Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உணர்வுகள்

உடலுறவின்போது, பெண்களின் உணர்ச்சி நிலைகளும், அவர்களது அணுகுமுறைகளும்!

செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத்தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக் கப் பட்டும் வந்திருக்கிறது. நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன? பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கு ம்? என்கிற பல விசயங்களை ஆரா (more…)

நடிகர் சிவகுமார்: செக்ஸ் பற்றிய கேள்வியும் பதிலும்

பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி வாகவும் துணிவாகவும் சொல் லி வரும் நடிகர் சிவ குமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி வாகவும் நல்ல புரிதலுடனும் சொல் கிறார். அது பற்றிய கேள்வியும் பதிலும்; கே; செக்ஸ் பற்றி யாருமே தெளிவாகச் சொல் வதில்லையே.. நீங்களாவது விளக்குவீர்களா? ப; சிற்றின்பம் என்னும் செக்ஸ் முழுமையாக அறிந்தவர்க்கு பூமி யிலேயே பேரின்பம். காமக் கலைக்கு கஜூராஹோ கோவில் எழுப் பிய பாரத த்தில் பெரும்பாலானோர்க்கு அந்தக் கலை பற்றிய அடிப் படை அறிவுகூட இல்லை என்பதுதான் சோகம். குழந்தை பிறக்க ஒரு துளி கொடுத்துவிட்டதாலோ, முதலிரவைத் தாண்டிவிட்டதாலோ நாம் செக்ஸ் கலையில் (more…)

ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு வகையான செக்ஸ் உணர்வுகள்

வயதுக்கேற்றார் போல சாப்பிடுகிறோம் அல்லவா. அது போலவே ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு வகையான செக்ஸ் உணர்வுகள், வெளிப்பாடுகள் இருக்கும் என்கிறார் செக் ஸ் குரு டிரேஸி காக்ஸ். செக்ஸ்டஸி என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி யுள்ளார் டிரேஸி. அதில் ஒவ்வொரு வயது க்கேற்ற செக்ஸ் உணர்வுகள், அதற்குரிய வடிகால் கள் உள்ளிட்டவை குறித்து விலா வாரி யாக விளக்கியுள்ளார் டிரேஸி. அதிலி ருந்து சில பகுதிகள்.. 20 + வயது… இந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி செக்ஸ் குறித்த கற்பனை கள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப் பராம். குறிப்பாக ஆண்களை விட பெண் களுக்கே கற்பனை உணர்வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம். பெண் களில் பலருக்கு செக்ஸை அனுபவித்து (more…)

யாரையும் பயமுறுத்தாதே! – சாய்பாபா

பல்புகள் வேறானாலும் அவற்றில் பாயும் மின்சாரம் ஒன்றே. அதைப் போல் நாடுகள், உடல்கள், உணர்வுகள் இவை யெல்லாம் வேறு வேறாயினும், ஆத்ம தத்துவம் மட்டும் அனைத்து மக்களுக்கும்  ஒன்றேயாகும். * சத்தியம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப் பின்பற்றி நடப்பவனே உயர்ந்த மனிதன். சத்தியத்தை இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள். உங்கள் பேச்சு, மற்றவர்களது உணர்ச்சிகளையும் தூண்டி விடுவதாக அமையக்கூடாது. * அநியாயம், பொய்மை, அதர்மம் இவற்றால் குழப்பப்பட்டு இன்றைய உலகம் தத்தளிக்கிறது. சரிந்து வரும் மனித உயர்குணநலன்களை மீட்டு வந்து நிலைநாட்ட இளைஞர்களால் மட்டுமே முடியும். * பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், அமைதியாகவும், வளமாகவும் இருக்க வேண்டுமானால் உங்கள் நடத்தையும், ஒழுக்கமும் நல்லதாக இருக்க வேண்டும். * மனிதர்கள் பயப்படக்கூடாது. "நானும் பயப்பட மாட்டேன், பிறரையும் பயப்படச் செய்யமாட்டேன்' என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
This is default text for notification bar
This is default text for notification bar