Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எதற்காக

நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக?

நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக? நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக? நேரம் அறிந்து சரியான தருணத்தில் எடுத்த‍ வேலைகளை செம்மையாக (more…)

பட்டா வாங்க வேண்டும். ஏன்? எப்ப‍டி? எதற்காக? எங்கே?  

பட்டா வாங்க வேண்டும். ஏன்? எப்ப‍டி? எதற்காக? எங்கே?   பட்டா வாங்க வேண்டும். ஏன்? எப்ப‍டி?  எதற்காக? எங்கே?  சிறுக சிறுக சேர்த்து வைத்த‍ பணத்தைக்கொண்டு நிலத்தை வாங்கிவிட்டோம் என்று இருந்து விடக்கூடாது. அந்த (more…)

வீட்டில் கலசம் வைத்து வழிபடுவது -எப்ப‍டி -ஏன் -எதற்காக-அரியதோர் ஆன்மீகத் தகவல்

வீட்டில் கலசம் வைத்து வழிபடுவது எப்ப‍டி? ஏன்? எதற்காக? - அரியதோர் ஆன்மீகத் தகவல் வீட்டில் கலசம் வைத்து வழிபடுவது எப்ப‍டி? ஏன்? எதற்காக? - அரியதோர் ஆன்மீகத் தகவல் ஒரு குடத்தில் நீரை நிரப்பி கலசம் அல்ல‍து நிறைகுடம் என்பது தமிழர் கலாசார அடையாளங்களில் (more…)

ஆணோ, பெண்ணோ உடலுறவில் எதற்காக உச்சகட்டம் அடைய வேண்டும் ?

உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டும ல்ல, மனித விடுதலைக்கு ம், தம்பதியர் ஒருவருக் கொருவர் புரிந்து கொள்வ தற்கும் உச்சகட்டம் வழி வகுக்கிறது. உச்ச கட்டத் தை அடைந்த தம்பதியினர் எவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுவதில் லை. அதனால், சிற்றின்பம் என்ற காமத்தில், காதல் என்பதைக் கலந்து பேரின்பம் என்ற உச்சகட்டத்தை அடைவதே ஒவ் வொரு மனிதனின் வாழ்வுக்கும் இன்பம் விளைவிக்கக் கூடி யதாகும். உச்சகட்டத்தை அடையாத (more…)

கட்டாந்தரையில், அங்கப் பிரதக்ஷணம் செய்கிறார்களே, அது எதற்காக?

சிலர் கோவிலைச்சுற்றி, வலதுபுறமாக, சுடும் கட்டாந்தரையில், அங்கப் பிரதக்ஷணம் செய்கிறார்களே, அது எதற்காக? பொதுவாக கோவிலுக்குச் செல்ப வர்கள் அனைவரும் இடதிலிருந் து வலது பக்கமாக மூன்று முறை யாவது தெய்வச்சிலை உள்ள கரு வறை யைச்சுற்றி நடப்பார்கள். ஆனால் சிலர்மட்டும், வேண்டுதல் படி, நடப் பதற்குப் பதிலாக படுத்து உருண்டு கொண்டே (more…)

மூன்று முடிச்சு எதற்காக ?

இந்து திருமணங்களில், மணமகன், மணமகளுக்கு மாங்கல்யம் அதாவது (தாலி) கட்டும்போது மூன்று முடிச்சு எதற்கு போடச் சொல்கிறார்கள். அது ஏன்? அந்த மூன்று முடிச்சுகளுக்கும் ஆறு பொருளிருக்கு என்பதை விதை2விருட்சம் இங்கே பகிர்கிறது. 1. முதல் முடிச்சு போடும்போது, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை, ஆரோக்கியமாகவு ம், சிறந்த அறிவாளியாகவும் திகழ,  படைக்கு ம் கடவுளான பிரம்மாவையும், ஞானத்தை ஊட்டும் சரஸ்வதி தேவியையும் வணங்கி, (more…)

செல்லப்பிராணியை எப்படி, எதற்காக வளர்க்க வேண்டும்?

  இந்த உலகத்தில் செல்லப்பிராணிகள் இல்லாத வீட்டைப்பார்க்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவில் அனைவருக்கும் செல்லப் பிரா ணிகள் என்றால் பிடிக்கும். அதிலு ம் இவர்கள் வீட்டில் நாய், பூனை, முயல், கிளி என்று எதுவானாலும் சரி, அவர்கள் வீட்டில் வளர்த்து மகி ழ்வார்கள். மேலும் செல்லப்பிரா ணிகளை வளர்ப்பவர்களுக்கு, எதை வாங்கினால் நம்முடன் எளி தில் அது பழகும், நாம் எவ்வாறு அத னுடன் பழகுவோம் என்பதும் நன்கு தெரியும். கொஞ்ச நாட்களில் அது வீட்டில் உள்ளவர்களுடன் மிகவும் நெருக்கமாகி, வீட்டில் ஒருவராக வே மாறிவிடும். என்னதான் செல்லப்பிராணிகளை விரும்பி வாங் கி, மனதளவில் சந்தோஷமடைகிறோமோ, அதே அளவில் உடலள விலும் நன்மையை அடைய வேண்டும். ஆகவே இவ்வாறு உடல் அளவில் நன்மையை பெற, அந்த (more…)

ஜிமெயிலில் ஆர்க்கிவ் எதற்காக?

புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அ வற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதி ல் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்தி டலாம். ஜிமெயிலின் ஒரு சிற ந்த வசதி அல்லது பரிமாணம் அது தனக்கென ஒரு சேமித்து வைக் கும் (கொடவுண், கிட்டங்கி) இடத்தை வைத்திருப்பதுதான். ஜிமெ யிலைப் பயன்படுத்தத் தொடங்கிய (more…)

சிசேரியன் எதற்காக?

எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறை பட்டுக் கொள்வார்கள். ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனை களும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலி வரிக்கு உட்படுத்து கிறோம். ஆனால், பிரசவ வலி வரும் போதுதான், வலியின் தன்மையி லோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்ப திலோ, குழந்தையின் (more…)

விண்டோஸ் சேப் மோட் ஏன் ? எதற்காக ?

மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத் தைத் தரும் சிஸ்டமாக அமைந்து விடு கிறது. குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளி கேஷன் களை இன்ஸ்டால் செய்வதற் காகவும், ஹார்ட்வேர் சாதன ங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணை த்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும். உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென (more…)
This is default text for notification bar
This is default text for notification bar