Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எலுமிச்சை

நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா?

நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா?

நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா? நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா? இந்த கேள்விக்கு ஆம் என்றால், கண்டிப்பாக உள்தொடை கருமையாக மாறி தொடையின் அழகையே கெடுத்துக் கொண்டிருக்கும். இதை நினைத்து கவலை வேண்டாம். எலுமிச்சை சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் கலந்து உங்கள் உள் தொடைகளில் தடவி ஒரு 15 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். தொடையின் தோல்கள் ஒன்றோடொன்று உராய்வதால் தான் தொடையில் இந்த கருமை நிறம் படர்ந்திருக்கிறது. அல்லது தண்ணீரில் சிறிது சமையல் சோடா மாவு சிறிது கலந்து தொடையின் கருமையான பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். எச்சரிக்கை = சில தோல் வகைகளில் இந்த பேக்கிங் சோடா எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடாயது ஆகவே மிகுந்த எச்சரிக்கையாக இதனை பய
எலுமிச்சைச் சாறு குடித்தால் அதீத வலி ஏற்படுமா?

எலுமிச்சைச் சாறு குடித்தால் அதீத வலி ஏற்படுமா?

எலுமிச்சைச் சாறு குடித்தால் அதீத வலி ஏற்படுமா? எலுமிச்சை என்பது மருத்துவ உலகின் சக்கரவர்த்தி என்பதில் எள்ளள‍வும் ஐயமில்லை ஆனால் அந்த எலுமிச்சை சாறு அளவோடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் சில பாதிப்புகள் உடையவர்கள் கண்டிப்பாக எலுமிச்சை சாறு அருந்தக் கூடாது. சிலருக்கு வாய்ப்புண் ஏற்பட்டிருக்கும். அதாவது வாய்ப் பகுதியின் உள்ளே அல்லது ஈறுகளில் ஏற்படும் புண்தான் வாய்ப்புண். இந்த புண் வந்தால் வலி அதிகம் ஏற்படுத்தும். ஆகவே இதுபோன்ற தருணங்களில் எலுமிச்சையை சாற்றை குடித்தால் இந்த வலி மேலும் தீவிரமாகி அதீத வலியினை ஏற்டுத்தும் அதற்கு காரணம். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமே. ஆகவே வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை சாற்றினை குடிக்காமல் தவிர்ப்ப‍து நலம் பயக்கும். என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். #எலுமிச்சை, #எலுமிச்சைச்சாறு, #புண், #வாய்ப்புண், #அமிலம், #சிட்ரிக், #சிட்
இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்

இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்தால்

இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் பெண்களே உங்கள் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், பொலிவாகவும் இருக்க வேண்டும். அதைவிடுத்து உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் ஏதேனும் தோன்றி இருந்தால் அது உங்கள் முகத்தின் அழகை கெடுத்துவிடும். ஆகையால் அத்தகைய கரும்புள்ளிகளை மறையவைத்து உங்கள் முகத்தின் அழகை மென்மேலும் கூட்டும் ஓர் எளிய வீட்டுக்குறிப்பு தான் இந்த அழகு குறிப்பு எலுமிச்சை சாறு சிறிதளவு தேனில் கலந்து அதனை தினந் தோறும் உங்கள் முகத்தில் நன்றாக‌ தடவி சில நிமிடங்கள் கழித்து சில நிமிடங்கள் உங்கள் கைகளைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், உங்கள் முகத்தில் தோன்றிய கரும்புள்ளிகள் காணாமல் போவதோடு முகமும் மென்மையாக பளபளப்பாக வும் தோன்றி வசீகரிக்கும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். #முகம், #அழகு, #இளம்பெண், #பெண், #தேன், #எலுமிச்சை, #மசாஜ், #கரும்புள்ளி, #விதை2விர
எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால்

எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால்

எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால் எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால், மிக புத்துணர்ச்சியாக இருப்பதோடு, சோப்புப் பயன்படுத்திக் குளிக்கும் குளியலைவிட மிகச் சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக, நீச்சல் குளத்தில் குளோரின் கலந்தநீரில் நீந்தி குளித்தபிறகு, இவ்வாறு எலுமிச்சைப் பழம் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும். இந்த அமிலம் கலந்த பழச்சாறு குளியல், தோலிலுள்ள மயிர்க்கால் களை மிருதுவாக்குவதோடு, தோலிலுள்ள வேதிப்பொருள்களையும் நீக்கி, தோலுக்குப் புத்துணர்வையும், மென்மையையும் அளிக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. கோடைகாலம் தொடங்கி விட்டது. இந்த வெயிலை சமாளிக்க அனைவரும் தினமும் எலுமிச்சை குளியலை எடுத்துக்கொண்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். நாம் குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழியவும். பின
எலுமிச்சை சாறுடன் சர்க்கரை கலந்து

எலுமிச்சை சாறுடன் சர்க்கரை கலந்து

எலுமிச்சை சாறுடன் சர்க்கரை கலந்து எலுமிச்சை சாறுடன் சர்க்கரை 30 கிராம் சேர்த்து ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்த பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதனை 7 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடி தடைபடும். #எலுமிச்சை, #சாறு, #முடி, #முகத்தில்_முடி, #தண்ணீர், #அழகு, #பெண், #பருவப்பெண், #விதை2விருட்சம், #Lemons, #Juice, #Hair, #Face, #Water, #Beauty, #Woman, #Puberty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
நகங்கள் பளபளப்பாக இருக்க

நகங்கள் பளபளப்பாக இருக்க

நகங்கள் பளபளப்பாக இருக்க கைகள் கால்கள் அழகாக தெரிவதற்கு முக்கியக் காரணமே நகங்கள்தான். இந்த நகங்கள் பளபளப்பாக இருக்க இதோ குறிப்பு கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். மேலும் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். #நகம், #நகங்கள், #பளபளப்பு, #பாதாம், #எண்ணெய், #கடலை_மாவு, #கை, #கால், #விரல், #விரல்கள், #நகப்பூச்சு, #கிளிசரின், #எலுமிச்சை, #விதை2விருட்சம், #Nails, #nail, #glow, #almonds, #oil, #peanut_flour, #hand, #foot, #finger, #fingers, #nail_polish, #glycerin, #lemon, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால்

இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால்

இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால் இளம்பெண்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை ஒன்று என்னவென்றால் அது அவர்களை அழகுபடுத்திக் கொள்வதுதான். அத்தகைய அழகுக்கு இங்கு ஒரு குறிப்பு. வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ் பூன் இரண்டையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கழுவி விடலாம். இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால் இரட்டிப்பு பலன் உண்டு அதாவது அழகு பேரழகாகும். #வெள்ளரி, #எலுமிச்சை, #ஆவி, #அழகு, #நீராவி_பிடித்தல், #விதை2விருட்சம், #Cucumber, #Lemon, #Spirit, #Beauty, #Steam, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
பெண்களின் முதுகு – பொலிவாக அழகாக இருக்க

பெண்களின் முதுகு – பொலிவாக அழகாக இருக்க

பெண்களின் முதுகு - பொலிவாக அழகாக இருக்க இப்போதெல்லாம் புடவை கட்டினாலும், ஜாக்கெட் பின்புறத்தில் முதுகு தெரியும்படி அணிவதுதன் இப்போதைய நவீன மங்கையரின் நாகரீகமாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு முதுகு கருமையாக இருக்கும் இதனால் அவர்கள் அதுபோன்ற உடை உடுத்த முடியாது என்ற கவலை அவர்களை ஆட்கொள்ளும் இல்ல இல்ல கொல்லும். அவ்வாறு முதுகு பகுதி கருமையாக இருக்கும் பெண்கள், தேன் மற்றும் எலுமிச்சை இரண்டையும் நன்றாக கலந்து அவர்களின் முதுகுப்பகுதி முழுவதும் பூசி, 30 நிமிடங்கள் வரை உலற விட்டு அதன்பிறகு சோப்பு போடாமல் மிருதுவாக தேய்து குளிக்க வேண்டும். குறிப்பாக இதனை இரவு நேரத்தில் செய்ய வேண்டும். ஏனெனில் இதனை செய்த பிறகு நீங்கள் வெயிலில் அதனால்தான் போக கூடாது . #முதுகு, #முதுகு_பகுதி, #தேன், #எலுமிச்சை, #சோப்பு, #குளியல், #பருவப்பெண், #விதை2விருட்சம், #back, #honey, #lemon, #soap, #bath, #teen
முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து

முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து

முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து முட்டையின் மஞ்சள் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொண்டு ஒருநாளைக்கு இருமுறை வீதம் உங்கள் புருவங்களின் மீது தேய்த்து அது காயும் வரை காத்திருந்து காய்நதபிறகு சுத்தமான குளிர்ந்த தண்ணீரால் கழுவி வந்தால் ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் இரு புருவங்களிலும் நீங்களே எதிர்பாராத அளவுக்கு முடிகள் அடர்த்தியாக முளைத்திருக்கும். #முட்டை, #மஞ்சள்_கரு, #எலுமிச்சை, #சாறு, #புருவம், #புருவங்கள், #ஐப்ரோ, #விதை2விருட்சம், #Egg, #Yolk, #Lemon, #Juice, #Eyebrow, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #puruvam, #puruvangal,
எந்தெந்த பெண்கள், கரும்புச் சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்?

எந்தெந்த பெண்கள், கரும்புச் சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்?

எந்தெந்த பெண்கள், கரும்புச்சாற்றை இஞ்சி சேர்க்காமல் குடிக்க வேண்டும்? இயற்கை தரும் அருமருந்துகளில் ஒன்றுதான் இந்த கரும்புச்சாறு. இந்த கரும்புச்சாறு உடலுக்கு ஏற்றதுதான். ஆனால் சில பெண்கள் இந்த கரும்புச்சாற்றை குடிக்கும் போது இஞ்சி தவிர்க்க வேண்டும் ஏன் தெரியுமா? சில பெண்களுக்கு உடல் சூடு காரணமாக அடிக்டி வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்புடம். இப்படி அதிகப்படியான வெள்ளைப்படுதல் பிரச்னையால் அவதிப்படும் பெண்கள், இஞ்சி தவிர்த்து, கரும்புச் சாருடன், எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகினால் வெள்ளைப் படுதல் குறையும் என்கிறார்கள் விவரமறிந்த மூத்த பெண்கள் . #கரும்பு, #கரும்புச்சாறு, #உடல்_சூடு, #பெண்கள், #வெள்ளைப்படுதல், #எலுமிச்சை, #இஞ்சி, #விதை2விருட்சம், #Sugarcane, #sugarcane #juice, #body_heat, #women, #whitening, #lemon, #ginger, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovir
சின்ன எலுமிச்சை பழத்தில் இத்தனை சத்துக்களா?

சின்ன எலுமிச்சை பழத்தில் இத்தனை சத்துக்களா?

ஒரு சின்ன எலுமிச்சை பழத்தில் இத்தனை சத்துக்களா? எங்கும் எப்போதும் எளிமையாக கிடைக்க‍க் கூடியது தான் இந்த எலுமிச்சை பழம். இது அளவில் சிறியதாக இருந்தாலும், இதில் உள்ள‍ சத்துக்களோ அதிகம். மூர்த்தி சிறுசா இருந்தாலும் கீர்த்தி பெருசுதான்னு, இந்த முன்னோர் சொன்ன‍ முதுமொழி எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்த எலுமிச்சை பழத்திற்கு 100 க்கு 100 பொருந்துகிறது. சாதாரணமாக 100 கிராம் எடைகொண்ட ஒரு சிறிய எலும்மிச்சை பழத்தில் வைட்டமின் ஏ (Vitamin A)- 1.8 மி.கி. வைட்டமின் பி (Vitamin B)- 1.5 மி.கி. வைட்டமின் சி (Vitamin C)- 63.0 மி.கி புரதம் (Protein )- 1.4 கிராம் இரும்புசத்து (Iron)- 0.4 மி.கி. நீர்சத்து (Hydration)- 50 கிராம் மாவுப்பொருள் (Diet)- 11.0 கிராம் தாதுப்பொருள் (Minerals)- 0.8 கிராம் நார்சத்து (Fiber)- 1.2 கிராம் பாஸ்பரஸ் (Phosphorus)- 0.20 மி.கி. கொழுப்பு (Fat / Cholesterol)- 1
எலுமிச்சை பழத்தை எப்படி பார்த்து வாங்குவது?

எலுமிச்சை பழத்தை எப்படி பார்த்து வாங்குவது?

எலுமிச்சை பழத்தை எப்படி பார்த்து வாங்குவது? எங்கும் எதிலும் எலுமிச்சை, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஒரே பழம் எலுமிச்சை பழம்தான். அந்த எலுமிச்சை பழத்தை வாங்கும்போது எப்ப‍டி பார்த்து வாங்க வேண்டும் என்பதை இங்கு காண்போம். எலும்மிச்சை பழத்தின் தோல்கள் மெல்லிதாக இருந்தால் அந்த பழத்தில் சாறு அதிகம் நிறைவாக‌ இருக்கும். எலும்மிச்சை பழத்தின் தோல்கள் கடினமாக இருந்தால் அந்த பழத்தில் சாறு அதிகம் குறைவாக‌ இருக்கும். ஆகவே கடினமாக தோல் உள்ள‍ எலுமிச்சை பழத்தை விட மெல்லிய தோல் உள்ள எலுமிச்சை பழங்களை வாங்கலாம். -விதை2விருட்சம் சத்தியமூர்த்தி எலுமிச்சை, பழம், காய், சாறு, லெமன், விதை2விருட்சம், Lemon, Juice, Elumichai, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,
This is default text for notification bar
This is default text for notification bar