Saturday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: என்ன காரணத்துக்காகக் கச்சத்தீவு இலங்கைக்கு தானம் கொடுக் கப்பட்டது?

என்ன காரணத்துக்காகக் கச்சத்தீவு இலங்கைக்கு தானம் கொடுக்கப்பட்டது? -புலமைப்பித்தன்

காலத்தின் கன்னத்தில் நிற்கும் கண்ணீர்த் துளி'' என்று தாஜ்மகா லை வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல கச்சத்தீவை `காலக் கடலில் மிதக்கும் ஒரு ரத்தத்துளி'' என்றுதான் வர்ணி க்க வேண்டு ம். சும்மா இருந்த கச்சத் தீவை இலங் கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போ ய், இன்று தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக மீனவர்களி ன் எலும்பைப் பிடித்துப் பார்க்க (more…)

“கச்சத்தீவு” இலங்கைக்கு தானம் கொடுக்கப்பட்டதன் உண்மையான காரணம்

``காலத்தின் கட்டாயம் அது. இந்தியா வின் பூகோள அமைப்பு இயற்கையாக வே தமிழனுக்கு எதிரியாக அமைந்து விட்டது. 1971-ம் ஆண்டு இந்தியா-பாகி ஸ்தான் போரின்போது வங்கதேசம் உரு வானது. அதை விரும்பாத `உலக போலீ ஸ்' அமெரிக்கா, இந்தியாவை அச்சுறுத் த எண்டர்பிரைஸ் என்ற அணு ஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பியது. கொல்க த்தாவைத் தாக்குவது அவர்களது திட் டம். அப்படித் தாக்கியிருந்தால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar