விட்டார். ஐந்து வருடம் அவர்களுடன் இருந்து கஷ்டப்பட்டேன். இப்படி இருக்கும் பட்சத்தில், என் கணவரின் நெரு ங்கிய அலுவலக நண்பர், என் கணவருக்கு வரவேண்டிய பணம் பெற சிறு உதவிகள் செய்துவந்தார். அவருக்கு திருமணம் ஆகிவிட் ட

அன்புடன் அந்தரங்கம் (11/11): அவளிடம் ஏதாவது வசிய சக்தி இருக்கிறதா?

அன்புள்ள அம்மாவுக்கு — உங்கள் அன்பு மகன் எழுதிக் கொள்வது. அம்மா, நான் படித்து, ஒரு தனியார் கம்பெனியில், நல்ல சம்பளத்தில் வேலை செ#கிறேன். என க்கு, இப்போது, 28 வயதாகிறது. அப்பா இறந்து விட்டார். அம்மா மட்டும், மதுரையில் சொந்த வீட் டில் இருக்கிறார். எனக்கு, திரும ணத்துக்கு பெண் பார்க்கிறார். சமீப காலத்தில் ஏற்பட்ட எதிர்பா ராத ஒரு சூழ்நிலையால், "குறி சொல்லும்' ஒரு பெண்ணின் காலடியில், அவளுடைய கொத் தடிமையாக விழுந்து கிடக்கிறே ன். ஆறு மாதங்களுக்கு முன், என் அலுவலகத்தில் ஏற்பட்ட சில நஷ்ட ங்களால், என்னையும், வேறு சிலரையும் இரண்டு மாதங்களுக்கு வேலைநீக்கம் செய்துவிட்டனர். தேவையானால், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar