பாதாள அறைகளில் இருக்கும் நகைகள் கணக்கெடுக்கும் பணிகளை வீடியோ எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோயில் பாதாள அறைக ளில் இருக்கும் நகைகள் கணக் கெடுக்கும் பணிகளை வீடியோ எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக் கோ யில் பாதாள அறைகளில் இரு க்கும் நகைகளை கணக்கெடு க்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதை வீடியோ மூல ம் பதிவு செய்யவும், நகை மற் றும் அரிய பொருட்களை பாது காப்பாக வைப்பது குறித்து நடவடி க்கை எடுக்கவும் கோரி, சுந்தர்ராஜன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் (more…)