Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எலும்பு

உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்

உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்

உப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உப்பின் சிறப்பை உணர்த்தும் விதமாக, 'உப்பில்லா பண்டம் குப்பையிலே'! என்ற பழமொழி இன்றளவும் வழக்கில் உண்டு. அந்த உப்பு என்ற உபபொருள் ருசிக்காக மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்காகவும் சேர்ப்பது உண்டு. ஆனால் அதே உப்பு அளவுக்கு அதிகமானால்… அதனால் ஆரோக்கிய கேடுகள் பல நமக்கு உண்டாகும். பதப்படுத்தப்பட்ட‍ அல்லது ஜங்க் உணவுகள் அல்லது சாதாரணமாக சாப்பிடும் உணவு வகைகளில் உப்பை அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால்… நாளடைவில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டு உங்கள் எலும்புகள் அத்தனையும் வலுவிழந்து நடப்பதற்கும் உட்காருவதற்கும் மிகுந்த சிரமத்தை ஏற்டுத்தி விடும். அதுமட்டுமல்ல நமது உடலுக்குள் உள்ள‍ சிற்றெலும்புகள் மிகுந்த தேய்மானம் அடைந்து அதீத பாதிப்பையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆகவே அதிக உப்பை உணவில் சேர்த்து சாப்பிடுபவராக நீ
கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்து கின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாத விலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன் கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள். பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கி ன்றன. கருத்தரித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்கு கின்றன. இந்த ஹார்
எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்

எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில்

எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில் எள்-இல் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய் என்றழைக்கப்படுகிறது. இது பெயருக்கு ஏற்றாற்போல் நமது உடலுக்கு 100% நன்மையை தரக்கூடியது. இந்த நல்லெண்ணெய்-இல் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயை பயன்படுத்தி சமைத்த உணவு களை சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த நல்லெண்ணெயை ஆண்களை விட பெண்கள் அதிகம் சாப்பிடுவது அவர்களின் ஆரோக் கியத்திற்கு நல்லது. கடுகு மற்றும் தேங்காய எண்ணெய் உட்பட பல எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும்போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். இதனால் ஆரோக்கியம் கூடும். #எ
சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு சப்போட்டா பழம், நோய்களுக்கு எதிராக போராடும் செல்களுக்கு சப்போர்ட்டா இருக்கும் என்பது விவரமறிந்தவர்களின் கருத்து. இந்த சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். #சப்போட்டா, #குடல், #புற்றுநோய், #கால்சியம், #பாஸ்பரஸ், #சத்துக்கள், #எலும்பு, #விதை2விருட்சம், #Sapota, #intestine, #cancer, #calcium, #phosphorus, #nutrients, #bone, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்

வறுத்த பூண்டு பற்களை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நமது சமையல் அறையில் இருக்கும் மா மருந்துகளில் ஒன்றுதான் பூண்டு. இந்த பூண்டு, மனிதனுக்கு ஆரோக்கியத்தை அளிக்க வல்லது. இந்த 6 பூண்டு பற்கை வறுத்து சாப்பிட்டு வந்தால் என்னமாதிரியான நற்பலன்கள் ஏற்படும் என்பதை கீழே காணலாம். நமது உடலில் ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுத்து ரத்த நாளங்களை சீராக்கிறது. நாம் சப்பிடும் உணவு இரைப்பைக்கு சென்றவுடன் செரிமானமாகி உடலுக்குத் தேவையான ஆற்றலை அள்ளித் தருகிறது. உடலில் உள்ள உடலுக்கு தீங்கிழைக்கும் Free-Radicals-யை எதிர்த்து பூண்டு போராடி, சிறந்த அரணாக விளங்குகிறது. உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து அந்நோய் மேலும் பரவாமல் தடுத்து காக்கிறது. உடலிலுக்குள் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றுவதோடு, உடலி
ஹை ஹீல்ஸ் அபாயங்கள் – திடுக்கிடும் தகவல்கள்

ஹை ஹீல்ஸ் அபாயங்கள் – திடுக்கிடும் தகவல்கள்

ஹை ஹீல்ஸ் அபாயங்கள் - திடுக்கிடும் தகவல்கள் இன்றைய பெண்களில் அநேகமானோர் தமது கால்களில் ஹை ஹீல்ஸ் அணிவதையே நாகரீகமாக நினைத்து அணிந்து வருகின்றனர். ஆனால் இந்த ஹை ஹீல்ஸ்-ஆல் ஏற்படும் அபாயங்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளன. இளம்பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதால் அவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் இடுப்பு, மூட்டு மற்றும் எலும்பு பகுதிகள் வேகமாக வலுவிழக்கின்றன. அதுமட்டுமின்றி இடுப்பு எலும்பில் ஏற்படும் நிலை மாற்றதினால், பிரசவத்தின் போது அதிக வலியும், பிரச்சனைகளும் எழும் அபாயங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து, விரிசல்களும், முறிவுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. நரம்புகளை கிள்ளும் உணர்வால் தாங்கமுடியாத வலி ஏற்படலாம்.
40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால் 40 வயதுக்குள் அல்லது 40 வயதுக்குபிறகு பெண்களுக்கு மெனோபாஸ் அதாவது மாத விலக்கு நின்றுபோதல் வருகிறது. இதனால் அவர்கள் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக எலும்பு சம்பநத்மான பிரச்சினைகள் தலைதூக்கும். உதாரணமாக தேய்மானம், பலவீனம் அடைதல் ஆகியவை. ஆகவே பெண்கள் அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள அசைவு உணவுகளான நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, இறால், முட்டை, மீன் போன்றவற்றை உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று போதுமான கால இடைவெளி விட்டு சாப்பிட்டு வந்தால் எலும்பு பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். #அசைவம், #நாட்டுக்கோழி, #சிக்கன், #மட்டன், #ஆட்டுக்கறி, #இறால், #பிரான், #முட்டை, #எக், #மீன், #ஃபிஷ், #எலும்பு, #தேய்மானம், #பலவீனம், #விதை2விருட்சம், #Non_Veg., #Non_vegetarian, #Country_Chicken, #Mutton, #Prawn, #Egg, #Fish, #
வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால்

வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால்

வெந்தய பொடியை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால் நம் இல்லங்களில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு இயற்கை மா மருந்து வெந்தயம் ஆகும். ஒரு கிண்ணத்தில் ஒரு கோழி முட்டையை உடைதது அதன் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் சிறிதளவு வெந்தய பொடியை சேர்த்து எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்து வந்தால் இந்த எலும்பு தேய்மானம் மற்றும் அதனால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்தும் முழுமையாக விடுபட்டு நீண்ட சுகம் காணலாம். #எலும்பு, #எலும்பு_தேய்மானம், #வெந்தயம், #முட்டை, #முட்டையின்_வெள்ளைக்_கரு, #வெள்ளைக்_கரு, #விதை2விருட்சம், #Bone, #bone_loss, #Osteoporosis, #dill, #egg, #egg_white, #white_embryo, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
சைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சைனஸ் பிரச்சினைக்கு எடுக்க வேண்டிய‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உங்களுக்கு சைனஸ் பிரச்சினை இருந்தால் அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்ப்பதற்கு முன் இந்த சைனஸ் பிரச்சினை என்றால் என்ன என்பதை இங்கு காண்போம். நம் மூக்கைச் சுற்றி, எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை, சைனஸ் அறைகள் என்கிறோம். புருவத்தின் மேல் நெற்றியில், 'பிரன்டனல்' என்ற அறைகளும், சற்று கீழே, 'எத்மாய்டு' அறைகளும், மூக்கின் இருபுறமும் கன்னத்தில், 'மேக்சிலரி' என்ற, சிற்றறைகளும் உள்ளன. இந்த சிற்றறைகள், காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் ஏதாவது ஒரு அறையில், நீர் அல்லது சளி தங்கிய பின், சில காரணங்களால், அந்த அறை வாசல் அடைத்துக் கொள்வதால், சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது. சரி, இந்த சைனஸ் பிரச்சினை வராமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கு காண்போம். வீடுகளை, தூய்மையாக வைத்த
சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும் கருவுற்ற தாய்மார்கள், தங்களது சுகப்பிரசவத்திற்கு அவர்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க வேண்டும். சுகப்பிரசவத்திற்கு இது மிகவும் இன்றியமையாதது. இது பெண்களின் கைகளில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். பெரிய மணிக்கட்டு உள்ள கையில் சிறிய அளவுள்ள வளையல் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக் கொள்ளும். ஆகவே கருவுற்ற பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து, வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் க‌ட்டாயம் ஈடுபடுவது அவர்களுக்கு நலம் பயக்கும். அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள், தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யம்
உங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் – அறிந்து கொள் புரிந்து கொள்

உங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் – அறிந்து கொள் புரிந்து கொள்

உங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் - அறிந்து கொள் புரிந்து கொள் ந‌மது பாரம்பரியமாய் கடைபிடித்து வருவதும், நமது சித்தர்களால் கண்டறியப்பட்ட‍துமான சித்த மருத்துவத்தில் நமது உடலில் ஏழு (சப்த) வகையான தாதுக்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ள‍து. அந்த ஏழு (சப்த) தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், நமது உடலுக்கு எந்த நோய்கள் இல்லை. அந்த ஏழு தாதுக்களில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தாதுக்கள் கூடும்போதோ அல்லது குறையும்போதோதான் நோய்கள் வருகின்ற• அந்த சப்த தாதுக்கள் கீழே காணலாம். 1.நிணநீர் 2. இரத்தம் 3. தசை 4. கொழுப்பு 5. எலும்பு 6. மஜ்ஜை 7. சுக்கிலம் ஆகியனவாகும். => தகவல் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி #நிணநீர் , #இரத்தம், #தசை, #கொழுப்பு, #எலும்பு, #மஜ்ஜை , #சுக்கிலம், #நோய், #வியாதி, #நோய்_எதிர்ப்பு_சக்தி, #தாது, #தாதுக்கள், #சித்தம், #சி

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது – ஒரு பார்வை

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது - ஒரு பார்வை அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது - ஒரு பார்வை வ‌ளர்ந்துவரும் நாகரீக உலகில் இன்றுமனிதர்களுக்கு பலவித புதுப்புது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar