Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உப்பு

உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்

உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்

உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உப்பின் சிறப்பை உணர்த்தும் விதமாக, 'உப்பில்லா பண்டம் குப்பையிலே'! என்ற பழமொழி இன்றளவும் வழக்கில் உண்டு. அந்த உப்பு என்ற உபபொருள் ருசிக்காக மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்காகவும் சேர்ப்பது உண்டு. ஆனால் அதே உப்பு அளவுக்கு அதிகமானால்… அதனால் ஆரோக்கிய கேடுகள் பல நமக்கு உண்டாகும். பதப்படுத்தப்பட்ட‍ அல்லது ஜங்க் உணவுகள் அல்லது சாதாரணமாக சாப்பிடும் உணவு வகைகளில் உப்பை அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால்… நாளடைவில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டு உங்கள் எலும்புகள் அத்தனையும் வலுவிழந்து நடப்பதற்கும் உட்காருவதற்கும் மிகுந்த சிரமத்தை ஏற்டுத்தி விடும். அதுமட்டுமல்ல நமது உடலுக்குள் உள்ள‍ சிற்றெலும்புகள் மிகுந்த தேய்மானம் அடைந்து அதீத பாதிப்பையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆகவே அதிக உப்பை உணவில் சேர்த்து சாப்பிடுபவராக நீ
பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால்

பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால்

பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால் நம் வீட்டில் கிடைக்கக் கூடியதும் எளிதில் நமக்கு எதிர்ப்புச் சக்தி தரக்கூடிய பூண்டு. அந்த பூண்டின் சில பற்களை எடுத்து, தோல் நீக்கி அதன்பிறகு அதனை நசுக்கி உடன் தக்காளி, தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு பூண்டு தக்காளி சூப் தயார். அந்த பூண்டு தக்காளி சூப்பை நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டவர்கள், குடித்து வந்தால் அவர்களின் நெஞ்சு பகுதியில் உள்ள‌ சளி இருந்த இடம் தெரியாமல் சிறு நீரில் கரைந்து வெளியேறிவிடும் என்று நமது சித்த மருத்துவ குறிப்புக்களில் காணப்படுகிறது. குறிப்பு - மிகுந்த எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த பூண்டு தக்காளி சூப் என்ற எளிய‌ மருந்து, சாதாரண நெஞ்சு சளிக்கான மருந்து மட்டுமே!. இது கொரோனாவை குணப்படுத்தும் மருந்து அல்ல. கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் அருகில் உள்ள அ
ஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது

ஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது

ஆபத்து - தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது என்னதான் உடலைச் சுத்தமாக வைத்திருந்தால் தொப்புள் ப‍குதியை சுத்தமாக வைத்திருப்பதில் பெரும்பாலோனர் அலட்சியம் காட்டு கின்றனர். வியர்வை மற்றும் குளியல் சோப்பு மூலமாக தொப்புள் பகுதியில் அழுக்கு சேரும். இந்த தொப்புள் பகுதியை சுத்தமாக வைக்கவில்லை எனில், ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும். மேலும் தொப்புள் பகுதயில் சுமார் 65 வகையான பக்டீரியாக்கள் மூல் பல்வேறு நோய் தொற்றுக்களினால் தொப்புள் பகுதியில் புண் மற்றும் சீழ்கட்டி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுவும் குறிப்பாக‌ பெண்களுக்கு அவர்களின் கர்ப்ப காலத்தில் ஈஸ்ட் தொற்றுகள் இருந்தால் அது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். ஆகவே நமது தொப்புள் பகுதியை சுத்தம் செய்ய, சுத்தமான‌ பஞ்சு சிறிதளவு எடுத்து, சுத்தமான தண்ணீரிலோ அல்லது பேபி ஆயிலிலோ நனைத்து, தொப்புள் பகுதியில் அழுத்தி துடை
உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா?

உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா?

உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா? நிற்கும்போதும், நடக்கும்போதும், ஓடும்போதும் நமது உடலின் முழு எடையையும் தாங்குவது நமது கால்கள்தான். அந்த கால்கள் சோர்வு அடைந்தால் அந்த சோர்வை நீக்கும் மிக எளிய முறை இதோ. உங்கள் கால்கள் சோர்வாக இருந்தால், நீங்கள் ஒரு பக்கட் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பு, ஒரு ஸ்பூன் ப்ரூட் சால்ட் மற்றும் ரோஜா இதழ்கையோ அல்லது ரோஸ் வாட்டரையோ கலந்து பாதங்களை அதில் வைத்திருந்தால் உ்ங்கள் கால்களுக்கு சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். மேலும் கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கும். #கால், #கால்கள், #கல்_உப்பு, #உப்பு, #ப்ரூட்_சாலட், #ரோஜா, #இதழ், #ரோஸ்_வாட்டர், #பாதம், #பாதங்கள், #புத்துணர்வு, #சோர்வு, #நகம், #நகங்கள், #உங்கள்_கால்கள்_சோர்வாக_இருக்கிறதா, #விதை2விருட்சம், #Legs, #Stone_Salt, #Salt, #Fruit_Salad, #Rose, #Petal, #
‘அந்த’ இடத்தில் தொற்று ஏற்பட்டால்

‘அந்த’ இடத்தில் தொற்று ஏற்பட்டால்

'அந்த' இடத்தில் தொற்று ஏற்பட்டால் அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டு விட்டதா?, கவலையை விடுங்க. அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டதால் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரித்து அரிப்பும் வலியும் ஏற்படும். இதற்கான தீர்வு உப்புத் தண்ணீர் ஒன்றேதான். உப்புத் தண்ணீருக்கு பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளது. 1 தேக்கரண்டி உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தொற்று சரியாகும் வரை பயன்படுத்தி வந்தால் நாளடைவில் தொற்று தொலைந்து போகும். #பிறப்புறுப்பு, #யோனி, #லிங்கம், #ஆணுறுப்பு, #பெண்ணுறுப்பு, #உப்பு, #விதை2விருட்சம், #Genitalia, #vagina, #lingam, #penis, #feminine, #salt, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
யார் யாருக்கெல்லாம் ரத்த‍ அழுத்த‍ நோய் வரும் –  முன்னெச்சரிக்கை பதிவு

யார் யாருக்கெல்லாம் ரத்த‍ அழுத்த‍ நோய் வரும் – முன்னெச்சரிக்கை பதிவு

யார் யாருக்கெல்லாம் ரத்த‍ அழுத்த‍ நோய் வரும் - முன்னெச்சரிக்கை பதிவு இரத்த‍ அழுத்த‍ நோய் என்பது மரணத்தின் தூதுவனாக வர்ணித்தால் அது மிகையாகாது. இனி வரும் காலச்சூழலில் பள்ளிச்செல்லும் சிறுவர் சிறுமிகளுக்கு கூட ரத்த‍ அழுத்த‍ம் நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ நிபுநர்கள் எச்சரிக்கிறார்கள். சரி நாம் வாழ்ந்துவரும் இந்த‌ காலக்கட்ட‍தில் யார் யாருக்கெல்லாம் உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, படபடப்பு உள்ளவர்களுக்கு, அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உப்பு, ஊறுகாய், வடகம், வத்தல் போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, புகைபிடிப்பவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரும் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். மேலும் சிலருக்கு எந்தக் காரணத்தால் வருகிறது என்பது தெரியாத
உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌

உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌

உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌ உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, உப்பிட்ட‍வரை உள்ள‍ளவும் நினை போன்ற பழமொழிகள் உப்பின் சிறப்பையும் எடுத்துக் காட்டினாலும், இந்த உப்பு அதிகமானால் நமது உடலில் என்னென்ன‍ விபரீத விளைவுகள் ஏற்படுத்தும் என்பதை இங்கே காணலாம். ஒரு மனிதன், நல்ல‍ உடல்நிலையோடு ஆரோக்கியமாக வாழ்வதற்கு, நாளொன்றுக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவைப்படாது. இந்த உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை நீங்களே உணரலாம். உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாக்கி அதன்மூலம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தத்துக்கு முழு முதல் காரணமாக விளங்குவது இந்த உப்புதான். ஆகவே உணவில் அதிகமாக உப்பு சேர்த்து சப்பிடுவோரு க்கு கண்டிப்பாக உயர் ரத்த‍ அழுத்த‍ பாதிப்பு கண்டிப்பாக ஏற்படும்.
நாளொன்றுக்கு எவ்வுளவு உப்பு நாம் உணவில் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

நாளொன்றுக்கு எவ்வுளவு உப்பு நாம் உணவில் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

நாளொன்றுக்கு எவ்வுளவு உப்பு நாம் உணவில் சேர்த்து உட்கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு எவ்வுளவு உப்பு நாம் உணவில் சேர்த்து உட்கொள்ள வேண்டும். நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, (more…)

கருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால்

கருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால் கருப்பு உப்பு கலந்த தக்காளி ஜூசை தினந்தோறும் குடித்து வந்தால் நாம் சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு வெள்ளைநிறமாக (more…)
பிள்ளையாரை எந்தமாதிரி பிடித்து வழிபட்டால்- ஆன்மீக அலசல்

பிள்ளையாரை எந்தமாதிரி பிடித்து வழிபட்டால்- ஆன்மீக அலசல்

பிள்ளையாரை எந்தமாதிரி பிடித்து வழிபட்டால், நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் - ஆன்மீக அலசல் பிள்ளையாரை எந்தமாதிரி பிடித்து வழிபட்டால், நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் - ஆன்மீக அலசல் எந்தவொரு கடவுளை வணங்குவதாக இருந்தாலும், எந்தவொரு (more…)

விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால்

விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் கைவிரல் பத்து இருப்பதால்தான் நம்மால் எல்லா வேலைகளையும் செய்து (more…)

உப்பு, உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால்

உப்பு, உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் உப்பு, உண்ணும் உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் எப்போதும் சாப்பிட்டாலும் எதைச் சாப்பிட்டாலும் எதையும் அளவோடு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar