உலகிலேயே மிகவும் உயரமான கட்டடத்தின் உச்சியில், தனி ஆளாக நின்று, சாக சம் செய்து, சாதனை செய்ய முடியுமா? முடியும் என நிரூபி த்துள்ளார் டாம் குரூ ஸ் என்ற இந்த ஆசா மி. உயிரைது ச்ச மென மதித்து, மிக வும் ஆபத்தான சாக சங்களை செய்து காட் டுவதுதான் இவர் வே லை. உலகின் மிக வும் உயரமான கட் டடம் துபாய் நகரில் உள்ளது. புர்ஜ் கலிபா என்ற இந்த கட்ட டத்தின் உயரம், 2,717 அடி. உலகின் உச்சி பகுதி என கருதப் படும் இந்த கட்டடத்தின் மேல் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி, அதன் உச்சியில் அமர்ந்து, நின்று, தண்ணீர் குடித்து என, பல சாகசங்களைச் செய்துள்ளார் டாம் குரூஸ். இந்த (more…)