Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: உரத்த சிந்தனை

அனுபவம் புதுமை – வீடியோ

அனுபவம் புதுமை – வீடியோ

அனுபவம் புதுமை - வீடியோ உரத்த சிந்தனை அமைப்பும், தபம்ஸ் குழுவும் இணைந்து பயணித்த அனுபவம் புதுமை -7 பயணத் தொடரில் அனைவரையும் கவிதை வடிவில் கவிஞர். திரு. கோவை கோகிலன் வரவேற்றார். திருமதி. பத்மினிபட்டாபிராமன் திருவண்ணா மலையின் திரு.சண்முகத்தின் விருந்தோம்பல் பண்பைப் போற்றி அறிமுகப்படுத்தினார். https://www.youtube.com/watch?v=Itz9RC6Owog திரு. சண்முகம் நம்மை துபாயில் உள்ள உலகிலேயே உயர்ந்த கட்டிடமான BURJ KHALIFA - வுக்கு அழைத்துச்சென்றார். ஒட்டகச் சவாரி செய்தது, கலப்படமற்ற சுத்தத் தங்கக் கடைகள், அபுதாபி அரசரின் அரண்மனை, சைனா Market, பிரபலமான அபுதாபி மசூதி ஆகியவற்றைக் காண்பித்தார். அடுத்து நம்மை கென்யாவில் உள்ள நைரோபி, MOMBASA. KISUMU மற்ற சில நகரங்களின் Aerial view காண்பித்தார். அங்கு பணிபுரியும் இந்தியர்கள், கென்யா நாட்டின் சொந்த மக்களைவிட அதிகம் ஊதியம் பெறுவதோடு, நல்மதிப்புட
அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ

அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ

அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ - வீடியோ உரத்த சிந்தனை அமைப்பின் பெங்களூர் கிளையும், டெக்னோ ப்ராடக்ட்ஸும் இணைந்து நடத்தும் இன்றைய (29-8-2020) இணையத்தின் படைப்பான பெங்களூர் டைரி-1 படிப்போரையும், மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் திரு. K.R.G. ஸ்ரீராமன் மகிழ்வுடன் வரவேற்றார். திரு. உதயம்ராம் ஒருங்கிணைத்ததோடு அனைவரையும் முதலில் அறிமுகப்படுத்தினார். கவிஞர் திரு. கண்ணதாசன் அழகு தமிழில் உலக அறிவுதான் இந்த மக்களின் உயிர்த்துடிப்பு என்று பங்களூரைப் பற்றி கவிதை படைத்தார். https://www.facebook.com/urathasinthanai/videos/1614538838708207/ கன்னடப் பெண்மணியான திருமதி. இந்திராஷரன் இரண்டு கன்னட பெண் எழுத்தாளர்களைப் பற்றி இனிய தமிழில் அருமையாக பேசினார். அனுபமா நிரஞ்சனா என்பவர் சமுதாய முன்னேற்றத்தைப் பற்றிய கதைகளையும், திரிவேணி உளவியல் பற்றிய நூல்களையும் எழுதி
இ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.

இ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.

இ . பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க. பெங்களூரு டைரி - 1 ………………………………இன்று 28.08.2020 வெள்ளிக்கிழமை இரவு 6.55 மணிக்கு Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86493424224?pwd=QkxYY3cvVVVwTlBPVWhBY21Ed1Fkdz09 Meeting ID: 864 9342 4224 Passcode: 646917 இந்நிகழ்ச்சி www.facebook.com/urathasinthanai/ என்ற முகவரியில் நேரலையிலும் ஒளிபரப்பாகிறது. இ . பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க. உரத்த சிந்தனை, விதை2விருட்சம், Uratha Sinthanai, vidhai2virucham, seedtotree, seed2tree, vidhaitovirutcham,
மகா(ராஷ்டிர) கேவலம் – என்பதைத் தவிர வேறென்ன?

மகா(ராஷ்டிர) கேவலம் – என்பதைத் தவிர வேறென்ன?

மகா(ராஷ்டிர) கேவலம் - என்பதைத் தவிர வேறென்ன? 2019, டிசம்பர் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் பணம் வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. பதவி வந்திட பற்றும் தொலைந்து போகும் என்பது புதுமொழி அதற்கு ஒரு அசிங்கப்பட்ட அரசியல் உதாரணம் மகாராஷ்டிரா இவர்தான் முதல்வர் என்று முன்னிறுத்தி பிரதமர் வரை பிரச்சாரம் செய்து, மக்களும் பா.ஜ.க. கூட்டணிக்கே ஆட்சி அமைக்க வாக்குரிமை வழங்கிய பிறகும் அங்கே அந்தக் கூட்டணி அரசு அமையாமல் போனதற்குக் காரணம்… பதவி வெறி என்பதைத் தவிர வேறென்ன? வாக்கு பெற ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேறு கூட்டணி என்ற அதிசயம் நடந்தது. கரல்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் தான் இரண்டிலுமே ஒரே நோக்கம். பா.ஜ.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்ற ஒரே நோக்கம்தான். பட்னவிசுதான் முதல்வர் என்று பிரச்சாரம் செய்தபோது மௌனமாய் இருந்து விட்டு தேர்தல் முடிவுக்குப் பிறகு த
வேகம் விவேகமல்ல – ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும்

வேகம் விவேகமல்ல – ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும்

வேகம் விவேகமல்ல - ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும் 2019, ஆகஸ்டு மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் இந்தியாவின் தலை எழுத்தை மாற்றி எழுதிய தல மோடியார் ஆட்சிக்கு முதலில் முதலில் ஒரு ராயல் சல்யூட் இந்திய தேசம்தான் ஆனால் இந்திய சட்டம் செல்லாது. இந்திய தேசம்தான் ஆனால் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை கிடையாது. நம்நாடுதான் ஆனால் நம் நாட்டவருக்கு ஒரு மில்லிமீட்டர் இடம் வாங்கக்கூட அனுமதி கிடையாது. மெஜாரிட்டி மக்களை மைனாரிட்டி மக்கள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருப்பர். இப்படி ஒரு விசித்திரமான சட்டங்களுடன் தலைப் பகுதியான காஷ்மீர் புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறது. அந்தப் பகுதியும் இனி இந்திய சட்டத்திற்குள் வந்து விடுவதால் ஒரே நாடு ஒரு சட்டம் என்ற இலட்சியம் ஓரளவுக்கு நிறைவேறியிருக்கிறது. துணிச்சலான இந்த முடிவைப் பாராட்டுகிற அதே நேரத்தில் ஏன் இத்தனை அவசரமாய்
தேர்தல் தேற வேண்டுமானால்…

தேர்தல் தேற வேண்டுமானால்…

தேர்தல் தேற வேண்டுமானால்… இந்த (2019, மே) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை நமது நாட்டில் தேர்தல் ஏழு கட்டங்களாக 40 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் இடைவெளி அவசியந்தானா? பாதுகாப்பு, கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியாத சூழல்… தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கான ஆட்கள் பற்றாக்குறை… குறைந்த அளவிலேயே வாக்குச்சாவடிகள்.. என்றெல்லாம் நியாயமான காரணங்களை தேர்தல் ஆணையம் முன் வைக்கிறது. ஆனால் தேர்தல் முடிவதற்குள் காவல்துறை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் கட்சியின் தொண்டர்களும் படும்பாடு வேதனைக்குரியது. இது தவிர வாக்குப் பெட்டிகளுக்கு வேறு காவல் நிற்க வேண்டும். எல்லாவற்றையும் விட அரசு திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கி விடுதும் குறிப்பிடத்தக்க‍து. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை மீறியு
தமிழுக்கு பெருமை சேர்க்கும் Dr.கோ. விசயராகவன் – பேச்சு – வீடியோ

தமிழுக்கு பெருமை சேர்க்கும் Dr.கோ. விசயராகவன் – பேச்சு – வீடியோ

தமிழுக்கு பெருமைசேர்க்கும் முனைவர் கோ. விசயராகவன் - பேச்சு - வீடியோ தமிழுக்கு பெருமைசேர்க்கும் முனைவர் கோ. விசயராகவன் - பேச்சு - வீடியோ க‌டந்த 23-03-2019 அன்று நடைபெற்ற‍ உரத்த‍ சிந்தனை அமைப்பின் 35 ஆவது (more…)

உரத்த சிந்தனை உதயம் ராம் அளித்த பிரத்யேக பேட்டி – வீடியோ

உரத்த சிந்தனை உதயம் ராம் அளித்த பிரத்யேக பேட்டி - வீடியோ உரத்த சிந்தனை உதயம் ராம் அளித்த பிரத்யேக பேட்டி - வீடியோ உரத்த‍சிந்தனை என்கிற வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளரும், நம் உரத்த‍ சிந்தனை மாத (more…)
This is default text for notification bar
This is default text for notification bar