Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உதவி

இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்

இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்

இந்த நான்கு எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால் சாதாரண மனிதனின் நான்கு விதமான‌ எதிர்பார்ப்பு. வாழ்க்கையில் எவ்வ‍ளவு பணம் சம்பாதித்தாலும் எத்த‍னை நட்புறவுகள் சம்பாதித்தாலும், எத்தனை உயரே பறந்தாலும் அந்த மனிதனின் மனம் நான்கு வித‌ எதிர்பார்ப்புகளுக்காக எப்போதும் ஏங்கித் தவித்துக் கொண்டே இருக்கும். அந்த நான்கு வித எதிர்பார்ப்புக்களும் எவன் ஒருவனுக்கு பூர்த்தியாகிறதோ அவனே அதிர்ஷ்டசாலி. சரிங்க அந்த நான்கு எதிர்பார்ப்பு என்ன‍ என்று கேட்கிறீர்கள்? எங்கே நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். தெரியவில்லையா மேற்கொண்டு படியுங்க• அந்த நான்கு விதமான எதிர்பார்ப்புக்கள், பணமோ, பொருளோ, மங்கையோ, மதுவோ, அரண்மனையோ கிடையாது. ஒரு சாதாரண மனிதனின் நான்கு விதமான எதிர்ப்பார்ப்பு ரொம்ப ரொம்ப எளிமையானவையே. அவை கீழே காணலாம். அவன் வெற்றி அடையும்போது பாராட்டு (Appreciation) அவன் தோல்வி அ

இரு கையால் தொழுத அர்ஜுனனும்; இருக்கையில் அமர்ந்த துரியோதனனும்! ஓர் அரிய நிகழ்வு

இரு கையால் தொழுத அர்ஜுனனும்; இருக்கையில் அமர்ந்த துரி யோதனனும்! ஓர் அரிய நிகழ்வு மகாபாரதத்தில் ஒரு காட்சி ... பாரத போருக்கு உலகத்திலையே சிறந்த போர் படையை வைத்திரு க்கும் கிருஷ்ணர்கிட்ட உதவி கேட் க அர்ஜுனனும் துரியோதனனும் நினைக்குறாங்க.அப்போ பலராமர் அர்ஜுனனிடமும் துரியோதனனிட மும் கிருஷ்ணனை போய் பாருங் க. அவருடைய பார்வை யார் மேல முதல்ல படுதோ அவர் கேக்குற தை தவறாமல் நிறை வேத்துவார்னு சொல்லி அனுப்புறார்.. முதல் ஆளாக (more…)

உலகநாயகன் கமல்ஹாசன் செய்த உதவியும், அவர் எழுதிய‌ சாதீய எதிர்ப்புக் கவிதையும்

1996-ல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தலித் சிறுமி தனம், ஆசிரியர் அடித்ததில் ஒரு கண் இழந்தார். அந்த சிறுமியின் கண் சிகிச்சைக்கு 1996-ல் ரூ 10000/- நிதி உதவி அளித்து, அந்த (more…)

மனிதனுக்கு வேண்டியதும் வேண்டாததும்

ந‌மக்கு வேண்டியவை: தாய்மை, அன்பு, பாசம், பணிவு, அறம், ஈகை, தானம், தவம், நன்றி, நட்பு, நகைச் சுவை உணர்வு, பொறுமை, சுறுசுறுப்பு, பொறுப்புணர்ச்சி விட்டுக் கொடுக்கும் தன் மை, ஆசை, உதவி, உண்மையே பேசுதல், பொய் கூறாமை, கருணை, சாந்தம், மன் னிப்பு, அடக்கம், அமைதி, மானம்,  தன் மானம், ஒழுக்கம், விசுவாசம், அஞ்சாமை, வீரம், தைரியம், ஆர்வம், ரசனை, மரியாதை, சுய (more…)

அண்ணா மேம்பால பஸ் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம்

அண்ணா மேம்பால பஸ் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் உதவி: ஜெயலலிதா உத்தரவு   முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியி ட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   சென்னை- பிராட்வேயிலிருந்து வடபழனி நோக்கி சென்று கொண் டிருந்த மாநகர பேருந்து அண்ணா மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட் டை இழந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பய ணம் செய்த 38 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற (more…)

செல்லப்பிராணி வளர்ப்பது எப்படி ? – கால்நடை உதவி மருத்துவர் க.ஜவஹர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை  கால்நடை உதவி மருத்துவர் க.ஜவஹர். ''ஒருசில கவனக்குறிப்புகளை வீட்டில் உள்ளவர்கள் பின்பற்றினால், செல்லப் பிராணிகள் நமக்கு அனுகூலமாகவே இருக்கும். கூட்டுக் குடும்பங்கள் சிதை ந்து அபார்ட்மென்டுகளில் சிறை போல மாறிவிட்ட சூழலில், வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு செல்லப் பிராணிகள், பெரும் வரப்பிரசாதம். உதவும் தன்மை, அன்பு, கருணை போன்ற குணாதிச யங்கள் மட்டுமன்றி, இக்காலப் பிள்ளை களின் மன அழுத்த நெருக்கடிக்கு செல் லப்பிராணிகள் அருமையான வடிகால். எனவே அதை வளர்ப்பது குறித்து பயப் படத் தேவையில்லை. ஆனால், செல்ல ப்பிராணி வளர்ப்புக்குத் தேவையான (more…)

இவர்களுக்கு உங்களது உதவி தேவை – ப்ளீஸ் கொஞ்சம் உதவி செய்யுங்க!

இவர்கள் இருவரும் அண்ண‍ன் தம்பி ஆவர். எதிலும் இவர்களுக் குள் சண்டையே வராது. யாராவது இவர்களுக்கு இடையில் சண்டை மூட்ட‍ பார்த்தாலும் அவர்களுத்தான் மூக்குடையுமே தவிர, இவர்களுக்குள் எந்தவித பிரச்ச‍னையும் எழுந்ததில்லை. ஏனோ தெரியவில்லை விதி வச‌த்தாலோ யாருடைய தூண்டு தலோ தெரியவில்லை இன்று இவர்களுக்குள் ஒரு சிறு பிரச்ச‍னை ஏற்பட்டுளளது. இந்த பிரச்ச‍னையை இப்போதே நீங்கள் தீர்த்து வைத்தால்தான் இவர்களுடைய (more…)

கூகுள் உதவி: ஜப்பான் சுனாமியில் தொலைந்து போனவரைப் பற்றி …

ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் கோரத்தாண்டவம் ஆடத் தொட ங்கிய வுடனே யே, கூகுள் மிக அருமை யான ஒரு வசதியைத் தன் தள த்தில் கொடுத்தது. மக்கள் சிதறிப் போவது இத்தகைய சூழ்நிலையில் அதிகம் நடைபெறும் ஒரு நிகழ்வு என்பதால், அவர்களுக்கு இந்த தளத்தின் மூலம் உதவி அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒருவர், தான் தெரிந்த, தன் வசம் உள்ள, தொலைந்து போனவரைப் பற்றி, அவரைத் (more…)

கூகுள் உதவி ஆங்கிலத்தில் எழுத …

வாரந்தோறும் ஏதேனும் ஆரவாரமாகச் செய்து, இணையத்தின் மூலம் அனைவரையும் வளைத்துப் போ டும் முயற்சி களில் கூகுள் ஈடுபட்டு வருவ தனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த வகையில் கூகுள் லேப்ஸ் மையத் திலிருந்து இன்னொரு வசதி நமக்குக் கிடைத்துள்ளது.  ஆங்கி லத்தில் கடிதம், கட்டுரை என எந்த டெக்ஸ்ட் அமைக்க வேண்டும் என்றாலும், அதற்கான சொற்களை எடுத்துக் கொடுத்து உதவு கிறது. இந்த வசதி தரும் சாப்ட்வேர் சாதனத்திற்கு   Google Scribe என்று பெயர் கொடுத்துள்ளது. இந்த (more…)

உதவி கலெக்டர் எரித்துக் கொலை : போராட்டத்தில் குதித்த அரசு உயர் அதிகாரிகள்

மாவட்ட உதவி கலெக்டர் யஷ்வந்த் சோனாவான் ‌கொல்ல ப்பட்ட சம்பவத்தையடுத்து, மாநில அரசு ஊழியர்கள் 15 லட்சம் பேர், தங்களுக்கு உரிய பாது காப்பு மற்றும் கொலை யாளிகளை உடனே கண்டு பிடித்து அவர் களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி அவர்கள் ஸ்டிரை க்கில் ஈடுபட்டு ள்ளதால் மாநிலம் முழு வதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மகாரா ஷ்டிரா மாநிலம் மன்மத்தில் மாவட்ட உதவி கலெக்டர் யஷ்வந்த் சேனா வானை, ‌எரிபொருள் கடத்தல் கும்பல் உயிருடன் எரித்துக்‌ கொன்ற சம்பவம், மகாராஷ்டிராவை மட்டுமல்லாது, நாட் டையே கவலைக்குள்ளாக்கியுள்ளது. மகாராஷ்டிரா, மாலேகான் மாவட்ட உதவி கலெக்டராக பணியாற்றியவர் யஷ்வந்த் சோனாவான். இந்த பகுதியில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar